Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு வெளியான செம ஷாக் நியூஸ்…. அரசு அலுவலகங்களில் அதிரடி கட்டுப்பாடு…!!!

அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் அலுவலக நேரங்களில் செல்போனை பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக தற்போது மாறி வருகிறது. அந்த வகையில் அலுவலக நேரங்களில் செல்போனை பயன்படுத்துவது மற்றும் அதன் மூலம் வீடியோ எடுப்பது போன்றவை நல்ல நடவடிக்கை இல்லை. அந்த வகையில், திருச்சியில் உள்ள சுகாதார மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றுபவர் ராதிகா. இவர் அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்தியதுடன் உடன் பணிபுரிவோரை வீடியோ எடுத்ததன் புகாரின் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: அரசு ஊழியர்கள்…. பணி நேரத்தில் சொந்த வேலைக்காக செல்போன் பேச தடை…. ஐகோர்ட் தீர்ப்பு…..!!!!!

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல் பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த விதிமுறைகளை கடைபிடிக்காத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் சென்னை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

செம குட் நியூஸ்…. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

உலக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்று அதிகமாக பாதித்து வருகிறது. இதனால் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக, இப்பிரச்சினை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாமல்  உலக நாடுகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பலவித தடுப்பு முறைகள் அமல்படுத்தப்பட்டாலும்,கொரோனா தொற்று  குறைந்துள்ளதே தவிர, முழுமையாக இன்னும் முடிவடையவில்லை என்பது நிதர்சனமான உண்மை. அதிலும் அரசு ஊழியர்களுக்கு தான் இந்த கொரோனா பாதிப்பானது உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஏனென்றால் அரசு ஊழியர்கள் தான் எவ்வித அச்சமும் இல்லாமல், […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. கருணைத்தொகை ரூ.17,780…. 1 ஆண்டு வரை விடுமுறை…..!!!!!

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பல்வேறு சலுகைகளை பெற்று வருகின்றனர். எனினும் கொரோனா காலத்தில் கூட பொதுமக்களுக்காக அரசு ஊழியர்கள் பணிபுரிந்தனர். இந்த நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 11-வது ஊதிய திருத்தக் குழுவின் பரிந்துரைகளின்படி,  மாநில அரசு ஊழியர்களுக்கு பல புதிய சலுகைகளை புதன்கிழமை அறிவித்தது. அப்போது ஆந்திரப்பிரதேச சிறப்பு தலைமை செயலாளர் ஷம்ஷேர் சிங் ராவத், குழந்தை தத்தெடுப்பு, குழந்தை பராமரிப்பு, ஊனமுற்ற குழந்தை பராமரிப்பு மற்றும் பல நோய்களுக்கான கருணைத்தொகை குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. 300 நாட்கள் விடுமுறை?….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

மத்திய அரசு இந்த வருடம் முதல் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் சூழ்நிலையில், மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு 300 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…. இனி விடுமுறை கிடையாது…!!!

தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அனைத்து சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு நிதியாண்டின் இறுதி மாதமாக மார்ச் மாதம் உள்ளது. எனவே மாநிலம் முழுவதும் பதிவு அலுவலகங்கள் மூலம் தமிழ்நாடு அரசு ஆவணங்கள் பதிவு செய்தல், அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்கள், சீட்டு நிதி நிறுவனங்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் அதிகமாக பத்திரப்பதிவு நடைபெறாததால் ,ஒத்தி வைக்கப்பட்டுள்ள பத்திரப் பதிவுகள் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி உதவித்தொகை: மத்திய அரசு ஊழியர்களே…. மார்ச் 31 தான் கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் கல்விநிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. கொரோனாவில் இருந்து உருமாறிய டெல்டா, ஒமிக்ரான் வைரஸ்கள் மேலும் தொற்று பாதிப்பை அதிகரித்து பள்ளிகளை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அரசு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைளில் தீவிரம் காட்டியது. அதன்படி தற்போது இந்தியாவில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. பழைய ஓய்வூதிய திட்டம்…. முதல்வர் பக்கத்தில் இருந்து எழுந்த குரல்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததும்பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் பத்து மாதங்கள் ஆகியும் அதற்கான அறிவிப்பு வராத நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசு இதுகுறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். அவ்வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! பழைய ஓய்வூதியத் திட்டம் தொடரும்… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

சத்தீஸ்கர் மாநில அரசு பழைய பென்சன் திட்டம் தொடரும் என அறிவித்துள்ளது. நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில்2022-2023 மூன்றாம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசு ஊழியர்களுக்கு மிகவும் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முதல்வர் பூபேஷ் பகெல், அரசு ஊழியர்களுக்கான பழைய பென்ஷன் திட்டம் வரும் நிதியாண்டில் தொடரும் என அறிவித்துள்ளார். பழைய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுக்கு பிறகு ஒரு நிலையான தொகை ஓய்வூதியமாக கிடைக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

