Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60…. தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க முடியாது…. ஐகோர்ட் அதிரடி!!

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய தமிழக அரசின் அரசாணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில் இந்த அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு ஓய்வு பெறும் வயதை அதிகரித்துள்ளதால் அரசு வேலை தேடுவோருக்கு பாதிப்பு என […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சரண்டர் பணம்…. ஜிபிஎஃப் வட்டி குறைப்பு?… முக்கிய தகவல்…..!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுதலின் காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமுலில் இருந்தபோது மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். ஆனால் அரசு பணி ஊழியர்களுக்கு மட்டும் பணி பாதுகாப்பும் மற்றும் சம்பளத்திலும் எவ்வித பிரச்சினையும் இல்லை. கொரோனாவை காரணமாக காட்டி சரண்டர் மற்றும் ஜிபிஎப்  போன்ற சலுகைகளை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்தது. கொரோனா பரவல் சற்று குறைந்த போதும் சலுகைகள் வழங்கப்படாமல் இருந்ததால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மதுரையில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தம்?…. விளக்கமளித்த மத்திய அரசு….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 70 வயது நிறுத்தப்படும் என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரிகளின் ஓய்வூதியம் அவர்களது 70 முதல் 75 வயதில் நிறுத்தும் திட்டம் மத்திய அரசிடம் இருப்பதாகவும், அது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்தது. இந்நிலையில் இந்த செய்தியை பொய் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்க பத்திரிகையில் இந்த போலி […]

Categories
மாநில செய்திகள்

கர்ப்பிணி அரசு ஊழியர்களுக்கு…. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

கர்ப்பிணியாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பு எடுத்துச் சென்றால் அவர்களுக்கு  வீட்டு வாடகைப் படி வழங்கப்படாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு வேலை செய்யும் தாய்மார்கள் தங்களுடைய பச்சிளம் குழந்தைகளை பராமரித்து கொள்வதற்காக அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. 9 மாதங்களாக இருந்த இந்த பேறுகால விடுப்பானது தற்போது 12 மாதங்களாக உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், கர்ப்பிணியாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பு எடுத்துச் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே…. உங்களுக்கு ஹேப்பி நியூஸ்… 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி உள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்துவது வழக்கம். ஆனால் கடந்த 1  1/2 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை இந்த […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி…. இனி சம்பளத்தில் கட்….. திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர்கள் பேறுகால விடுப்பில் சென்றால் அவர்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்கப்படாது என்று தமிழக அரசு புதிய அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பேறுகால விடுப்பு 12 மாதம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பேறுகால விடுப்பில் செல்லும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்றும், அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு…. இந்த சலுகைகள் எல்லாம் குறைப்பு…. கேரளா அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அம்மாநில அரசு குறைத்து    உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. அதன்படி  தொற்று பாதித்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சம்பளத்துடன் சிறப்பு விடுமுறை தரப்பட்டிருந்தது. அதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு சிகிச்சை பெறும் காலம் முதல் முழு சம்பளத்துடன் விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கேரள அரசு தற்போது அரசு ஊழியர்களுக்கான இந்த சலுகைகளை குறைக்க […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் திடீர் குறைப்பு….அரசு அதிரடி அறிவிப்பு

கேரளாவில் கொரோனோ தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டிருந்தது.  அதன்படி 14 நாட்கள்  சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுமுறைகள் அளிக்கப்பட்டிருந்தது.                                                                […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே…. இனி இது இருந்தால் மட்டுமே சம்பளம்…. அரசு புதிய உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும், சில கட்டுப்பாடுகளை விதித்தும் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். தீபாவளிக்கு அரசு அறிவிக்கும் சலுகைகளை பெற […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே… அகவிலைப்படி உயர்வு… விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு…!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்றது. கடந்த 2008ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. ஓராண்டில் இந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டு அரியணை ஏறியது. அடுத்த சட்டமன்ற தேர்தல் வரும் 2023 நடக்க உள்ளது. எஞ்சியிருக்கும் இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் மக்கள் செல்வாக்கை அதிகப்படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.20,000 அபராதம்… பணியிடை நீக்கம்… அரசு ஊழியர்களுக்கு வெளியான அதிரடி உத்தரவு…!!!

