Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்…. புதிய பள்ளி கட்டிடம் அமைத்துத்தர வேண்டும்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அரசு பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். அதாவது கூடலூர் அருகே மரப்பாலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 45-க்கும் […]

Categories

Tech |