தமிழகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் பணிநிலைப்பு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 6 பேரை பணிநிலைப்பு செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஆணையிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களை பணிநிலைப்பு செய்ய தமிழக அரசு மறுத்து நிலையில், அதை நிராகரித்து அவர்களுக்கு சென்னை என் நீதிமன்றம் […]