சரியான நேரத்தில் வேலையை செய்து முடிக்காத ஊழியர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது. பொதுவாக பல அரசு அலுவலகங்களில் ஏதேனும் ஒரு வேலைக்காக சென்றால், நீண்ட நாட்கள் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு பல காலமாக நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அரசு துறை சார்ந்து கடும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றன. இதனை மாற்ற வேண்டும் என்பதற்காக ஹரியானா அரசு ஒரு முடிவெடுத்துள்ளது. அதாவது அரியானா மாநிலத்தில் சேவை உரிமை ஆணையத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு…. பஞ்சாப் அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனாவை ஒழிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான் என்பதால், தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களின் நெஞ்சங்களில்… பால் வார்த்தார் முதல்வர்…. வேல்முருகன் நன்றி…!!!

புதிய அறிவிப்புகள் மூலமாக அரசு ஊழியர்களின் நெஞ்சங்களில் பால் வார்த்து உள்ளார் முதலமைச்சர் என்று சட்டப்பேரவையில் வேல்முருகன் பேசியுள்ளார். சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். அதில் இடம்பெற்றிருந்ததாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும். அகவிலைப்படி அமல்படுத்துவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அரசுப்பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சத்துணவு ஊழியர்களின் ஓய்வு பெறும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அதன்படி இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும். அகவிலைப்படி அமல்படுத்துவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அரசுப்பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சத்துணவு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60ஆக நீட்டிக்கப்படும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணிகள் […]

Categories
மாநில செய்திகள்

சத்துணவு ஊழியர்களுக்கு நற்செய்தி… “ஒய்வு வயது உயர்வு”… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.. நேற்று கூட சமூகநீதி நாளாக பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்படும் என அறிவித்தார்.. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கான […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… “ஜனவரி 1முதல் அகவிலைப்படி உயர்வு”… முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

அடுத்த ஆண்டு 2022 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.. நேற்று கூட சமூகநீதி நாளாக பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்படும் என அறிவித்தார்.. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு…. இனி தினமும் 5 நிமிடம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு யோகா குறித்து பல்வேறு வகைகளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று ஐநா பொதுச்சபையில் பிரதமர் மோடி வலியுறுத்தியதையடுத்து 2015 ஆம் வருடத்திலிருந்து யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் யோகா பிரேக் என்ற பெயரில் அரசு அலுவலகங்களில் ஐந்து நிமிட யோகா இடைவெளியை பின்பற்றும் வகையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் திட்டம் ஒன்றை உருவாக்கியது. அதன்படி கடந்த […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இனி குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சம்… தமிழக அரசு அதிரடி..!!

பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.. தமிழக முதல்வராக மு..க ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு கொண்டு வருகிறது.. அந்த வகையில் தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது, பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. இந்த மாதமே இந்த திட்டம் அமலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வீடு கட்ட நினைக்கும் அரசு ஊழியர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்காக உதவி செய்யும் விதமாக அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. அரசு பணியாளர்கள் புது வீடு கட்டுவதற்கும் ஏற்கனவே கட்டிய வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை சொந்தமாக வாங்கவும் முன் பணமாக தமிழக அரசு கொடுக்கும் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், அரசு பணியாளர்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களின் கோரிக்கையை…. நிறைவேற்றாதது நியாயமல்ல…. ராமதாஸ்…!!!

