இந்தியா முழுவதிலும் கொரோனா காரணமாக பல்வேறு தொழில் துறைகளில் பாதிப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அரசுக்கு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதனால் நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு ஊழியருக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் பாக்கித் தொகையும் வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி நிறுவனங்களின் நிதி நிலையும் வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவுவதற்கு முந்தைய காலத்தில் […]
