தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்துள்ளார். மத்திய அரசின் கல்வி ஊக்கத் தொகை பெறுவதற்கு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்துவது வழக்கமாகும். இந்த தேர்வை உயர்நிலை, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி 8 – ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் எழுதலாம். இந்நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வீதம் நான்கு வருடம் 48000 ஊக்கத் தொகையானது அவரவர் […]