அரசு ஊழியர்களின் உரிமைகளை வழங்குவதை தாமதப்படுத்துவது நியாயமல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு, ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்காதது அவர்களைப் பெரும் சங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது. தமிழக அரசு நிர்வாகத்தில் முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களுடைய உரிமைகளை வழங்குவதில் தாமதப்படுத்துவது நியாயம் கிடையாது. எனவே 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டாம்…. அதிரடி அறிவிப்பு…!!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மாநில அரசு அலுவலர்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இன்று விடுமுறை நாளை ஈடுசெய்ய செப்டம்பர் 11 ஆம் தேதி முழு பணி நாளாக இருக்கும் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே நீலகிரி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நாளை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை…. நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு…..!!!!!

கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு கொரோனாவால் காரணமாக களை இழந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி,அதாவது நாளை உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

லிஸ்ட் ரெடி பண்ணியாச்சு…. சீக்கிரம் அறிவிப்பு வரும்…. அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட  நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை9 மாவட்ட ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அந்த ஒன்பது மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான முன் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அந்த வகையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனுபவமுள்ள மற்றும் அரசியல் கட்சிகளை சாராத, அரசியல் கட்சிகளின் அனுதாபியாக இல்லாத நபர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு… ஒரு அதிர்ச்சி செய்தி வருகிறது….!!!!

தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி 9மாவட்டங்களிலும் மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களை வருகின்ற 31ம் தேதிக்குள் பணி இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Categories
உலக செய்திகள்

BREAKING : பொது மன்னிப்பு… பணிக்கு வாங்க… அழைக்கும் தலிபான்கள்..!!

ஆப்கான் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முற்றிலும் கைப்பற்றி விட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாளில் ஆட்சி அமைந்து விடும் என்பது உறுதியாகிவிட்டது.. தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிப்பதாக சீனா, பாகிஸ்தான் அறிவித்துள்ளது.. அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி தப்பி ஓடி ஓமனில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. அந்நாடே பெரும் பதற்றத்துடன் இருக்கிறது.. அங்கு பல கட்டுப்பாடுகள் இருப்பதால் அந்நாட்டை விட்டு அனைவரும் வெளியேற துடிக்கின்றனர்.. அதேபோல அரசு ஊழியர்களும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. தமிழக அரசு செம அறிவிப்பு…..!!!!

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி (சம்பள உயர்வு) 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தி, அதனை  ஜூலை 1 முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்….. வெளியான தகவல்….!!!!!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு ஒரு மிகப் பெரிய நல்ல செய்தியை அளித்தது. 11% அகவிலைப்படி  உயர்த்தப்பட்டு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவிகிதமாக அதிகரித்தது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்ததை அடுத்து தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக அரசு ஊழியருக்கான அகவிலைப்படி உயர்வு […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் அரசு பணியில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைதொடர்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துறை அதிகாரிகள், துறை உதவி அதிகாரிகள் தகுதிக்கு ஏற்ப காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடம் அல்லது திட்ட முடியும் வரை பணியாற்றலாம். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரங்கள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

சம்பளம், ஓய்வூதியம், இஎம்ஐ இனி…. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வார இறுதி நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். இஎம்ஐ போன்றவற்றை வார இறுதி நாட்களில் செலுத்தவும் புதிய வசதி ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி சம்பளம், ஓய்வுதியம், இஎம்ஐ கட்டணங்கள் போன்ற முக்கிய பரிவர்த்தனைகளை இனி சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட வாரத்தின் அனைத்து நாட்களிலும் மேற்கொள்ளலாம். பங்குகளுக்கான டிவி டேண்ட்டையும் இனி முன்னதாக பெறலாம்.

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் இனி வரதட்சணை வாங்கினால்….. சிறை தண்டனை, அபராதம்…. அதிரடி உத்தரவு….!!!!

கேரள மாநிலத்தில் பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாவது சில நாட்களுக்கு முன் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது கேரள அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆண் ஊழியர்களும் திருமணத்திற்கு பின் வரதட்சணை பெறவில்லை என்று உறுதி அளித்து அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் அனுபாமா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள அரசின் கீழ் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் தாங்கள் திருமணம் முடிந்து […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே….. அரசு அதிரடி…..!!!!

