அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பரசு தேசிய சின்னங்களை தவறாக பயன்படுத்துவதாக கூறி சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு 2014ஆம் ஆண்டு தொடரப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அன்பரசும் வழக்கு தொடர்ந்த முகுந்த்சந்த் போத்ரா மறைந்துவிட்ட நிலையில், இந்த வழக்கை போத்ரா மகன் தொடர்ந்து நடத்தி வருகிறார். இவ்வழக்கு நீதிபதி […]
