பொதுத்தேர்வுகளை குறித்து அரசு தேர்வுத்துறை இயக்கம் புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை கற்றனர். மேலும் தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்தில் பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து கொரோனா 2-ஆம் அலையின் பாதிப்புகளால், தமிழக அரசு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் மாணவர்களுக்கு மாற்று முறையில் மதிப்பெண் வழங்க திட்டமிடப்பட்டது. […]
