புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் தாலுகா அலுவலகம் தற்போது அப்பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா அருகே ஊராட்சிக்கு சொந்தமாக சமுதாய கூடத்தில் வைத்து இயங்கி வருகிறது. இந்நிலையில் புதிதாக தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்கு வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் இடத்தில் தேர்வு செய்துள்ளனர். ஆனால் அந்த இடத்தில் சில பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கடைகள் கட்டிடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இதனால் தாலுகா […]
