Categories
மாநில செய்திகள்

நிதிநிலை சரியானதும்….. அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்…. முதல்வர் ஸ்டாலின்…!!!!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின், “அரசு ஊழியர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான். நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன்.  அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை. அதிகம் பேசமாட்டேன்; செயலில்தான் காட்டுவேன். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளேன்.  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு…. முதல்வர் சொன்ன குட் நியூஸ்…!!!!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் தற்போது உரையாற்றி வருகிறார். அதில், “அரசு ஊழியர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான். நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன்.  அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை. அதிகம் பேசமாட்டேன்; செயலில்தான் காட்டுவேன். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஊதியம்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பு சலுகைகள் அளித்து வருகிறது. அதாவது அரசு ஊழியர்கள் அனைவரும் பண்டிகைகளை தங்களது குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சிறந்த முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி அதனை கடந்த ஜூலை மாதம் முன் தேதியிட்டு அளித்தது. மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இதோ சூப்பர் சர்ப்ரைஸ்…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

கோவாவில் முதல்வர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வழக்கமாக பண்டிகை காலத்தையொட்டி அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை முன்கூட்டியே வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கோவா மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வரும் 22-ஆம் தேதிக்குள் சம்பளத்தை முன்கூட்டியே வழங்கும்படி, அந்த மாநிலத்தில் அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவா மாநில நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு மற்றும் அரசு அல்லாத பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு….!!!!

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவிப்பதை தடுக்கும் விதமாக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அரசாங்கத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த சமூக வலைதளங்களை பயன்படுத்த கூடாது. அரசாங்கத்தைப் பற்றி சமூக ஊடகங்களிலும், டிஜிட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. அரசு செம சூப்பர் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 1998-ஆம் ஆண்டு இங்கு அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு முன்பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக பண்டிகைக்கால முன்பணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதை மாநில […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை…. 2022 ஆம் ஆண்டுக்கான மொத்த லிஸ்ட் இதோ….!!!!

ஒவ்வொரு வருடத்திற்கான அரசு பொது விடுமுறை நாட்களையும் அதற்கு முந்திய ஆண்டிலேயே வெளியிடும் மேற்கு வங்க மாநில அரசு 2022-ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்காட்டியை அண்மையில் அறிவித்தது. அந்த அடிப்படையில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட மாநில அரசின் 2022ஆம் வருடத்திற்கான விடுமுறை நாட்காட்டியின்படி, மேற்கு வங்கத்தில் மொத்த பொது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 48 என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 11 ஞாயிற்று கிழமைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடுமுறைகள் தொடர்பாக அரசு ஊழியர்கள் தெரிவித்ததாவது “கடனில் […]

Categories
தேசிய செய்திகள்

2021-ம் ஆண்டு ஜூலை முதல் அமல்…. அரசு ஊழியர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!

உத்தரபிரதேச மாநில அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை 28 சதவீதத்தில் இருந்து தற்போது 2021 ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு 31 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது.   மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி வருடத்திற்கு 2 முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் முறையே அகவிலைப்படியினை உயர்த்தும். இவ்வாறு ஊழியர்களின் அகவிலைப்படியானது நாட்டின் நிதியாண்டில் வருவாய் இழப்பை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்த்தப்படுவதால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அதனோடு […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கொடுக்கும் ஷாக்…. முடிவை மாற்றுவாரா…? வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைப்பதற்கு முதல்வர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. கடந்த ஆண்டு நிலவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழக அரசுத் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து அரசுக்கு சில நிதி நெருக்கடிகள் ஏற்பட்டதையடுத்து அரசு ஊழியர்களுக்கான பணபலன்களைக் கொடுக்க முடியாததால் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத் தொகை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் வழங்குவதை ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை என 18 மாதங்களாக நிலுவையில் வைத்திருந்தது. இதனையடுத்து இறுதியாக அப்போது 17% DA மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதன்பின் இந்த நிலுவை காலங்களுக்கான அகவிலைப்படி உயர்வு 3 தவணைகளுக்கும் சேர்த்து 11% ஆக உயர்த்தி 20% வழங்கவும், அதன்பின் தற்போதைய தவணைக்காலத்தில் கூடுதலாக 3% உயர்த்தி மொத்தம் 31 […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் வரும் 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 3 சதவீத அகவிலைப்படி (DA ) உயர்வு கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கமாக ஒவ்வொரு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA ) மற்றும் DR தொகை வருடந்தோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இருமுறை என்ற அளவில் உயர்த்தப்படுகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் பெற்று வந்த DA உயர்வுத்தொகை, கொரோனா பரவலால் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செக்…. அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு….!!!!

