பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி சந்தித்து வருகிறது. இதனால் அந்நிய கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது. சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு ரூ.7500 கோடி கடன் வழங்குவதாக தெரிவித்திருந்தது. ஆனால் பாகிஸ்தான் அரசு சில நிபந்தனைகளை நிறைவேற்றததால் சர்வதேச நிதியம் பணம் வழங்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்ற ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மிகவும் […]
