தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் கற்றல் எட்டா கனியாகவே இருந்தது. ஏனென்றால் ஸ்மார்ட் ஃபோன்களை விலை கொடுத்து வாங்கி கற்க முடியாத சூழல் விலகியது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்க அரசு பல்வேறு திட்டங்களை […]