அரசு ஊழியர்கள் முறைகேடு செய்தால் அவர்கள் மீதான புகார்கள் ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்பாலின் ஊழலுக்கு எதிராக புகார்களை எளிய முறையில் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் சேவை தொடங்கப்பட்டது.  இதற்காக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு லோக்பால் சட்டம் இயற்றப்பட்டது.  பிரதமர், அமைச்சர்கள், எம்பிக்கள் அரசு உயர் பதவியில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு லோக்பால் அமைப்பையும், மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. ரூ.10,000 பொங்கல் கருணைத்தொகை…? முக்கிய கோரிக்கை…!!!

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10,000 ரூபாய் பொங்கல் கருணை தொகையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதேபோல தமிழக அரசு துறையில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு இந்த பொங்கல் படி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்”… அரசு ஊழியர்களுக்கு விரைவில்…. செம ஹேப்பி நியூஸ்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி பாக்கித் தொகை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓய்வூதியதாரர்கள் கடிதம் எழுதியுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(Dearness Allowance) 3% அதிகரிக்கப்பட்டது. இதன் மூலமாக 31 சதவீத அகவிலைப்படியுடன் நவம்பர் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனிடையில் 28 சதவீதமாக இருந்த […]

Categories
உலக செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. இனி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே….!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டமைப்பு நாடுகளான ரஸ்ஸல் கைமா,அபுதாபி, சார்ஜ், துபாய், அஜ்மன், உம் அல் குவைன் மற்றும் புஜைரா ஆகிய இஸ்லாமிய நாடுகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் என்பதால் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை மட்டும் அல்லது வெள்ளி,சனி ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை நாட்களாக இருந்தது. இதற்கிடையில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7:30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மற்றும் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் மதியம் 12 […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு….  ஹேப்பி நியூஸ் ரெடி பண்ணுமா தமிழக அரசு…? 

அரசு போக்குவரத்து கழகத்தை சீரமைத்தால், ஊதிய உயர்வு ஆகியவை தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்க தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு, அதிமுக ஆட்சியில் ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் புதிய ஒப்பந்தத்தைபோட  எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இது தொழிற்சங்கங்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சங்கங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. மத்திய அரசு போட்ட சூப்பர் பிளான்….!!!!

அரசு ஊழியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த வருடம் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் மாநிலத்தில் மறுபடியும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பல்வேறு சலுகை திட்டங்களை முன்னெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் வேலை […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பெரிய ஏமாற்றம்….. இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல…!!!!

இந்திய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தொற்று பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு செலவு தொகை வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதற்கான செலவை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் என்று தெரிவித்திருந்தது. தொடக்கத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்த இந்த திட்டம், தற்போது தொய்வு அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களாக மருத்துவ செலவு அளிக்கும் முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இனி…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அமலில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பணி நிறைவுக்கு பிறகு மாதம்தோறும் ஓய்வூதிய தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2022ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த முறை பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து கழகத்தில் ஊழியர்களுக்கு மாதம்தோறும் 10ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் பணப் பற்றாக்குறை காரணமாக மாநகராட்சியை மாநில அரசுடன் இணைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி அக்டோபர் 28ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஊழியர்கள் தொடங்கினர். அதனால் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு நிதியமைச்சர், எம் எஸ் ஆர் டி சி […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு நவம்பர் 29 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை தீயிட்டு கொளுத்துவது, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை ஆகியவை காற்றில் கலப்பதால் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. அதனால் டெல்லியில் உள்ள மக்கள் வெளியே வர முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். அதன் காரணமாக டெல்லி அரசு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகிய அனைத்திற்கும் ஒரு வாரம் விடுமுறை அறிவித்தது. அதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அகலவிலை நிவாரணம், வீட்டு வாடகை கொடுப்பனவு,குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் கொடுப்பனவு மற்றும் போனஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது. அவ்வகையில் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு ஊழியர்களின் 28 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக 31 சதவீதம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்றே நிதியமைச்சக […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் என்றும் அதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் இந்த வருடம் முதல் கணினி வழி தேர்வாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. துறை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், தங்களின் ஆதார் விவரங்களை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்த வேண்டிய துறை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் […]