மத்திய அரசு புதிய ஊதியக் குறியீட்டை விரைவில் அமல்படுத்த உள்ளது. அதில், சம்பளம், வேலை நாட்கள் உள்ளிட்ட பல விதிகள் மாற்றப்பட உள்ளன. புதிய ஊதியக் குறியீட் வேலை நாட்கள் தொடர்பாக  புதிய நெறிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. இது அமல்படுத்தப்பட்டா,  நீங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டியிருக்கும். ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருகிறது. இது குறித்த இறுதி விதிகளை விரைவில் அறிவிக்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது மீண்டும் 58- ஆக குறைப்பு…? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தை அரசு ஊழியர்கள் 58 வயதில் ஓய்வு பெற்று வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு மே மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அரசு நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1-முதல் வழங்க…. அதிரடி உத்தரவு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் அகவிலைப்படி 25 விழுக்காடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்க சில தினங்களுக்கு முன்பு அரசு ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஜூலை 1 ஆம் தேதி முதல் வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடப்பாண்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 2025 ஜூன் 30 வரை…. அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு செம அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

வாவ்! இனி அரசு ஊழியர்களுக்கு டபுள் போனஸ்…. வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் அகவிலைப்படி 25 விழுக்காடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்க சில தினங்களுக்கு முன்பு அரசு ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்தப்பட்டுள்ளதாக சில தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வீட்டு வாடகை படி தொகை உயர்வு ஆகஸ்ட் மாதம் சம்பளம் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படி உயர்வு ….. அதிரடி அறிவிப்பு….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28 விழுக்காடாக உயர்த்த அரசு சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக வெளியானது. இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை படியும் உயர்த்தப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, வீட்டு வாடகைப் படித் தொகை உயர்வு ஆகஸ்ட் மாத சம்பளம் முதல் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அகவிலைப் படி 25 விழுக்காடுக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அரசுக்குப் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்ததால் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு அறிவித்தது.  எனினும் ஜூலை மாதம் முதல் முழு அகவிலைப்படி நிலுவைப் பணம் அனைத்தும் கிடைக்கும் என்று நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் கூறியிருந்தார். ஆனால் ஜூலை மாதம் வந்துவிட்ட […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் வாரம் 2 நாள்…. இந்த ஆடையை தான் அணிய வேண்டும்….. முதல்வர் ஸ்டாலின்!!!!

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கைத்தறி துறையின் ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகள் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். கைத்தறி கைத்திறன் துணிநூல் மற்றும் கதர் துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுரை செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அமைய […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டால் மட்டுமே சம்பளம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடவில்லை என்றால் சம்பளம் இல்லை…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தடுப்பூசி போட்டால் தான் சம்பளம்…. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உடனடி அமல்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பணி நீக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்புங்கள்… வெளியான அதிரடி உத்தரவு….!!!

புதுச்சேரியில் அனைத்து அரசு ஊழியர்களும் நாளை முதல் பணிக்கு வரவேண்டுமென உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசு அத்தியாவசிய துறைகளை தவிர்த்து இதர துறைகளில் 50 சதவீதம் பேர் பணிக்கு வந்தால் போதும் என உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து தற்போது இந்த உத்தரவை விலக்கி, அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வரவேண்டுமென புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசின் சார்பு செயலாளர் ஜெய்சங்கர் இன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் குருப் பி, குரூப் சி பிரிவு […]

Categories
தேசிய செய்திகள்

மறைந்த அரசு ஊழியர்கள்…. ஒரு மாதத்திற்குள் குடும்ப ஓய்வூதியம்…. அரசு உத்தரவு….!!!!

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர். அதனால் மறைந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் மறைந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஓய்வூதியமானது, விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் கிடைப்பதை உறுதி செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சம்பளத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிக்காக…. அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம்…. ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தடுக்கவும், கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

ஒரு நாள் சம்பளம்… அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை கொரோனா தடுப்பு பணிக்காக தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  அதுமட்டுமில்லாமல் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் அரசு ஊழியர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories

Tech |