நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு இயற்கை நலப் பெட்டகம் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக 19 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை நல பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்க இயற்கை மருத்துவ பிரிவின் உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் பங்கேற்று உபவாச சிகிச்சை, யோகா சிகிச்சை, உணவு சிகிச்சை, மண் சிகிச்சை, […]