Categories
உலக செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான் அமைப்பினர் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உலக நாடுகள் மற்றும் உலக வங்கி போன்றவை அந்த நாட்டுக்கு அழைத்து வந்த நிதி உதவியை நிறுத்தி விட்டன. அதனால் அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுரவ ஊதியம் வழங்கபடுவதற்கான அரசாணை தமிழக அரசசு வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய ஊழியர்களின் கடின உழைப்பை கவுரவிக்கும் வகையில் கவுரவ ஊதியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதற்காக ரூ.159 கோடியை ஒதுக்கி தற்போது  அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் பணிகள் மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்கு தலா ரூ.33,000 கவுரவ ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி வீட்டில் இருந்தே வேலை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா காரணமாக முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கியது. அதனால் வேலை பாதிப்பு ஏற்படாமல் அதே சமயம் ஊழியர்களும் பாதுகாப்பாக இருந்தனர். தற்போது டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தபோது காற்று மாசு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு….. சூப்பர் செய்தி….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பளம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள், அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தீபாவளி பரிசு, அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை அறிவித்தது.அது ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்தது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பளம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி31 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு…. புதிய மருத்துவ காப்பீடு திட்டம்…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் செலவு இல்லாமல் மருத்துவ வசதியை வழங்கும் வகையில் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 2016, ஜூன் 30-ஆம் தேதி 2020 ஆம் ஆண்டுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவ காப்பீட்டு வசதியானது 2021 ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் 2025 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. தெறிக்கவிட்ட முக.ஸ்டாலின் …!!

தமிழகத்தில் திமுக தலைவர் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளிக்கல்வித் துறை உட்பட அனைத்து துறைகளிலும் அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் ஒரு பகுதியாக அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் ஊழியர்கள் அனைவருக்கும் தனித் தனி மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த புதிய […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. முதல்வர் ஹேமந்த் சோரன் அதிரடி நடவடிக்கை….!!

ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி நிறைவு செய்ய இன்னும் ஒரு மாதம் உள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்குவது குறித்து முதல்வர் ஹேமன் சோரன் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு தற்போது அமலில் இருக்கும் 28% […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர் உயிரிழந்தால் இனி அவரின் மகளுக்கு வேலை….. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்களது மகள்களுக்கு அந்த வேலை வழங்கப்படும் என்று உத்திரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. அனைவருக்கும் அரசு வேலை என்பது மிகப் பெரிய கனவாக இருந்து வருகிறது. படித்து முடித்தவுடன் எப்படியாவது ஒரு அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்று அனைவரும் நினைக்கின்றனர் ஆனால் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் அரசு வேலை கிடைப்பது சிரமம் ஆகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு…. செம சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.பள்ளிக்கல்வித்துறை உட்பட அனைத்து துறைகளிலும் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.அதன் ஒரு பகுதியாக அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் ஊழியர்கள் அனைவருக்கும் தனித் தனி மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்தது.அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மூன்று ஆண்டு காலத்திற்குள் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தனித்தனி மின்னஞ்சல் முகவரி […]

Categories
உலக செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது…. உடனே இத பண்ணுங்க…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது.ஆனால் கடந்த சில வாரங்களாக ஒரு சில நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதாவது ரஷ்யா, சீனா,தென் ஆப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய பல நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 3,635 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி இது கிடையாது…. அதிரடி உத்தரவு….!!!!

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகைகளை முழுமையாக வழங்க மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும், துறைகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏர் இந்தியா நிறுவன பங்குகளை மத்திய அரசு விலக்கிக் கொண்ட நிலையில், டிக்கெட்டுக்கான கடன் வசதி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளை பணம் செலுத்தி வாங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ரூ.15,000 சம்பளம் உயர்வு…. சற்றுமுன் முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் தற்காலிக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் 7 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல மாநில அரசுகளும் பொதுமக்களுக்கு பல பரிசுகள் மற்றும் அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில், புதுச்சேரி முதல்வர் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் விடுமுறை…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காலகட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என அனைத்தும் இயக்கப்படவில்லை. ஆனால் ஒருசில அதாவது ரேஷன் கடை, காவல்துறை மற்றும் மருத்துவத்துறை போன்ற அரசு துறைகள் மட்டும் இயங்கி வந்தன. இவை மூன்றுமே மக்களுக்கு மிக முக்கியம் என்பதால் ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து பணியில் இருந்து வந்தனர். அப்போது இயக்கத்தில் இருந்த அனைத்து துறையை சேர்ந்த அரசு பணியாளர்களுக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பு இருந்தது. அதனால் கடந்த 2020ஆம் ஆண்டு அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. தலைமைச் செயலாளர் வெளியிட்ட இனிப்பான செய்தி….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார் அதனை ஆவின் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுத்துறை செயலாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கினார் ஆவின் இனிப்புகளை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆவின் நிறுவனம் நாள்தோறும் 41 ஆயிரம் லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து உள்ளூர் விற்பனை போக இருபத்தி ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அசத்தலான தீபாவளி பரிசு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பரிசாக 8% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். வருகின்ற நவம்பர் மாதம் நான்காம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசுத் துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் அனைத்து அரசுத் துறை ஊழியர்களுக்கும் தீபாவளி போனசாக 8 சதவீதம் DA […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ்…. சற்றுமுன் வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதிமுக ஆட்சியின் போது 2018, 2019 ஆண்டுகளில் லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச போனஸ் மற்றும் கருணைத் தொகை என 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 10 சதவீதம் போனஸ் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதிமுக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கியது. கடந்த ஆண்டு குரோதம் காரணமாக அதிகபட்சமாக 10 சதவீதம் போனஸ் மட்டும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் எப்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு அனைத்து அரசு […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. தமிழக அரசின் முடிவு என்ன?….!!!!!

