Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திடீர் எச்சரிக்கை…. இனி யாரும் இதை செய்யக்கூடாது…. மாநில அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடப்பு கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இதனிடையே மணிப்பூர் மாநில அரசு ஆசிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பள்ளிகளில் பணியாற்றுவதை தாண்டி மற்ற நேரங்களில் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். அதே சமயம் மாலை நேரங்களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் தாங்களாகவே வீட்டில் அல்லது டியூஷன் சென்டரில் டியூஷன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு…. முதன்மை கல்வி அலுவலர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசு ஊழியர்களுக்கான பல்வேறு சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஈட்டிய விடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை கடந்த 2021 ஆம் ஆண்டும் அரசு தடை செய்தது.தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வருடம் ஈட்டிய விடுப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. அதாவது ஈட்டிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!!

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களும் அவரவர் பள்ளிகளிலும் வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் என்று 75 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.அதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுதந்திர தின விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் அவரவர் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி அதை புகைப்படம் எடுத்து தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்பிறகு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் பணிக்கான காலி பணியிடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்களும்‌ வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு…. கலந்தாய்வு தேதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்டவை அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. முதுநிலை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 980 தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வி ஆணையம் இந்த பணியிடங்களை […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி டியூஷன் எடுக்கக் கூடாது…. அதிரடி உத்தரவு…..!!!!!

டியூஷன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்கள் ஊதியத்தை வழங்கவும் அரசு போதுமான நிதி ஒதுக்குகிறது. ஆனால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவது இல்லை. ஆகவே ஆசிரியர்கள் மீது புகார் அளிக்கும் வகையில் தொலைபேசி எண்கள், வாட்ஸ் அப் எண்களை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் டியூசன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணை….!!!!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. எனவே ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. ஆனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேபோல் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருக்கிறது. இந்த நிலையில் ஆசிரியர் சங்கத்தினர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், நடப்பாண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு?…. அரசின் முடிவு என்ன?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைந்து வருவதால் பிப்ரவரி 1-ஆம் தேதி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தற்போது மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சியின் முடிவில் அதற்குரிய பின்னூட்டத்தை பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் எழுதி வழங்குவார்கள். அவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படும். மேலும் ஆசிரியர்களின் அனுபவத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு மாற்றம்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. மேலும் வருகின்ற 19-ஆம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான தேர்தல் பயிற்சி வகுப்புகளும் நாளை ( பிப்.10 ) நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் உடுமலையில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உடுமலை கல்வி மாவட்ட அரசு பள்ளிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்கள்…. மாநில அரசு வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு….!!

புதுச்சேரி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழகம், கேரளா, ஆந்திராவில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆசிரியர் தகுதி தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு…. 35 வகையான பயிற்சி வகுப்புகள்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அதனால் பல்வேறு சலுகைகளை பெற்று அம்மக்கள் பயனடைந்து வருகின்றனர்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு அரசு சார்பாக கல்வி உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இலவச கல்வியும் வழங்கப்படுகிறது. அரசு வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நலன் காக்கும் அடுத்த நடவடிக்கையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையின் கீழ் பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணி மாறுதலுக்கான விதிமுறைகளை முதல்வருடன் ஆலோசித்து கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள் முதல்வருடன் ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்படும். சிறுபான்மையின பள்ளிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்குவதற்கான பட்டியலை விரைந்து அனுப்புமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மொத்தமுள்ள வருடங்களை கணக்கீட்டு பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற அனைத்து வகை […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களே!! மிக முக்கிய அறிவிப்பு…!!

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதுநிலை வேதியியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வானவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |