Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி…. அரசு ஊழியர்களுக்கு 9.5 % சம்பள உயர்வு….. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா காரணமாக பல்வேறு தொழில் துறைகளில் பாதிப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அரசுக்கு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதனால் நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு ஊழியருக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் பாக்கித் தொகையும் வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி நிறுவனங்களின் நிதி நிலையும் வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவுவதற்கு முந்தைய காலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால் 7 நாட்கள் சிறப்பு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கர்நாடக மாநில நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்கள் அல்லது அவர்களது குடும்பத்தில் யாருக்காவது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் 7 நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி 2022 தேர்வுகள்…. விண்ணப்பித்த அரசு ஊழியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி துவங்க உள்ளது. அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்தத் துறை தேர்வுகள் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொள்குறி வகை கணித தேர்வு பிப்ரவரி மாதம் 1 2 3 6 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும், 4 5 9 ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான சம்பளம் கட்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் செலுத்திக் கொள்ளும் வகையில் பரிசுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்களுக்கு அலுவலகங்களில் அனுமதி இல்லை என்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் வடகிழக்கு மாநிலமான அசாம் […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு…. இதோ முழு விபரம்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டதை அடுத்து பல மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த அடிப்படையில் ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தற்போது 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹிமாச்சலப் பிரதேச […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி!…. “அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு”….. வெளியான செம அறிவிப்பு….!!!!

மத்திய அரசு அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதிலிருந்தே ஊழியர்களுக்கான சம்பள உயர்வை மாநில அரசுகளும் அறிவித்து வருகிறது. அதன்படி இமாசல பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மாநில அரசு 3 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது இமாசல பிரதேச அரசு மத்திய அரசின் ஆணையை தொடர்ந்து அகவிலைப்படியை 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேலும் முதல்வர் ஜெயராம் தாகூர் தலைமையிலான அரசு இந்த சம்பள […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள்…. மாநில அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் ஆன காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில் நேற்று நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பாஸ்டர் மாவட்டத்தில் உள்ள லால்பக் மைதானத்தில், முதலமைச்சர் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு சத்தீஸ்கர் மாநில அரசின் கொள்கை முடிவுகளை முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த தொகைக்கு வரி கிடையாது…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2021ஆம் வருடம் பட்ஜெட்டில் பெரும் நிவாரணத்தை அரசு வழங்கியது. அந்த அடிப்படையில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கான பயணக் கொடுப்பனவு விடுப்பு திட்டத்தில் ரொக்க வவுச்சர் திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி, மத்திய அரசு ஊழியர்கள் இந்தத் தொகைக்கு வரி செலுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தது. அதன்படி பண வவுச்சர் திட்டமானது 12/10/2020 அன்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இத்திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இருந்தது. இதையடுத்து இத்திட்டத்தில் தனியார் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு… 34 % அகவிலைப்படி உயர்வு?…. இதோ முழு விபரம்….பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

கடந்த 18 மாதங்களாக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வந்த 3 தவணை அகவிலைப்படி (DA) விரைவில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரையிலும் அரசு ஊழியர்களுக்கான DA தொகை 31 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து அகவிலைப்படி தொகை 3 சதவீதம் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் அகவிலைப்படி தொகை 34 சதவீதமாக அதிகரித்தால் ஊழியர்களின் சம்பளம் 20,000 ரூபாய் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் 2022ஆம் வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!! அகவிலைப்படி நிலுவைத் தொகை மொத்தமாக கிடைக்கப் போகிறது…!!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மொத்தமாக கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி கடந்த 18 மாதங்களாக கொடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 33 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இருப்பினும் கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படி கொடுக்கப்படவில்லை. எனவே அரசு ஊழியர்கள் பலர் அகவிலைப்படி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது அது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: “அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்த உருமாறிய  ஒமைக்ரான் வைரஸ் காரணமாக இந்தியாவில் 3- வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் ஜனவரி 10ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் இருப்பவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் போடப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட இருக்கிறது. இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயரும். 2022 ஜனவரி மாதத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி எப்போது அறிவிக்கப்படும் என்று இதுவரையிலும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கலாம் என்று 7வது ஊதிய குழு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனிடையில் AICPI அறிக்கையின்படி, நவம்பர் 2021 வரை அகவிலைப்படியில் (டிஏ) 3 சதவீதம் அதிகரிப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 7 வது ஊதிய […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. அகவிலைப்படி உயர்வு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை வெளியிடப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஷாக் நியூஸ்….! “அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை ரத்து”…. வெளியான திடீர் அறிவிப்பு….!!

கேரள மாநிலத்தில் முதலமைச்சரான பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. இவர் தலைமையிலான அரசு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரு வாரத்திற்கு சிறப்பு விடுமுறை அளிக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து கடந்த வாரம் கேரள மாநில அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு?”…. அரசின் முடிவு என்ன?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு 11-வது ஊதிய திருத்தக் குழு பரிந்துரையின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இந்த சம்பள உயர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தாங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உடனடியாக 11-வது […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடித்த லக்கு…. மொத்தமாக வரும் நிலுவைத்தொகை?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

கடந்த 2020ம் வருடம் மே மாதம் முதல் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. கொரோனாவால் ஏற்படும் நிதிச் நெருக்கடியை சமாளிப்பதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையில் அகவிலைப்படி நிலுவைத் தொகைக்காக கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நிலுவைத் தொகை விரைவில் மொத்தமாக ஒரே தவணையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலுவைத் தொகைக்கக சுமார் 48 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

பென்சன் திட்டத்தில் சர்ப்ரைஸ்…. அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்….!!!!

தேசிய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்கள் அல்லாத மற்ற தனியார் ஊழியர்களுக்கு எக்விட்டி (பங்குகள்) பங்கு 3 வருடங்களுக்கு முன்பு 75 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. எனினும் அரசு ஊழியர்கள் அதிகபட்சம் 50 சதவீதம் மட்டுமே எக்விட்டியில் வைத்துக்கொள்ள முடியும். இந்நிலையில் விருப்பமுள்ள அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டத்தில் எக்விட்டி வரம்பை 75 விழுக்காடாக உயர்த்துவது தொடர்ப்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்க இருப்பதாக பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சுப்ரதிம் பந்த்யோபத்யாய் தெரிவித்துள்ளார். இதனிடையில் ஆன்லைன் கலந்துரையாடல் […]

Categories
மாநில செய்திகள்

அப்படிபோடு…. அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…. மாநில அரசு போட்ட சூப்பர் உத்தரவு….!!!!

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய அகவிலைப்படி பாக்கித் தொகை அனைத்தும் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி மற்றும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி என மூன்று அகவிலைப்படி பாக்கித் தொகைகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த மூன்று அகவிலைப்படி பாக்கி தொகைகளையும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி…. 62 ஆகிறது ஓய்வு பெறும் வயது…. கொண்டாட்டத்தில் அரசு ஊழியர்கள்….!!!!

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது, ஊரடங்கு உள்ளிட்ட முக்கியமானவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தகுதிக்கு குறைவான வேலையாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிற ஒரு சூழலில், இதுபோன்ற ஒரு முடிவை எடுப்பது […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி முதல் சம்பளம் உயர்வு…. மாநில அரசு ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய குழுவின் பரிந்துரையின் கீழ் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் அனைத்து செயல்பாடுகளும் அரசு ஊழியர்களின் பணியை பொறுத்து உள்ளது. அதனால் அனைத்து அரசுகளும் தங்களின் ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய சலுகைகளை விரைந்து வழங்க தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனா காரணமாக ஊழியர்களுக்கு பணப்பலன்கள் அதிகரித்து வழங்காமல் நிலுவையில் இருந்தது. தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் படிகளை உயர்த்தி வழங்கி அரசுகள் […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மாநில மற்றும் மத்திய அரசு துறைகளில் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் வயது மாறுபடுகிறது. அதன்படி கேரளாவில் இதுவரை 56 வயது தான் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதாக இருந்தது. ஆனால் மற்ற சில மாநிலங்களில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 மற்றும் 60 ஆக இருந்து வருகிறது. இந்த நிலையில் கேரள மாநில அரசு அந்த மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி?…. வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!!

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் வீட்டு வாடகைப் படி உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அகவிலைப்படி உயர்த்தப்படும் போது வீட்டு வாடகைப்படியும் உயர்த்தப்படுவது வழக்கம் ஆகும். தற்போது 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படியை மேலும் 3 சதவீதமாக அதிகரித்து 34 சதவீதமாக உயர்த்தும் அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலையில் வீட்டு வாடகைப்படியும் உயர்த்தப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு?…. இம்மாதமே வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படி விரைவில் உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். அதன்படி இந்த மாதம் அகவிலைப்படியை 34 சதவீதமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வீட்டுவாடகை படியும் உயர்த்தப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்கள் வசித்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. மாநில அரசு போட்ட சூப்பர் ப்ளான்….!!!!

கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு வேலைப்பார்த்து வரும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதானது 56ஆக இருக்கும் நிலையில், இதனை 57ஆக உயர்த்த அம்மாநில அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாநிலத்தில் மட்டும்தான் இவர்களுக்கான ஓய்வு பெறும் வயதானது 56ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58 மற்றும் ஒருசில மாநிலங்களில் 60ஆக […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்: அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது உயர்வு?…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்றின் 3ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிமுறைகளையும், தடுப்பூசி போடும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்?…. வெளியான சூப்பர் தகவல்…. உடனே பாருங்க….!!!!

