Categories
தேசிய செய்திகள்

OMG: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை குறைந்திருந்த நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்  3வது அலை தொடங்கியுள்ளது என்பது தெரிய வருகிறது. இதனால் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?…. ஜனவரி 26-இல்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அண்மையில்தான் 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலமாக அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதேசமயம் அகவிலைப்படி விரைவில் 34 சதவீதமாக உயர்த்தப்படும் எனவும் தகவல் வெளியாகியது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரும் வகையில், அடிப்படை ஊதிய உயர்வு குறித்த பேச்சுகள் அதிகரித்துள்ளன. வரும் ஜனவரி 26ஆம் தேதி இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. எப்போது தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

மத்திய பிரதேசத்தில் பணிபுரியும் 7,00,000 அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் ஒரு பரிசு தொகை கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 31 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி டிஏ நிலுவைத் தொகை கணக்கில் வரவு வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிலுவையில் இருந்த டிஏ தொகையை அரசு மொத்தமாக வழங்கலாம் என்று தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதன்மூலம் அரசு ஊழியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு…. 9 ஆம் தேதி வரை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனாபரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பல மாநிலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 2,731 பேருக்கு கொரோனா தோற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் பாதிப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்கள்…. ஜனவரி 9ஆம் தேதிக்குள்…. அரசு அதிரடி உத்தரவு….!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களே…. பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது தெரியுமா?…. லீக்கான தகவல்…..!!!!!

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வு பெற்ற பின்பு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து அரசு ஊழியர் இறந்த பிறகு அவரது மனைவிக்கு குறிப்பிட்ட தொகை அளிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக பெரும்பாலானோர் பயனடைந்து வந்தனர். இதற்கிடையில் ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட சில நிதி சிக்கல் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003ஆம் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கிடைக்காதா?….. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 28 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக உயர்த்துவதாக கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கிடைக்க வேண்டிய அகவிலைப்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் ஒரு படம் வைரலாகி வருகிறது. அதாவது நிதியமைச்சகத்தின் பேரில் பரவும் அந்த படத்தில் ஒமைக்ரான் பாதிப்பு உயர்வால் ஜனவரி முதல் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…. இனி உங்கள் குடும்பத்தினருக்கும்…. சூப்பர் அறிவிப்பு….!!

தமிழக அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காப்பீடு அட்டையில் கூடுதல் இணைப்பு வழங்குவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஊழியர்களுக்கு மாதம்தோறும் 300 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். இந்த காப்பீட்டு அட்டையில் தற்போது கூடுதல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது இந்த திட்டத்தில் பயன்பெறும் அரசு ஊழியரின் மகன் அல்லது மகள் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகவும் திருமணமாகாதவர்கள் ஆகவும் இருந்தால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர் குழந்தைகளுக்கு…. மருத்துவ காப்பீடு…. அரசாணை வெளியீடு….!!!!

அரசு ஊழியர்களின் குழந்தைகள் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன்பெறும் வகையில் வயது உச்ச வரம்பை நீக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு ஊழியர்களை சார்ந்த மகன்கள், மகள்கள் ஆகியோரது வயது வரம்பினை நீக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலைகள் இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அரசு ஊழியர்களுக்கு மகன் அல்லது மகள் வேலைக்குச் செல்லாதவராகவும், உயர்க்கல்வி படிக்காதவர்களாகவும், மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் […]

Categories
மாநில செய்திகள்

அட்ராசக்க…. தமிழக அரசு ஊழியர்களுக்கு….. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு சில பண்டிகைகளுக்கு போனஸ் தொகை வழங்கப்படும். அதன்படி பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், முறையான கால முறை ஊதியம் பெறும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள், உள்ளாட்சி மன்ற […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது…. விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை குறைக்க உள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் 12 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்து வந்தது. ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஐம்பத்தி ஒன்பது ஆக உயர்த்தினார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று, இன்று புதிதாக 37,379 நபர்களுக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,49,60,261ஆக அதிகரித்துள்ளது. இதனிடையில் 11,007 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,06,414 ஆகவும், 124 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,82,017 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்ததால் சார்பு செயலர் நிலைக்கு கீழ் உள்ள அனைத்து அரசுத்துறைகளிலும் 50 சதவீதம் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. பின்னர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இந்தநிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“ஓய்வூதிய திட்டம்”… தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும்?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற பின் ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வந்தது. இப்பணி ஓய்வு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் தற்போது பணி ஓய்வு பெறும் வயதானது 60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட சில நிதி சிக்கல் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய முறை கொண்டு வரப்பட்டது. அதாவது பழைய ஓய்வூதிய முறையில் ஓய்வு பெறக்கூடிய அரசு ஊழியருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA, DR நிலுவைத்தொகை?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைத்திருந்த அகவிலைப்படி (DA) மற்றும் DR தொகையை இந்த ஆண்டில் வழங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஊழியர்களுக்கான DA நிலுவைத்தொகை திரும்ப வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தொகை கடந்த 2021ம் ஆண்டின் இறுதியில் கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் தாமதமான இந்த நிலுவைத்தொகை அறிவிப்பை 2022 […]

