தேனி சேர்ந்த சசிகுமார் தன்னை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து தேனி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேலையிலும் சுதந்திரத்திற்காக அனைத்தையும் இழந்த சுதந்திர போராட்ட தலைவர்கள் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாக இன்றும் பார்க்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கைப் பொருத்தவரை […]
