சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவராக அண்ணாத்துரை இருக்கிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டா கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் இருப்பதாவது “ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர் பகுதியில் பல்வேறு வருடங்களாக வசித்து வருகிறோம். நாங்கள் வசித்துவரும் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தமாக வகை மாற்றம் செய்ய மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்தும், அது நிறைவேற்றப்பாடாமல் இருக்கிறது. இதன் காரணமாக எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. ஆகவே எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று […]
