திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சரிடம் அருணாச்சலேஸ்வரர் கோவில் தற்காலிகத் தூய்மை பணியாளர்கள் மனு ஒன்றை கொடுத்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவரிடம் அருணாச்சலேஸ்வரர் கோவில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, திருவண்ணாமலை நகரப் பகுதியில் நாங்கள் அனைவரும் வசிக்கின்றோம். சென்ற 13 வருடங்களாக அருணாசலேஸ்வரர் கோவிலில் தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக கோவில் தூய்மை […]
