தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மானிய தொகையை பள்ளி கல்வித்துறை தற்போது விடுவித்துள்ளது. அதன்படி ஒன்று முதல் 30 மாணவர்கள் எண்ணிக்கையில் எட்டாம் வகுப்பு வரையில் 11,251 பள்ளிகளிலும், ஒன்பது முதல் +2 வகுப்பு வரையில் 14 பள்ளிகள் என 11,265 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதியாக தலா பத்தாயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே 31 முதல் 100 மாணவர்கள் 1 […]
