Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்…! தமிழக அரசு பள்ளியில் படித்த….. 87 மாணவர்கள் ஐஐடியில் படிக்க தேர்வு….!!!

சென்னை ஐஐடியில் தமிழக அரசு பள்ளி மாணவர்களை அதிகளவு சேர்க்கும் விதமாக தமிழக அரசோடு இணைந்து அனைவருக்கும் ஐஐடி என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள 58 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 192 மாணவர்களை கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள் போட்டி தேர்வுகளை சந்திக்க அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், அரசு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! இதில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ.1500….. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்களுக்கு மேம்படுத்திக் கொள்ளும் விதமாக 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஒரு மாதம் 1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 சதவீதத்துக்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் தமிழக அரசின் பத்தாம் […]

Categories
மாநில செய்திகள்

இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு, ஊக்கத்தொகை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என வற்புறுத்தியதால், தற்போது பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க விரும்புகின்றனர். அதனால் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே தனியார் பள்ளிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. ஆனால் அரசு பள்ளிகளில் இன்னும் மாணவர் சேர்க்கை […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளிகள் திறந்தாச்சு” மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்ற முதல்வர்….!!

சென்னை மடுவின்கரை பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் முக.ஸ்டாலின் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் 17 மாதங்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் கல்லூரிகளிலும், நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து 19 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சுத்தியலால் பலமாக அடித்து…. கேலி செய்வதில் நேர்ந்த விளைவு…. சக மாணவரின் முட்டாள்தனமான செயல்….!!

தேனியில் பள்ளியில் வைத்து இரு மாணவர்களுக்கிடையே கேலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் சக மாணவர் சுத்தியலால் அடித்ததில் மற்றொரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். தேனி மாவட்டம் கண்டமனூரில் தனசேகரன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பள்ளியில் பயிலும் மற்றொரு மாணவருக்கும் இடையே கேலி செய்தது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளியில் வைத்து இருவருக்குமிடையே மதிய வேளையில் கேலி செய்வதில் […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் – 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு…!!

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் காலதாமதமின்றி ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Categories

Tech |