Categories
மாநில செய்திகள்

அரசு சின்னங்கள்…. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பரசு தேசிய சின்னங்களை தவறாக பயன்படுத்துவதாக கூறி சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு 2014ஆம் ஆண்டு தொடரப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அன்பரசும் வழக்கு தொடர்ந்த முகுந்த்சந்த் போத்ரா மறைந்துவிட்ட நிலையில், இந்த வழக்கை போத்ரா மகன் தொடர்ந்து நடத்தி வருகிறார். இவ்வழக்கு நீதிபதி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசு சின்னங்கள் இனி…. காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் எம் பி அன்பரசு, தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவததாகவும் அதைத் தடுப்பதற்கான சட்ட விதிகளை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை என்று கூறி, உயர்நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த சட்ட விதிமீறல்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறை கவனம் செலுத்தவில்லை என்று […]

Categories

Tech |