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ள அகவிலைப்படி (DA) தொகையானது 34 சதவீதமாக நீட்டிக்கப்பட உள்ளதாக சில உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. இது குறித்து இதுவரையிலும் வெளிவந்துள்ள ஊடக அறிக்கையின்படி, DA அதிகரிப்புடன் அதன் ஒரு முறை நிலுவைத் தொகையும் ஊழியர்களுக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நீண்ட காலமாகவே மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வந்த 18 மாத DA நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பான முடிவு […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?…. குட் நியூஸ் சொல்லுமா தமிழக அரசு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஊரடங்கில் பல கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் விடுமுறை…. எதுக்கு தெரியுமா?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!!

தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்ற கொடூர வைரஸ் தீவிரமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் ஆகிய கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே  […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

அரசு ஊழியர்கள் முழுமையாக பணிக்கு வருவதற்கு புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களாவே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜனவரி 31ஆம் தேதி வரை 5 சதவீதம் பேர் மட்டுமே வரவேண்டும் என்றும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 14 சதவீதம் உயர்த்தப்படும் என்று டிசம்பரில் முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து 31 சதவீதமாக உயர்ந்த அகவிலைப்படி, அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு பொருந்தாது என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது. மறுபுறம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 31 சதவீத அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அகவிலைப்படி உயரும் என்று அரசு ஊழியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு?…. குட் நியூஸ் சொல்லுமா தமிழக அரசு…. வெயிட்டிங்….!!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு அகவிலைப்படியை உயர்த்தியது. இதன் மூலமாக பெரும்பாலான அரசு ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். அத்துடன் பொங்கல் போனஸ் தொகையும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான 31% அகவிலைப்படியை கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கும் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசு ஊழியர்கள் தற்போது 17% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…. இன்று பொது விடுமுறை….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் 17ஆம் தேதி திங்கட்கிழமையான இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4ம் தேதி பொங்கல் பண்டிகை, 15ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 16ம் தேதி உழவர் திருநாள் ஆகிய தினங்களை முன்னிட்டு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜன.18ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு அன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் ஜன.17ம் தேதி மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. நாளை முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் நாளை முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நாளை பொங்கல் திருவிழா, 15ஆம் தேதி மாட்டு பொங்கல் மற்றும் 16ஆம் தேதி காணும் பொங்கல் என மூன்று நாட்கள் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் வேலை செய்பவர்கள் தங்களது ஊருக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். அதற்காக 13ம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2500 பேருந்துகளுடன் 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!! சிடிஜி தொகை குறித்த முக்கிய அறிவிப்பு….!!

மத்திய அரசு பணி ஓய்வு பெற்ற ஊழியர்களின் சிடிஜி தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசால் பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிடிஜி மானியத்திற்கான வரம்பை நீக்குவதாக முடிவு அரசு செய்துள்ளது. சிடிஜி என்பது பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர் வேறு ஊருக்கு செல்ல ,அவர்களுக்கு தேவையான நிதியை அரசு வழங்குவது ஆகும். அதாவது அரசு ஊழியர்கள் வேலை செய்த ஊரில் இருந்து வேறு ஏதாவது 20 கிலோமீட்டருக்குள் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. 18 மாத DA நிலுவைத் தொகை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் DA மற்றும் DR உயர்வு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மூன்று தவணைகளுக்குமான DA உயர்வு தொகை ஜூலை 1 ஆம் தேதி முதல் 28 சதவீதமாக அமலுக்கு வந்தது. அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு ஜூலை 1 முதலான தவணைக்கு கூடுதலாக 3% வழங்கப்பட்டு மொத்தம் 37 சதவீதம் அகவிலைப்படி உயர்வு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு…. 14 நாட்கள் விடுமுறை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் அரசு ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு விடுப்பு உள்ளிட்ட சில சலுகைகளை அரசு அளித்து வருகிறது. ஆனால் இந்த விடுமுறை தொடர்பாக முறையான நடவடிக்கைகள் எதுவும் செயல்படுத்தப்படாத பட்சத்தில் அரசு ஊழியர்களிடையே ஒரு குழப்பமான சூழல் நீடித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் 14 நாட்களுக்கு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் இருந்து விளக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களின் சிக்கலுக்கு…. சூப்பர் முடிவு எடுத்துட்டாங்க…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் பணி ஓய்வு பெறக்கூடிய மத்திய அரசு ஊழியர்களுக்கான சிடிஜி (Composite Transfer Grant) மானியத்துக்கான வரம்பை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் சிடிஜி என்றால் பணி ஓய்வு பெறக்கூடிய அரசு ஊழியர் வேறு ஊருக்கு செல்ல அவர்களுக்கு தேவையான நிதி உதவியை அரசே வழங்குவது ஆகும். இருப்பினும் கடைசியாக வேலை செய்த ஊரில் அல்லது அந்த ஊரில் இருந்து 20 கிலோ மீட்டருக்குள் செட்டிலானால் சிடிஜி தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது, அடிப்படை சம்பளம் உயர்வு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் அவர்களின் சம்பளம் 23% உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு கடந்த வருடம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளித்தது. அதன்படி 2 கட்டங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 2022ம் ஆண்டு முதல் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.அந்த வகையில் ஆந்திராவிலும் அரசு ஊழியர்களுக்கு 5.24 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…..!! இனிமேல் உங்களுக்கும்….. மாநில அரசு அறிவிப்பு…..!!

