அரசு நிலங்கள் அபகரித்ததர்க்கு துணையாக இருந்த 2 தாசில்தார் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு அதிகாரிகளின் உதவியோடு அதிமுக பிரமுகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 27 பேர் அரசு நிலத்தை அபகரித்து பட்டா பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி, பெரியகுளம் சப் கலெக்டர் ரிஷிப் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் பெரியகுளம் தாலுகாவில் பணியாற்றும் தாசில்தார்களுக்கும் இதில் […]
