Categories
மாநில செய்திகள்

வீட்டிலிருந்து பணிபுரியும் அரசு ஊழியர்கள்…. வெளிமாவட்டம் செல்ல தடை… அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இன்று முதல்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு நாளை முதல்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை முதல்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

Flash News: தமிழகத்தில் ஒருநாள் விடுமுறை… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தேர்தல் நாளன்று பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொள்ள தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் இரண்டு தொகுதிகளில்… இவங்க தான் ஓட்டு போட்டுருக்காங்க… துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு..!!

நேற்று அரசு ஊழியர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் தபால் ஓட்டு போடத்தொடங்கினர். தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மொத்தம் 3,916 அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு நேற்று நடந்த பயிற்சி வகுப்பில் தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டது. மேலும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள 816 காவல்துறையினருக்கும், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள 531 காவல்துறையினருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அரியலூரில் பணியாற்றக்கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஊதிய உயர்வு வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர். அதற்காக பல மாநிலங்களில் போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் எந்த ஒரு பலனும் இல்லை. அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க எந்த மாநில அரசும் முன் வரவில்லை. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு…. ஜூலை 1 முதல்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் உலக நாடுகள் பொருளாதார இழப்பை சந்தித்தன. அந்தவகையில் இந்தியாவும் கொரோனா பாதிப்பின் காரணமாக பெரும் நிதி நெருக்கடியில் இருந்து வந்தது. இதனால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்ததன் காரணமாக அரசு சில கடினமான முடிவை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன் வாங்குபவர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தது. இது பென்சன் வாங்குபவர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேர்தல் நேரத்தில்… பணிபுரியும் ஊழியர்களுக்கு… கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்..!!

ராமநாதபுரத்தில் அரசு பணியாளர்களுக்கு கொரோன தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது . தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,தேர்தல் நேரத்தில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கொரோன தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு ,தேர்தல் ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி ராமநாதபுர மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலரான சத்தியமூர்த்தி ,தன் முதல் கட்ட  தடுப்பூசியை ,அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார்.இதன் காரணமாக ராமநாதபுரம் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு… தமிழக அரசு திடீரென்று அரசாணை…!!!

தமிழகத்தில் தற்காலிக அரசு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மகிழ்ச்சி அறிவிப்பு… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்! அரசு ஊழியர்களின் ஒய்வு வயதை…. 60 ஆக உயர்த்தி… முதல்வர் அதிரடி…!!

அரசு பணியாளர்களின் ஒய்வு வயதை 60 ஆக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தலை மனதில் வைத்து மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் தங்களுடைய பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது  ஏற்கனவே 58 ஆக இருந்தது. இதையடுத்து கடந்த வருடம் ஏழாம் தேதி கொரோனா காலத்தின் போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 ஆக […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் வயதானவர்கள் & குழந்தைகளை…. கவனிக்கும் அரசு ஊழியர்களுக்கு…. ரூ.15 லட்சம் சம்பளம் – அமெரிக்க அரசு அதிரடி…!!

வீட்டில் குழந்தைகள், வயதானவர்களை கவனித்து கொண்டிருக்கும் அரசு ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் வரை சம்பளம் வழங்கப்டும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “அமெரிக்காவில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி செல்லாத தங்களுடைய குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் மத்திய அரசின் பெற்றோர்களுக்கு செப்டம்பர் 30 வரை சம்பளத்துடன் விடுப்பு கிடைக்கும். முழுநேர அரசு ஊழியர்கள் 600 மணி நேரம் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு 35 டாலர்கள் வாரத்திற்கு 1500 டாலர்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது உயர்வு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு விடுமுறை… தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் பிப்ரவரி 27ஆம் தேதி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் இந்த நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 27ஆம் தேதி அரசு அலுவலக ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் வருகிற […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: 700 அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு…. அரசு அதிரடி…!!

தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற 700 அரசு பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அவ்வப்போது தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது வழக்கம். அரசும் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி வருகின்றது. இந்நிலையில் சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற 700 அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பேரணியாக செல்ல முயன்றனர். இதனால் சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு… மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி.. !!!

அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 2020-2021 ஆம் நிதியாண்டில்  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது மட்டும் நடந்துவிட்டால் மாத ஊதியம் வாங்கும் கோடிக்கணக்கான அவர்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய வட்டி விகிதம் குறித்து முடிவு செய்ய மார்ச் 4 ஆம் தேதி மத்திய அறங்காவலர் வாரியம் கூடும் என்று தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து வேலை நாட்களிலும்…. அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் – மத்திய அரசு அதிரடி…!!

அரசு ஊழியர்கள் அனைவரும் அனைத்து வேலை நாட்களிலும் பணிக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் வேகம் தற்போது சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து  பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கும் பணிக்கு வர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. துணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேல் மட்டத்திலுள்ள அதிகாரிகள் மட்டுமே பணிக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில் இனி அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மாற்றம்?… தமிழக அரசு முடிவால் திடீர் பரபரப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக மாற்ற ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துவதற்கும் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலையின்மை அதிகரிக்கும். பதவி உயர்வு பாதிக்கும் என அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் புதிய அறிவிப்பு… இனி 33 ஆண்டு பணிக்காலம்… மசோதா நிறைவேற்றம்…!!

அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு காலம் அல்லது 60 வயது வரை ஓய்வு பெறலாம் என்ற மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு காலம் அல்லது அறுபது வயதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வுபெற வேண்டும். இது 1.4.2021 முதல் அமலுக்கு வரும். தற்போது 33 ஆண்டுகாலம் முடிந்தவர்கள் ஓய்வு பெறுகிறார்கள். ஓய்வூதிய மசோதா நிதி அமைச்சகம் நிறைவேற்றியது.  63 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயதில் எது […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: அரசு ஊழியர்களுக்கு செம மாஸ் அறிவிப்பு… மத்திய அரசு அதிரடி…!!!

இயற்கை எய்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி இயற்கை எய்திய மத்திய அரசு ஊழியர்களின் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் மேல் உச்சவரம்பு மாதத்திற்கு 45 ஆயிரம் ரூபாயில் இருந்து 1,25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மனைவி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை… தமிழக அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதிலும் அரசு ஊழியர்களின் ஈட்டிய சரண் விடுப்பு ரத்து செய்து விடுப்பு கணக்கில் சேர்க்கலாம் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… போடு செம அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்கள் அவசர காலங்களில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செலவுத்தொகையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவோரும் அவசர காலங்களில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது தனியார் மருத்துவமனையில் அவசரத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அதற்கு மெடிக்ளைம் பண்ணி கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பொதுவாக சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஹெல்த் ஸ்கீம் எனப்படும் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை… மத்திய அரசின் புதிய திட்டம்… வரவேற்ப்பை பெறுமா?…!!!

மத்திய அரசு வேலை நாட்கள் தொடர்பாக விரைவில் புதிய நெறிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அதன்படியும் மக்கள் அனைவரும் வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… செம அறிவிப்பு…!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு LTC பண வவுச்சர் திட்டத்தில் வருமான வரியிலிருந்து விலக்கு அளித்து மோடி அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு பெரும் நிவாரணம் ஒன்றை அளித்துள்ளது. அதன்படி LTC பண வவுச்சர் திட்டம் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நேரடி பொருளாதார நன்மை இருக்கும். அவர்களின் பணம் சேமிக்கப்படும். இதனை தவிர நிறுத்தப்பட்ட DAமீண்டும் நிலுவைத்தொகை உடன் மீட்டெடுக்க முடியும். இந்த அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு ஜாக்பாட்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரூ10,00,000 இழப்பீடு…. ஜப்தியான அரசு அலுவலகம்….. நின்றபடி படி வேலை செய்த ஊழியர்கள்….!!