Categories
தேசிய செய்திகள்

Omicron: மறு அறிவிப்பு வரும் வரை கிடையாது…. அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு…..!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தனது பணியாளர்களின் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை  ரத்து செய்துள்ளது. இனி மத்திய அரசு அலுவலகங்களில் தற்காலிகமாக […]

Categories
தேசிய செய்திகள்

இனி சம்பளம் கிடையாது, கட்டாய விடுமுறை….. அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு செயலர், துறைத் தலைவர்கள் தங்களின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களில் தகுதியான அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கி அனுப்ப வேண்டும் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி கட்டாய விடுப்பு வழங்க வேண்டும். தங்களின் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் 100% தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதை உறுதிப்படுத்தி வருகின்ற […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 2 நாட்கள் சிறப்பு விடுமுறை…. அதிரடி அறிவிப்பு….!!!!

அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் சிறப்பு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது பெற்றோர், வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை இனிதாக செலவிட வேண்டும் என்பதற்காக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 8 சனிக்கிழமை மற்றும் ஜனவரி 9 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்கள் ஆகும். எனவே மொத்தம் 4 நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்கள்…. அகவிலைப்படி 34%ஆக உயர்வு?…. செம ஹேப்பி நியூஸ்….!!!!

ஜனவரி 2022 இல் அகவிலைப்படி (DA) எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை என்றாலும், AICPI குறியீட்டின் தரவுகளின்படி 3 % DA அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே அகவிலைப்படி அதிகரிப்பால் மீண்டும் ஊழியர்களின் சம்பளம் உயரும் என்று கூறப்படுகிறது. 2022 ஜனவரியில் அகவிலைப்படியை 3 சதவீதம் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகி மொத்த DA சதவீதம் 31 % இருந்து 34 % இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் AICPI தரவுகளின்படி […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் காரணமாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதி வேகமாக பரவி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. இப்படி கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், அசாம் மாநில அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடையும் செய்தியை அம்மாநில முதல்-மந்திரி. ஹிமாந்தா பிஸ்வா சர்மா அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரசு ஊழியர்கள் ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 58 வயதில் ஓய்வு பெற்று வந்தனர். ஆனால் கடந்த மே மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாளர்கள் உதவி அவசியம் என்பதாலும், தமிழகத்தில் தொற்றுகளால் நிதி நெருக்கடி நிலவுவதாலும் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அரசு நடப்பாண்டு பிப்ரவரி மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. தமிழகம் முழுவதும் அமல்…. அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு வருடமும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக அகவிலைப்படி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு மத்திய அரசு அகவிலைப்படியை 3 சதவீதமாக உயர்த்தியது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வந்தது. இந்நிலையில் தமிழகத்திலும் அதற்கான அறிவிப்பு தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. அந்தத் தொகை எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் 28 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு  மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரும் விதமாக அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. அது 2021 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களே…. புத்தாண்டில் கிடைக்கப்போகும் பரிசு?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

மத்திய அரசு வழங்கியதைப் போன்று, தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் போன்றோர் கூறியதாவது, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 1.1.2021 முதல் அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31 % உயர்த்தி வழங்கவும், சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை உயர்த்தி தருவதாக முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி அறிவித்திருந்தார். அதன்படி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 14 சதவீதமாக உயர்த்தி வழங்க இருப்பதாக அறியப்படுகிறது. அதாவது 17 % இருந்த அகவிலைப்படியை 31 % உயர்த்த இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 8,724 கோடி […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்”…. எப்போது தெரியுமா?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதிலும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மாநில வாரியாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கோவா மாநிலத்தில் ஊதிய உயர்வு வழங்குமாறு கோரிக்கை வைத்து அரசு ஊழியர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதாவது கோவா மாநிலத்தில் முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. புத்தாண்டு முதல் அமல்… சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு கூட்டுறவு ஊழியர்களுக்கு ஊதிய நிர்ணயம் கடந்த 2016 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் ஊதிய நிர்ணயம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படும். அதனைப்போலவே தற்போது ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் ஊதிய உயர்வு 7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஊதிய நிர்ணயம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் சார்பில் ரேஷன் கடைகள், பெரிய பல்பொருள் அங்காடிகள் நடத்தப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

அரசு ஊழியர்களே… உஷார்… உஷார்.. “இனி இது கட்டாயம்”…. மீறினால்…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!

