Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில்…. கோலாகலமாக நடைபெற்ற அரசு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா…!!!!

நேற்று பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூரில் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரேவதி இந்த விழாவிற்கு தலைமை தாங்க சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் ரோஸ்மேரி பங்கேற்று உரையாற்றினார். முன்பாக கணிதவியல் துறை இணை பேராசிரியர் வளன் அரசு இவரை வரவேற்றார். அவர் கலந்து கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஒருவர் மீது 10 பேர் தாக்குதல்…. வெளியான வீடியோவால் அதிர்ந்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

அரசு கலைக்கல்லூரி படிக்கும் மாணவரை 10க்கும் மேற்பட்ட    மாணவர்கள் தாக்கிய சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று கல்லூரியில் படிக்கும் ரோசனை  என்ற மாணவரை அதே கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கி உள்ளனர். ஒரு மாணவரை  10க்கும் அதிகமான மாணவர்கள் தாக்குவதை பார்த்த அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து […]

Categories
மாநில செய்திகள்

10 மாவட்டங்களில் புதிய கல்லூரி…. தமிழக அரசு வெளியிட்ட அரசாணை….!!

தமிழகத்தில் புதிய அரசு கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது. அதன்படி தமிழகத்தில் புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்படும் சட்டப்பேரவையின் போது மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதில், தமிழகத்தில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 10 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில், […]

Categories
மாநில செய்திகள்

அரசு கலைக்கல்லூரி மாணவர்கள்… இன்று வெளியாகும் சேர்க்கை விவரம்…!!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின்  மாணவர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி மூலமாக சேர்க்கை விவரம் குறித்த தகவல்கள் அனுப்பப்பட உள்ளன. கொரோனா அச்சத்தால் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலமாக நடந்தது. கிட்டத்தட்ட 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 95,000 காலி இடங்களுக்கு 3,12,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், […]

Categories

Tech |