Categories
மாநில செய்திகள்

பஸ் கட்டணம் உயர்வு?…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

தொலைதூரப் பயணம் தொடர்பான பஸ் கட்டணம் உயர்வு பட்டியல் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “போக்குவரத்து கழகம் ரூபாய் 48,500 கோடி கடனில் உள்ளது. இதனால் தொலைதூரப் பயணம் தொடர்பான பஸ் கட்டணம் உயர்வு பட்டியலை அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். ஆந்திரா- கேரளா அரசு பஸ்களில் தொலைதூர பயணம் பஸ் கட்டண விகிதத்தை ஆராய்ந்து பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் அரசு பஸ் கட்டண உயர்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பேருந்துகளுக்கு … எஸ்.பி., அதிரடி உத்தரவு…!!!!

புதுச்சேரி சாரம் பெட்ரோல் பங்கிற்கு பகல் நேரத்தில் தமிழக அரசு பஸ்கள் டீசல் நிரப்ப வரக்கூடாது என போக்குவரத்து எஸ்.பி.,  மாறன் கூறியுள்ளார். புதுச்சேரியில் டீசல் விலை குறைவாக இருப்பதால் தமிழக அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தில் இயக்கப்படும் பஸ்கள் புதுச்சேரியில் டீசல் நிரப்பிக்கொள்ள உத்தரவிடப்படுகிறது. புதுச்சேரியில் சாரத்தில் உள்ள கூட்டுறவு சங்கத் பெட்ரோல் பங்கில் தமிழக அரசு பஸ்கள் டீசல் நிரப்ப வரிசை கட்டியதால் காமராஜர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து […]

Categories
மாவட்ட செய்திகள்

திண்டிவனம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்…. பொக்லைன் எந்திரம் மூலம் மீட்பு…!!

திண்டிவனத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் விடிய கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ள நீர் கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகளில் கலந்ததால் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் கிடங்கள்-1 ஏரி நிரம்பியது. இதனால் உபரி நீர் அருகே உள்ள மேம்பாலத்தில் திறந்துவிடப்பட்டது. இந்த உபரி நீரால் மேம்பாலம் முழுவதும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வேலைக்கு தான் போனாரு”, இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல…. கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மதுரையில் அரசு பஸ் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் அழகர்சாமி என்பவர் வசித்து வந்தார்.  இவர் கட்டிடத் தொழிலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அழகர்சாமி சம்பவத்தன்று கட்டிட வேலை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சோழவந்தானிலிருக்கும் நான்கு வழிச்சாலையில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் அழகர்சாமியின் மோட்டார் சைக்கிளை கவனிக்காமல் இடித்துத் தள்ளியது. இதனால் மோட்டார் சைக்கிளிலிருந்த அவர் நிலைதடுமாறி அரசு பஸ் […]

Categories

Tech |