சார்ஜாவில் பணிப்புரியும் அரசு ஊழியர்களும், அதனை பயன்படுத்தும் பொது மக்களும் கொரோனா இல்லை என்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவை கட்டாயமாக கையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டின் மனிதவள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது. சார்ஜாவில் அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களும், அதனை பயன்படுத்தும் பொதுமக்களும் சீனாவிலிருந்து முதன் முதலாக தோன்றிய கொரோனா தங்களுக்கு இல்லை என்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவை கட்டாயமாக கையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டின் மனிதவள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது. இதிலும் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

“மத்திய அரசு ஊழியர்கள்”…. அகவிலைப்படி நிலுவைத்தொகை 2 லட்சம்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் விலைவாசிக்கு ஏற்றவாறு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை மத்திய அரசு கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைத்திருந்தது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் மீண்டும் அகவிலையை வழங்க ஆரம்பித்தது. மேலும் ஜூலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28 % இருந்து 31 % உயர்த்தப்பட்டது. அதன்பின் தற்போது புத்தாண்டையொட்டி மேலும் 3 % அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் சம்பள உயர்வு தொடர்பாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையில் அடிப்படை ஊதியம் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…. அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம்…. புத்தாண்டில் அடித்தது ஜாக்பாட்…. சூப்பர் தகவல்….!!!!

புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. அந்த நிலுவைத் தொகை தற்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி 28 சதவீத அகவிலைப்படி உயர்வு க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு 50 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸா?…. விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!

மத்திய மாநில அரசு துறைகளில் பணி புரிபவர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் முதல்வர் முக ஸ்டாலின் அகவிலைப்படி குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தகுதி உள்ள குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்தார். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. 18 மாத அகவிலைப்படி நிலுவை?….. திட்டம் போடும் அமைச்சரவை கவுன்சில்….!!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) ஜனவரி முதல் ஜூலை வரை வருடத்துக்கு 2 முறை புதுப்பிக்கப்பட்டு உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்தால் பெருக்குவதன் மூலமாக DA கணக்கிடப்படுகிறது. இதில் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு DA வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இந்த அகவிலைப்படியானது கடந்த 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் 30 வரை நிலுவையில் வைக்கப்பட்டது. இந்த காலத்தில் இறுதியாக 17 சதவீதமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 23 நாட்கள் விடுமுறை அறிவிப்பு…. முழு பட்டியல் இதோ….!!!1

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2022ஆம் ஆண்டு 23 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் துவக்கத்தின் பொழுதும் அந்த ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் முந்தைய ஆண்டின் கடைசி மாதத்தில் வெளியிடுவது வழக்கம். அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே….. சம்பள உயர்வு, பே மேட்ரிக்ஸ் கணக்கீடு…. இதோ முழு விபரம்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாத ஊதியத்துடன் சேர்த்து அகவிலைப்படி (DA) உள்ளிட்ட சில கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அந்த அடிப்படையில் கொரோனவால் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த DA சலுகைகளை 31 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசானது முடிவு செய்துள்ளது. இந்த தொகை வரும் புத்தாண்டுக்கு முன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு பே மேட்ரிக்ஸின் அடிப்படையில் தான் சம்பளம் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 7-வது சம்பள கமிஷன் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்றவாறு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 % இருந்து 28 % உயர்த்தியது. இதனையடுத்து மேலும் 3% உயர்த்தப்பட்டு தற்போது 31% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முன்தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“அப்படிப்போடு செம ஜாலி”…. இனி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி….. மாநில அரசு தடாலடி….!!!

உத்தரகண்ட் மாநிலத்தில் முதலமைச்சரான புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டேராடூனிலுள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில், மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வை அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம்…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று காரணமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. கேரளாவில் ஒமிக்ரான் பரவலை தடுக்க கேரள அரசு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில், ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் கொரோனா பரிசோதனை செய்வதை அதிகரித்தல், தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்துதல் ஆகிய பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது. அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் அடிப்படையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மருத்துவ காப்பீட்டு திட்டமான மெடிசெப் திட்டத்தை அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக  அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களும் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களே”…. சம்பள உயர்வு எவ்வளவுன்னு தெரியுமா?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

நீண்ட காலமாகவே சம்பள உயர்வுக்காகக் காத்திருந்த அரசு ஊழியர்களுக்கு சந்தோசம் தரும் வகையில் அண்மையில்தான் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதாவது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 % உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இரட்டை மகிழ்ச்சி தரும்வகையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மேலும் உயருவதாக தகவல் வெளியானது. எனினும் இது தொடர்ப்பன அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், 2022 ஜனவரியில் மேலும் 3 சதவீத உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி 34 % அகவிலைப்படி கிடைப்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்?….. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!

