தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகைக்கு பதிலாக ஆயிரம் ரூபாயை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்க உள்ளதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த தொகையை வங்கிக் கணக்கு அல்லது ரேஷன் கடைகள் மூலமாக வழங்கலாம் என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆதார் அடையாள எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் பணத்தை நேரடியாக தமிழக அரசு […]
