தொலைதூரப் பயணம் தொடர்பான பஸ் கட்டணம் உயர்வு பட்டியல் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “போக்குவரத்து கழகம் ரூபாய் 48,500 கோடி கடனில் உள்ளது. இதனால் தொலைதூரப் பயணம் தொடர்பான பஸ் கட்டணம் உயர்வு பட்டியலை அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். ஆந்திரா- கேரளா அரசு பஸ்களில் தொலைதூர பயணம் பஸ் கட்டண விகிதத்தை ஆராய்ந்து பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் அரசு பஸ் கட்டண உயர்வு […]