உத்தரபிரதேச மாநில அரசு நவம்பர் மாதம் அரசு ஊழியர்களுக்கு 20 % அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசாணையை வெளியிட்டது. இந்த உத்தரவில் ஜனவரி 1, 2016 முதல் திருத்தி அமைக்கப்பட்ட ஊதியம் பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூலை 1, 2021 முதல் அடிப்படை ஊதியத்தை 28 % அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30, 2021 வரை அகவிலைப்படி விகிதம் அடிப்படை ஊதியத்தில் 17 சதவீதமாக இருக்கும். ஜனவரி 1, 2006 திருத்தப்பட்ட ஊதிய […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் கட்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

கொரோனா தொற்று காரணமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கும் அடிப்படையில் முன்பு அரசு சார்பாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் சிலருக்கு குலுக்கல் முறையில் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான்  வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

Happy News: அரசு ஊழியர்களுக்கு வரும் 25-ஆம் தேதிக்குள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

மத்திய அரசு கடந்த 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் 30-ஆம் தேதி வரை 18 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவையில் வைத்தது. இதனையடுத்து 2021 ஜூலை 1 ஆம் தேதி முதல் உள்ள தவணைக்கான அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதற்கு முன்பாக இந்த நிலுவை காலத்துக்கான DA அறிவிக்கப்பட்டு அவை அடுத்து வரும் தவணைகளில் வழங்கப்படும் என்றும் நிலுவை காலத்திற்கான […]

Categories
தேசிய செய்திகள்

“அப்படிப்போடு”…. அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. இனி ஒரே குஷிதான் போங்க….!!!!

கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி(DA) மற்றும் DR தொகை உயர்த்தப்பட்ட பின், அவர்களுக்கு மற்றொரு சலுகையும் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகையை(CEA) கோர முடியாமல் இருந்த ஊழியர்கள் தற்போது இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக மாதந்தோறும் 2,250 செலுத்த உரிமை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 18 வயது மேற்பட்டோருக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசிகள் பற்றிய தவறான வதந்திகளால் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் நாளடைவில் மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். நம்மிடம் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். இதனால் கொரோனா பாதிப்புகளும் இந்தியாவில் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு 100% மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்?…. ஆய்வில் வெளியான அதிரடி முடிவுகள்….!!!!

கொரோனா தொற்று காரணமாக கடும் ஊரடங்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வந்தனர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புகளும் குறைவாகவே உருவாக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வந்ததையடுத்து ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அடுத்த வருடத்துக்கான சம்பள உயர்வு குறித்து சர்வதேச ஆய்வு நிறுவனமான வில்லிஸ் டவர்ஸ் ஆய்வு மேற்கொண்டது. அப்போது முடிவில் இந்தியாவில் அடுத்த 12 மாதங்களுக்கு ஆண்டு வருவாய் 52.2 […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக அரசு ஊழியர்களால் முழுமையாக வேலை பார்க்க முடியவில்லை. அதனால் தற்போது அவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. அதாவது வேலையை முழுமையாக செய்யாத நாளுக்கும் சேர்த்து பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அனைத்து தொழில் நிறுவனங்களில் 48 மணி நேரம் வீதம் வாரத்துக்கு 6 நாட்கள் வேலை நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் அரசு அலுவலகங்களில் தற்போது வாரத்துக்கு 5 தினங்கள் மட்டுமே பணி நாளாக நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. 31 சதவீதம் DA நிலுவை தொகை?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கடந்த 2020 ஆம் வருடம் முதல் 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி(DA) தொகை 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அகவிலைப்படி(DA) தொகை எப்போது கொடுக்கப்படும் என எதிர்பார்த்து இருந்த அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் தற்போது புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கான DA நிவாரணம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்பாக இதுகுறித்து அமைச்சரவை செயலாளருடன், அமைச்சகம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. புத்தாண்டு முதல் 20,000 ரூபாய் சம்பளம் உயர்வு?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு முன்பாக ஜூலையில், முதல் DA மற்றும் DR  உயர்வை வழங்கியது. மேலும் கொடுப்பனவு விகிதத்தை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தியது. DA பொதுவாக வருடத்திற்கு 2 முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. இறுதியாக அக்டோபரில் கூடுதலாக அகவிலைப்படி மீண்டும் 3 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து தற்போது 2002-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தன் ஊழியர்களுக்கு மீண்டும் DA உயர்வு வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

ஜன-1 முதல் அரசு ஊழியர்க்ளுக்கு…. முதல்வர் ஜாக்பாட் அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின், “அரசு ஊழியர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான். நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன்.  அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை. அதிகம் பேசமாட்டேன்; செயலில்தான் காட்டுவேன். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளேன்.  […]

Categories

Tech |