சாலை விபத்தில் உயிரிழந்த மின்வாரியத்துறை ஊழியர் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் சுவாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மின் வாரிய கணக்கு எடுப்பவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 16.5.2019 – ஆம் தேதியன்று இவர் செஞ்சேரி பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி சுவாமிநாதனின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் […]