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் நின்றபடியே பணியாற்றிய சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு கட்டுவதற்காக நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை. அது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிபதி கதிரவன், வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த மேசைகள் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்களுக்கு – தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பு…!!

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 இல் இருந்து 60 ஆக உயத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் காட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதையடுத்து முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 இல் இருந்து 60 ஆக உயர்த்த தமிழக அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மினிஸ்டர்…! நான் தான் கவர்மெண்ட்… முதல்வரிடம் பேசுறேன்…!!

போராடி வரும் அரசு ஊழியர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் இப்பொழுது அவர்களை அழைத்துப் பேசியதும் அரசு பேச்சுவார்த்தை தானே. மினிஸ்டர் என்றால் என்ன ? கவர்மெண்ட் தான மினிஸ்டர். நான் கூப்பிட்டு பேசினால் அரசு கூப்பிட்டு பேசின மாதிரி தானே. அவர்கள் எல்லாரையும் அழைத்து உட்காரவைத்து பேசி, அவர்கள்  கருத்துக்களை எல்லாம் கேட்டு அவர்களுடைய கோரிக்கைகளை எல்லாம் கேட்டு, அதனடிப்படையில் அவர்களிடத்தில் தெளிவாகவே சொல்லி இருக்கிறோம். யாரைக் காட்டிலும் […]

Categories
மாநில செய்திகள்

கேளுங்கள் தரப்படும்…. தட்டுங்கள் திறக்கப்படும்…. இது தாய் உள்ளம் கொண்ட அரசு …!!

தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அம்மாவுடைய அரசைப் பொறுத்த வகையில் ஒரு தாயுடன் கொண்ட அரசு. எனவேதான் தாயுள்ளத்தோடு செயல்படுகின்றது. அரசு ஊழியர்கள் அரசின் மீது நம்பிக்கை கொண்டவர். எந்த ஒரு அரசாங்கத்தை காட்டிலும் குறிப்பாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கூட அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் கொடுத்தது கிடையாது. ஆனால் அரசு ஊழியர்களை பொறுத்த வகையில் அதிக சலுகைகள் கொடுத்த வகையில் ஒரே அரசாங்கம் நம்முடைய இதயம் […]

Categories
மாநில செய்திகள்

ப்ளீஸ்.. போராடாதீங்க…! முதல்வரிடம் சொல்லுறோம்…! அரசு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் …!!

இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, அரசு ஊழியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்துள்ளனர். அதனையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி இன்றைய தினம் அவர்களை புனித ஜார்ஜ் கோட்டையில் அழைத்து பேசிய பொழுது அவர்கள் பக்கத்தில் உள்ள கோரிக்கைகளை எல்லாம் அவர்கள் எடுத்துரைத்தார்கள். அவர்கள் தரப்பில் உள்ள கோரிக்கைகளை எல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம். அந்தக் கருத்து அவர்களிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் சங்கங்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

வீட்டு மனைக்கு முன்பணம் : அரசு ஊழியர்களுக்கு ரூ40,00,000…. தமிழக அரசு அறிவிப்பு….!!

தமிழகத்தில் அரசு அலுவலர்களுக்கு வீட்டு கடன் மற்றும் முன்பணம் பெரும் வரம்பு உயர்த்தி தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக வீட்டுவசதித் துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக அரசின் கீழ் பணியாற்றி வரும் அகில இந்திய சேவை பிறகு அதிகாரிகளான ஐஐஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட பிரிவு அதிகாரிகள் மற்றும் மாநில அரசு அலுவலர்கள் அனைவருக்கும் வீட்டுமனை வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு மற்றும் கட்டிய வீட்டை வாங்குவதற்கு கடன் அல்லது […]

Categories
மாநில செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு”…. வெளியான குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி..!!

அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கப்படும் முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்கள் சொந்த வீடு கட்டவோ, வாங்கவோ அரசு சார்பில் முன் பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். அதன்படி சொந்த வீடு வாங்கும் அரசு ஊழியர்கள் சொந்த வீடு வாங்கும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும். இதற்காக ஒரு குறிப்பிட்ட நீதி அரசு சார்பில் ஒதுக்கப்படும். இந்த திட்டத்தின் முன்பணமாக 25 லட்சம் வரை வழங்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களே… புகார்களை வாட்ஸ் அப்பில் தெரிவித்தால் நடவடிக்கை… சைபர் கிரைம் எச்சரிக்கை.. !!!

