Categories
மாநில செய்திகள்

வியக்க வைக்கும் தமிழக அரசு பள்ளி மாணவனின் ஒப்பாரி பாடல்…. இணையத்தை கலக்கும் வீடியோ இதோ….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பிரம்மாண்ட கலை திருவிழாவை நடத்தி வருகின்றது. இதில் இசை, நடனம், பேச்சு, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலை போன்ற பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்த கலை திருவிழாவில் மேலபுரம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவரின் ஒப்பாரி பாடல் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை தனது பிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சுமார் 1.43 நிமிடம் வரை இந்த ஒப்பாரி பாடலில் […]

Categories
அரசியல்

அரசு பள்ளியில் படித்த மாணவன்…. ஏராளமான விருதுகளை குவித்து…. தமிழக டி.ஜி.பியாக உயர்ந்த பெருமை….!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு பற்றி பார்க்கலாம். தமிழக டிஜிபி ஆக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு கடந்த 1962-ஆம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பகுதியில் பிறந்தார். இவர் குழித்துறையில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பள்ளி படிப்பை படித்து முடித்துவிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பிறகு கோவையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். இதனையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏன் சரியாக முடிவெட்டவில்லை?… ஆசிரியர் செய்த செயல்…. அரசு பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி…. பெரும் பரபரப்பு….!!!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எம்.பரூர் கிராமத்தில் வசித்து வருபவர் கொளஞ்சி. இவர் கூலி தொழிலாளி ஆவார். இவருடைய மகன் ஜெயக்குமார் (17) அதே பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல மாணவர் ஜெயக்குமார் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஆசிரியர் ஒருவர் ஏன் சரியாக முடிவெட்டவில்லை எனக் கேட்டு அவரை பள்ளியின் வெளியில் நிற்கவைத்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த மாணவர் பள்ளியின் வெளியே நின்றுகொண்டிருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்..! மனித கழிவுகளை அகற்ற ரோபோ…. அரசு பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!!

கம்மம்பள்ளி  அரசு உயர்நிலைப் பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அந்த  ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்மம்பள்ளி ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. மேலும் இப்பள்ளியில், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் சுமார் 400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் என்ற மாணவர் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிக்கும் விதமாக ஹுமனோய்டு ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். […]

Categories
அரசியல்

ஊரடங்கை பயன்படுத்தி…. கலக்கிய அரசு பள்ளி மாணவன்… அற்புத முயற்சியால் பாராட்டு …!!

கொரோனா காலத்தை வீணாக்காமல் பயனுள்ளதாக மாற்றி வளரும் விஞ்ஞானிகள் வரிசையில் இடம்பிடித்துள்ள அரசுப்பள்ளி மாணவனுக்கு பாராட்டு குவிந்து வருகின்றது. கொரோனா  பெருந்தொற்று பரவியதையடுத்து நாடு முழுவதும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் முதல் அடைக்கப்பட்டதால் மாணவர்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டது. இதில் பலரும் புதுவிதமான அற்புத விஷயங்களை கற்றுக் கொண்டனர். இதுகுறித்து செய்தி தொகுப்பை கூட நாம் ஏராளமாக படித்து இருப்போம். அந்த வரிசையில் தற்போது ஒரு […]

Categories

Tech |