தமிழகத்தில் கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதரிடையே தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. அதனால் பணிநீயமான அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமற்ற வருகின்றனர். தமிழக அரசு ஆசிரியர்கள் நலனை கருதி அரசு பல்வேறு சலுகைகளை கொண்டு வருகின்றது. அதன்படி ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை எளிதாக அரசுக்கு தெரிவிக்கும் விதமாக மின்னஞ்சல் முகவரிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]