அரசு ஊழியர்கள் தங்கள் துறை சார்ந்த புகார்களை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் எச்சரித்துள்ளது. அரசு கல்லூரிகளில் பணிபுரியும் நபர்கள் தங்கள் துறை சார்ந்த புகார்களை வாட்ஸ்அப் குழுக்களில் பகிரக்கூடாது. மீறினால் அவர்கள் மீது சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி கல்வி இணை இயக்குநர் ராமலட்சுமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், துறை சார்ந்த புகார்களை மேல் அதிகாரியிடம் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.500… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு 500 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு உடன் சேர்த்து 2,500 ரூபாய் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஓய்வுபெற்ற சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 500 ரூபாய் பொங்கல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் அதிமுக அரசு… ஸ்டாலின் கடும் கண்டனம்…!!!

தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் […]

Categories
தேசிய செய்திகள்

கனவோடு கனவாகக் கலையும்” இளைஞர்களின் அரசு வேலை” மத்திய அரசின் ஆப்பு..!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை மத்திய அரசு மீண்டும் பணி‌யில் அமர்த்த உள்ளது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மத்திய அரசு பணிகளில் ஏராளமான மாற்றங்களைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அரசுப் பணிகளில் தற்காலிக அதிகாரிகள் அதாவது ஆலோசகர் இடங்களை உருவாக்கி நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர்களாக தற்காலிக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிரந்திர அதிகாரிகளின் பணியிடங்களைக் குறைத்து அதன் மூலம் செலவினங்களைக் குறைக்க மத்திய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.6,96,00,000 லஞ்சம்…! ”33 அரசு ஊழியர்கள் கைது” தமிழகம் முழுவதும் அதிரடி …!!

தமிழகம் முழுவதும் 33 அரசு ஊழியர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை தகவல் தெரிவிக்கிறது. 127 அரசு அலுவலகங்களில் ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில் 6 கோடியே 96 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும்,  அதேபோல புகாரின் பேரில் […]

Categories
தேசிய செய்திகள்

“சம்பளம் உயர போகுது” அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்… எப்ப இருந்து தெரியுமா..?

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது 17 சதவீதம் அகவிலைப்படி தரும் மத்திய அரசு 21 சதவீதமாக உயர்த்தி தர ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. 24 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்தியா பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மாநில அரசின் பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய அரசு ஊழியர்களுக்கு சம்பள தொகையை பிடித்தம் செய்தது. அதேபோல் மத்திய அரசு ஊழியர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே யாரும் ஜீன்ஸ், டீசர்ட் போடக்கூடாது… அரசு அதிரடி அறிவிப்பு… அதிருப்தி…!!!

அரசு ஊழியர்கள் அனைவரும் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அவர்களின் பதவிக்கு ஏற்றவாறு தகுதியான ஆடைகளை அணிய வேண்டியது மிகவும் அவசியம். எளிமையாக இருப்பதாக வெளிப்படுத்தும் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகம் வரக்கூடாது என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து அரசு ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள் குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை கண்டிப்பாக கதர் ஆடைகள் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு…நோ டி ஷர்ட்… நோ ஜீன்ஸ்… அரசு அதிரடி அறிவிப்பு..!!

அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாட்டை விதித்துள்ள மத்திய அரசு ஜீன்ஸ், டி-ஷர்ட் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகத்திற்கு வருவதற்கு தடை விதித்துள்ளது. அரசு ஊழியர்கள் அந்த பதவிக்கு தகுதியான ஆடையை அணிய வேண்டும். எளிமையாக இருப்பதாக வெளிப்படுத்தும் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகம் வரக்கூடாது என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக கடந்த 8ஆம் தேதி அனைத்து அரசு அலுவலர்களுக்கும் மாநில அரசு சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் அரசு […]

Categories
மாநில செய்திகள்

லஞ்சம் வாங்கினால்…! ”முழு சொத்துக்களும் பறிமுதல்”…. அதிரடி காட்டிய ஐகோர்ட்… அரண்டு போன அரசு ஊழியர்கள் …!!

