Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. பொறியியல், கலை கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க…. கால அவகாசம் நீட்டிப்பு….!!!!!

பொறியியல் மற்றும் அரசு கலை கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் நீடிக்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தல் பேசிய அவர், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தேதி குறிப்பிடாமல் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளுக்குக் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிந்து விட்டது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வரும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு இன்று முதல் செப்டம்பர் 1 […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் செப்டம்பர் 1 […]

Categories

Tech |