Categories
மாநில செய்திகள்

சுருங்கிக் கொண்டே வரும் அரசு நிலங்களின் பரப்பளவு…. கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம்…..!!!!!

சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவராக அண்ணாத்துரை இருக்கிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டா கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த  மனுவில் இருப்பதாவது “ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர் பகுதியில் பல்வேறு வருடங்களாக வசித்து வருகிறோம். நாங்கள் வசித்துவரும் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தமாக வகை மாற்றம் செய்ய மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்தும், அது நிறைவேற்றப்பாடாமல் இருக்கிறது. இதன் காரணமாக எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. ஆகவே எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று […]

Categories
மாநில செய்திகள்

அரசு நிலங்களை பாதுகாக்க ரூ.50 கோடி…. தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு…!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
மாநில செய்திகள்

அரசு நிலத்தில் சிலைகள் அமைக்க கூடாது… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

அரசு நிலங்களில் சிலை அமைக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை மாவட்டம் , அவினாசி சாலையில் மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்களின் சிலைகள் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு இன்று விசாரணை செய்தது. பின்னர் அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக் கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் எதிர்காலத்தில் அனுமதி இன்றி சிலைகள் […]

Categories

Tech |