அரசு ஊழியர்கள் முறைகேடுகளின் சம்பாதித்த சொத்துக்களை மட்டுமின்றி முழு சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் திரு ராஜா என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் படவேண்டும். முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமல்லாமல் முழு சொத்தையும் பறிமுதல் […]

Categories
மாநில செய்திகள்

கட்டாயம் வரணும்… இல்லனா நோ லீவு, நோ சம்பளம்… தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 26ம் தேதி அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வரவேண்டுமென தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும். அதுமட்டுமன்றி நவம்பர் 26 ஆம் தேதி மருத்துவ விடுப்பை தவிர பிற விடுப்புகள் […]

Categories
அரசியல்

கட்டாயம் வரணும்….இல்லை நோ லீவு, நோ சம்பளம்… அரசு பரபரப்பு அறிவிப்பு …!!

மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் நவம்பர் 26ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படும் என்று கூறியுள்ள தமிழக அரசாங்கம், 26ஆம் தேதி மருத்துவ விடுப்பை தவிர பிற விடுப்புகள் ஏற்றுக் கொள்ளப்படாது எனவும், தற்காலிக பகுதிநேர ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் வேலைவாய்ப்புகள் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் போராட்டம் நடத்தலாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊதியத்தை குறைக்க உத்தரவு… அரசு அதிர்ச்சி…!!!

அரசு ஊழியர்களுக்கு திடீரென சம்பளத்தை குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேளாண் துறையில் பல்வேறு நிலையில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஊதியத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “வேளாண்மை அலுவலர் பதவிகளில் இருப்பவர்கள் மாதாந்திர ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாதாந்திர ஊதியம் 15,000 வரை குறையும் என்ற நிலை உண்டாகியுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழு […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு திடீர் சம்பள குறைப்பு… தமிழக அரசு அதிரடி…!!!

அரசு ஊழியர்களுக்கு திடீரென சம்பளத்தை குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேளாண் துறையில் பல்வேறு நிலையில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஊதியத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “வேளாண்மை அலுவலர் பதவிகளில் இருப்பவர்கள் மாதாந்திர ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாதாந்திர ஊதியம் 15,000 வரை குறையும் என்ற நிலை உண்டாகியுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி… அரசின் முக்கிய அறிவிப்பு !!!

தமிழக அரசு துறைகளில் பல்வேறு பிரிவு ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஊதிய குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஊதிய கட்டமைப்பில் உள்ள குறைபாடு தொடர்பாக தனி நபர்கள் மற்றும் பணியாளர் சங்கங்களிடம் மனுக்கள் பெற்றது. அந்த மனுக்களை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்தது. குழுத் தலைவர் முருகேசன் அண்மையில் அரசிடம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

லஞ்சம் வாங்கினால் தூக்கு தண்டனை ? அரண்டு போன அரசு அதிகாரிகள்… ஐகோர்ட் அதிரடி கருத்து …!!

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்கள். சென்னையை சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர் தமிழகம் முழுவதும் போதுமான அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதில், தமிழகத்தில் 862 நேரடி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: முழு சம்பளத்துடன் 1 வருடம் விடுமுறை – அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

மத்திய – மாநில அரசுகள் மக்களின் வாழ்கை நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு சமூக நலன் சார்ந்த திட்டங்களை வழங்கி வருகின்றனர். இதற்காகவே ஆண்டுதோறும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு, பகிர்ந்தளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் இந்த சமூக நலத் திட்டத்தில் பணி பெறும் ஊழியர்கள் யார் ? பயனர்கள் யார் ? என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றைப் பெற்றோராக […]

Categories

Tech |