அரசு ஊழியர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கி வேகமாக பரவி வருகிறது. இந்தக் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த மூன்றாவது அலையின் காரணமாக இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முன்கள பணியாளர்கள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தேவைப்படுவோர் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் அதிகமாக பரவி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஒன்று மட்டுமே நம்மிடம் இருக்கும் ஆயுதம். எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை…. 50 சதவீதம் மட்டுமே அனுமதி…. வலுக்கும் கோரிக்கை….!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு குழு அச்சுறுத்தல் காரணமாக ஊழியர்களை 50% பேர் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கும்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் செலவு இல்லாமல் மருத்துவ வசதியை வழங்கும் வகையில் அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்த புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 2016- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் 4 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சைகள் பெறும் வசதி மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இந்த மருத்துவ காப்பீட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. அகவிலைப்படி உயர்வு…. வலுக்கும் கோரிக்கை….!!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடம் தோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு தகுந்தார் போல அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா தொற்று பரவல் குறைந்த பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் அகவிலைப்படி 11 சதவீதமாக உயர்த்தப்பட்டு மொத்தம் 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 31ஆம் தேதி வரை…. அலுவலகம் வர தேவையில்லை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அரசு பணிகளில் உள்ள கர்ப்பிணி பெண்கள்,மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளித்து  மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் அறிவித்துள்ளார். கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியைச் சேர்ந்த ஊழியர்களுக்கும், கட்டுப்பாடுகள் நீங்கும் வரை அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது, அடிப்படை ஊதியம் உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆந்திரா மாநில அரசு துறை அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 60 ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆணையிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை ஆணையத்தின் படி அடிப்படை ஊதியம் தற்போது 23 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் ஜனவரி 1 2020 இரண்டாம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆந்திர மாநில அரசுத்துறை ஊழியர் சங்கத்தினர் முதல்வர் ஜெகன் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு DA 3% அதிகரிப்பு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 31% அகவிலைப்படியானது வழங்கப்படுகிறது. ஜனவரி டிஏவில் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை அதிகரித்தால் ஊழியர்களுக்கு 33- 34 சதவிகிதம் வரை டிஏ கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் ஒரு முறை ஊழியரின் சம்பளம் அதிகரிக்கும். கடந்த டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர 2022ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக ஊழியர்களின் பொருத்துதல் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்?… அதுவும் டபுள் சர்ப்ரைஸ்…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

குடியரசு தினத்துக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு சந்தோஷமான செய்தி வெளியாக காத்திருக்கிறது. என்னவென்றால் மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் விரைவில் உயர்த்தப்பட இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி , குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதிக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அரசு ஊழியர்களுக்கு Fitment factor விரைவில் உயர்த்தப்பட இருக்கிறது. Fitment factor உயர்த்தப்பட்டாலே அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“அப்படிப்போடு”…. மாநில அரசு ஊழியர்களுக்கு…. செம ஹேப்பி நியூஸ்….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. ஒமிக்ரான் வைரஸ் காரணமாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாகா இன்று மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அரசு ஊழியர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. ஜனவரி 19-ஆம் தேதி போராட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணி செய்து வரும் மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உலக அளவில் தமிழகத்தில் மட்டுமே அரசு மருத்துவர்கள் ஊதியம் உயர்த்தி வழங்க தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இதுபற்றி மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு பேசுகையில், கடந்த ஆண்டு முதல் கொரோனா கொரோனாவால் மருத்துவர்கள் இடைவிடாது ஓய்வு இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்த தொற்று பாதிப்பால் பணிகளின் போது ஏராளமான மருத்துவர்கள் உயிரிழந்தனர். இருந்தபோதிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு…. வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழக அரசுத்துறைகளில் வேலை பார்க்கும் அனைத்து துறை சார்ந்த ஊழியர்களுக்கும் தற்போது ஓய்வு பெறும் வயது 60ஆக கடந்த ஆட்சியில் உயர்த்தப்பட்டது. இதற்கு முன்பாக அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ஆக இருந்தது. இதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு உருவான கொரோனா முதல் அலை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் தொகை வழங்கும் அளவுக்கு போதிய நிதி இல்லாத காரணத்தால் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி […]

Categories

Tech |