அரசு தொழிற் பயிற்சி நிலையம் திறக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சிமுறையில் வகுப்புகள் நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி ஐ.டி.ஐ.மாணவர்களுக்கு இந்த ஆண்டுகளுக்கான வகுப்புகள் தொடங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையம் திறக்கப்பட்டு செய்முறை வகுப்புகளில் நடைபெற்றது. அதன்பின் சுமார் ஆறு மாத இடைவெளிக்குப் பின் மாணவ-மாணவிகள் […]