தமிழகத்தில் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு பற்றி எதுவும் வெளியிடவில்லை. இதையடுத்து கொரோனா காலத்தில் பொதுமுடக்கத்தின் காரணமாக சில மாதங்களாக பல்வேறு நிறுவனங்கள் இயங்காமல் இருந்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வருடம் தீபாவளி போனஸ் எப்போது அறிவிக்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தின் அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போராட்ட காலங்களில் பணி புரிய வில்லை என்றால் ஊதியம் இல்லை என்றகொள்கை அடிப்படையில் ஊழியர்கள் யாருக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 25% போனஸ்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!

தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு எத்தனை சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தாமாக தலைவர் ஜிகே வாசன் தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த 2 ஆண்டு காலமாக அரசு போக்குவரத்து கழகங்கள், போக்குவரத்து காரியங்களான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம், மின்சாரம், தேயிலை வாரியம், கதர் வாரியம் தமிழ்நாடு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்?…. வெளியான மகிழ்ச்சியான தகவல்….!!!

தீபாவளி பண்டிகை என்றாலே ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கும் நினைவுக்கு வருவது போனஸ் தான். இந்த வருடம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் தீபாவளி 2021-க்கு முன்னதாக மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து போனஸ் பெறலாம். முதலாவதாக அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு அகவிலைப்படி உயர்வைத் தற்போது அறிவிக்கவில்லை. இருந்தாலும் இந்த வருடம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சில மாநில அரசுகள் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் கொரோனா  முதல் டோஸ் தடுப்பூசியை இந்த மாதம் 15ஆம் தேதிக்குள் போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“சம்பளத்தை உயர்த்தியாச்சு” மாநில அரசின் அறிவிப்பால்…. அரசு ஊழியர்கள் ஹேப்பி…!!!

ஒடிசா மாநிலத்தில் அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 11 சதவீதம் உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. ஒடிஷாவில் பண்டிகை காலம் தொடங்கி விட்ட நிலையில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 11 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 28 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பால் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடலையா அப்போ ஆபீஸ் வரவேண்டாம்… டெல்லி அரசு அதிரடி உத்தரவு….!!!

தடுப்பூசி போடாத டெல்லி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டெல்லி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று டெல்லி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமானது அம்மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் யாரும் அக்டோபர் 16ந்தேதி முதல் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத டெல்லி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்…. செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியன் ரயில்வே துறையில் பல லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் PLB எனப்படும் உற்பத்தி திறன் அடிப்படையில் போனஸ் என்பது ஒவ்வொரு வருடமும் தசரா பண்டிகை விடுமுறைக்கு முன்பாக ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்கலாம் என்று மத்திய அமைச்சரவைக்கு ரயில்வே அமைச்சகம் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு…. இனி இப்படி தான் பதவி உயர்வு… சுப்ரீம் கோர்ட் அதிரடி!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதவி உயர்வு வழங்கும் பொழுது, அவர்களுடைய மதிப்பெண் அடிப்படையிலும், சீனியர்களாக இருக்கிறார்களா என்பதை பொருத்து மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும்.. இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கக் கூடாது […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி அரசு ஆணை பிறப்பித்தது. அதனை ரத்து செய்து அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று திருச்சிராப்பள்ளி உறையூரை சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதன்பின்னர் இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் பேனர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு போன்றவர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் மனுதாரர் சார்பில் வேலைவாய்ப்பு இல்லாத […]

Categories

Tech |