“ஜாலியோ ஜாலி”… அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

சத்தீஸ்கர் சட்ட சபையில் இன்று ரூபாய் 1.04 லட்சம் கோடியில் 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தாக்கல் செய்தார். அப்போது பட்ஜெட்டில் உள்ள மொத்த ஒதுக்கீட்டில் சமூகத்துறைக்கு 37% , பொருளாதாரத் துறைக்கு 40 % , பொதுசேவைத் துறைக்கு 23 % ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பூபேஷ் பாகல் பேசியபோது, மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஓய்வூதிய காலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கிறது. இந்த ஓய்வூதிய பலனை கடந்த 2003-ஆம் ஆண்டில் மத்திய அரசு மாற்றியுள்ளது. அதன்படி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து அவர்களுடைய PF கணக்கில் கூடுதல் தொகை செலுத்தப்பட்டு சேமிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்களுடைய பணி காலம் நிறைவு பெறும் போது அந்த தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை வயதான காலத்தில் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதேபோல் மத்திய அரசு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அரசு ஊழியர்கள்… “இந்த நாளில் சைக்கிளில் வரனும்”… கலெக்டர் அறிவிப்பு.!!

அரசு ஊழியர்கள் அனைவரும் வாரந்தோறும் புதன்கிழமை சைக்கிளில் வரவேண்டும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் ஒரு அறிவிப்பை வெளிட்டுள்ளார். அதில்  காற்று மாசுபாட்டினால் சுற்று சுழல் பாதிப்படைந்து உலக அளவில் வருடத்திற்க்கு  20 லட்சம் பேர்  உயிரிழந்து வருகின்றனர். காற்று மாசுபாட்டில் 72 சதவீதம் வாகனம் மாசு பெரும் பங்கு வகிக்கிறது. இதனால் வாகனங்களில் இருந்து வெளிவரும் சல்பர் டை ஆக்சைடு, கார்பன் மோனக்சைடு, ‌நைட்ரஜன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அந்த வகையில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, ஊரடங்கு முதலான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் எதுவுமே செயல்படவில்லை. எனினும்  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடம் கற்பிக்கப்பட்டது. இதையடுத்து அலுவலக பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே…! விரைவில் வெளியாகப் போகும் ஹேப்பி நியூஸ்…. எதிர்பார்பில் ஊழியர்கள்…!!!

அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக செய்தி ஒன்று சமூக ஊடகங்களும், செய்திகளும் பரவிக் கொண்டிருக்கின்றன. அதன்படி அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் அகவிலைப்படி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் மாத சம்பளமும் உயரும். இதனை அடுத்து அகவிலைப்படி 3 சதவீதம் வரையில் அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆகவே இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா முதல் மற்றும் 2-ஆம் அலைகள் வரலாற்றை புரட்டிப் போடும் வகையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. அதேபோல் சம்பந்தப்பட்ட துறையினரும், அரசு ஊழியர்களும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணியில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டனர். அரசு மற்றும் அரசு ஊழியர்களின் மகத்தான பணிகளால் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு அவர்களுடைய கோரிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் இனி…. வாரம் ஒருநாள் நடந்துவர உத்தரவு…. புதிய அதிரடி….!!!!

மதுரையில் அரசு ஊழியர்கள் வாரம் ஒருநாள் அலுவலகத்திற்கு பேருந்து அல்லது நடந்து வர வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் புதன்கிழமை அன்று பேருந்து அல்லது நடந்து அலுவலகம் வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…..!!!!

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 2022-23 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியாகி வருகிறது. சமீபத்தில் ராஜஸ்தானில் மாநில சட்டப்பேரவையில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் அனைத்து ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு அடுத்த வருடம் முதல் ஓய்வூதிய திட்டத்துக்கு உரிமை உண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வறிவிப்பை மையமாக கொண்டு தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியம் திட்டத்தினை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…? முதல்வரின் அறிவிப்பு…. மாநில அரசு ஊழியர்கள் ஷாக்…!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து எந்த பரிசீலனையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனால் அம்மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும்  அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய உதவித் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. இ-சேவை 2.0 திட்டம் விரைவில்…. வெளியான அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது நாம் அனைத்து வேலைகளையும் இருந்த இடத்தில் இருந்தே செய்து வருகிறோம். அதாவது வங்கி சார்ந்த பணிகள், அலுவலக பணிகள் என அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இ-சேவை 2.0 திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதையடுத்து தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பாக தமிழக அரசுத்துறை அலுவலர்களுக்கு இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது. இணையவழி பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பதற்காக தமிழக தொழில்துறை எல்காட் நிறுவனம், TNeGA மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

சிவில் சர்வீசஸ் டென்னிஸ் போட்டி: தமிழக அரசு ஊழியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு நாட்களிலும் அரசு ஊழியர்கள், மக்களுக்கு தனது பணியை தொடர்ந்து செய்து வந்தனர். அதிலும் குறிப்பாக மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் இரவு பகல் பாராது தொடர்ந்து பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு, அரசு ஊழியர்களை கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!

கடந்த 2009ஆம் வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியம் திட்டம்  அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டமானது ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இதில் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்குது ரத்து செய்யப்பட்டு பணி ஓய்வு பெறுகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும்முறை புதிய ஓய்வூதிய திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, தங்களுக்கு பழைய ஓய்வூதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி!…. மாத சம்பளத்துக்கு வந்தது சிக்கல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் பணிபுரியும் உதவி திட்ட அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நாகப்பட்டினம் உதவி திட்ட அலுவலர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலரை கண்டித்து அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பா.ராணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விளக்கவுரையை மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன் ஆற்றினார். அதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்….. இன்ப செய்தி சொல்லுமா அரசு?…..!!!!

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தற்போதைய நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியாகி வருகிறது. சமீபத்தில் ராஜஸ்தானில் மாநில சட்டப்பேரவையில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை முதல்வர் அசோக் கெலாட் அண்மையில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் 2004 ஜனவரி 1 அன்று அல்லது அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு அடுத்த வருடம் முதல் ஓய்வூதிய திட்டத்துக்கு உரிமை உண்டு என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பை மையமாக கொண்டு முது கலை பட்டதாரி […]

Categories
மாநில செய்திகள்

வீட்டு வாடகைப்படி: தமிழக அரசு ஊழியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களுக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளையும் செய்து வருகிறது. அரசின் அனைத்து நிலை ஊழியர்களும் சேர்ந்து பணியாற்றுவதன் மூலமாகதான் அரசின் அனைத்து நலத்திட்ட பணிகளும் மக்களை சென்று சேர்க்கிறது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் விடுக்கும் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்றி விடுகிறது. மேலும் அவர்களுக்கான சிறப்பு திட்டங்களையும், சலுகைகளையும் அரசு அறிவித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் படிகளையும் உயர்த்தி அரசு அறிவித்து வருகிறது. இதனிடையில் அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்று (பிப்…19) ….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 3 வருடங்களுக்கு பின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. அந்த வகையில் தமிழக முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக இன்று (பிப்…19) தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்கான முடிவுகள் வரும் 22ம் தேதி அன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு விடுமுறை…. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!!

கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து மீளமுடியாமல் வல்லரசு நாடுகள் திணறி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் உருமாறிய வைரஸ் அதிகரித்திருப்பதால் கொரோனாவிலிருந்து மீளமுடியாமல் மாநில அரசுகள் தவித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு தொற்றுநோய் குணமடையும் வரை 14 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு இனி…. அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழக அரசு, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வீட்டு வாடகை படி உயர்வு, அகவிலைப்படி உயர்வு போன்றவைகள் அண்மையில் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது. அதாவது அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கி வருகிறது. இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அரசு ஊழியர்கள் குறைவான தொகையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். […]

Categories
மாநில செய்திகள்

“மருத்துவ காப்பீட்டுத் திட்டம்”… தமிழக அரசு ஊழியர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள், பல பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சிகள், பல்கலைக்கழக பணியாளர்களுக்கான மருத்துவம் காப்பீட்டுத் திட்டத்தில் ரூபாய் 4 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைகள் பெறும் வசதி மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு ரூபாய் 10 லட்சம் வரை காப்பீடு பெறும் வசதி இருக்கிறது. தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி வாயிலாக செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் காப்பீடு கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிப்.22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மின்னணு இயந்திரங்களில் சின்னம் பொருத்துதல், பூத் சிலிப் வழங்குதல் மற்றும் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணைய செயலாளர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம்…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி நாளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.350 வீதம் 3 நாட்கள் வழங்கப்படும். உணவுக்காக ரூ.300 என மொத்தம் ரூ.2,050 வழங்கப்படும். அதேபோல் வாக்குப்பதிவு அலுவலர் 1 & 2, அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த மாநில அரசு….!!” பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு…!!

இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் பரவல் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு வந்து பணிபுரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதோடு அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வர வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. அரசு ஊழியர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கொரோனா சிகிச்சை செலவு ரூபாய் 10 லட்சத்திற்கும் மேல் உயர்ந்தால், அந்த செலவை தமிழக அரசு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மேலும் கூடுதல் சிகிச்சை செலவுக்காக ரூபாய் 1 கோடியே சுழல் நிதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வாரியம், பல்கலைகழகம், போக்குவரத்து கழகம் ஆகிய பொது நிறுவன ஊழியர்களுக்கு இது பொருந்தாது என்று தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!! “அகவிலைப்படி நிலுவை தொகை …!! ஒரே செட்டில்மெண்டில்…!!”

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரே தவணையாக அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா கால கட்டத்திற்குப் பின்னர் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை. 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 31 சதவிகிதமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய அகவிலைப்படியை ஒரே தவணையாக செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக்!…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் இடமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்க உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, “அரசு ஊழியர்களுக்கான இடமாறுதல் என்பது பணி நிபந்தனைகளில் ஒன்றாகும். எனவே அரசு ஊழியர்கள் இடமாறுதலை ஒருபோதும் உரிமையாக கோர இயலாது. திறமையான மற்றும் பயனுள்ள நிர்வாகத்தை உறுதி செய்வது, பொதுநலன் கருதி பணியாளரை இடமாற்றம் செய்வது பொது நிர்வாகத்தின் தனிசிறப்பு. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம்….. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அந்த வாக்குறுதிகளில், அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அடிப்படையில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். இதையடுத்து அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் உள்ளிட்ட பிற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்பின் அனைத்து அரசு ஊழியர்களும் எதிர்பார்த்த ஓய்வூதிய திட்டம் தொடர்பாக எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. ஆகவே தற்போது […]

Categories
அரசியல்

“ஸ்டாலினுக்கு செக்வைத்த அரசு ஊழியர்கள்…!!” நடக்கப்போவது என்ன…?

சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பலர் ஆதரவாக இருந்தனர். ஏனெனில் அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கும் மருத்துவர்களும் சில திட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வந்த போது திமுக .அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதோடு திமுக ஆட்சிக்கு வந்தால் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆன பின்பும் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் திமுக மீது அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு செம ஷாக் நியூஸ்…!!” அரசு பிறப்பித்த கிடுக்கிப்பிடி உத்தரவு….!!

இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் பரவல் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு வந்து பணிபுரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதோடு அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வர வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. ஊழியர்களுக்கு இனி வாரத்தில் ஒருநாள் மட்டும்…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!

நெசவு தொழிலாளர்களால் உருவாக்கப்படும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை உடுத்த மக்கள் தயக்கம் காட்டி வருவதால் நெசவுத்தொழில் நலிவடைந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நெசவுத் தொழிலாளர்களின் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கேரளாவில் வாரத்தில் ஒரு முறை அரசு ஊழியர்கள் கதர் ஆடைகளை அணிய வேண்டும் என முதல்வர் பிரனாய் விஜயன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேரளாவில் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், […]

Categories
மாநில செய்திகள்

“கூட்டுறவு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…!!” விரைவில் வெளியாக உள்ள செம சூப்பர் அறிவிப்பு…!!

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் கூட்டுறவு சங்க தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனையடுத்து நியாய விலை கடை ஊழியர்கள் சார்பில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்று […]

Categories
உலக செய்திகள்

அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி..! பிப்-1 முதல் இப்படித்தான்…. அரசு புதிய சட்டம்…!!!

பணி நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் அரசு ஊழியர்களை அழைக்கக் கூடாது என்ற புதிய திட்டத்தை அரசு வெளியிட்டுள்ளது.  அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை என்பதை எவராலும் மறுக்க முடியாது என்பது உண்மையாகும். இந்நிலையில் ஒவ்வொரு நாட்டு அரசும் தனது ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏனென்றால் அரசின் நலத் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைவதில் அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் பங்கு மிக முக்கியமானதாகும். இதற்கிடையில் ஐரோப்பிய நாடான பெல்ஜியம் புதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அகவிலைப்படி(DA) பெறுவதற்கு தகுதியுள்ள ஏனைய பணியாளர்களுக்கு, அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இந்த DA உயர்வானது நடப்பாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 17% இருந்து 31% உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கூட்டுறவுச் சங்கம் பணியாளர்களுக்கு DA உயர்வு குறித்து அறிவிக்கப்படும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கூட்டுறவுச் சங்கம் பணியாளர்களுக்கு DA உயர்வை நிறுத்தி வைத்திருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியாகியது. அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி!…. “இனி 7 நாட்கள் மட்டுமே”…. மாநில அரசு புதிய அதிரடி….!!!!

ஒடிசா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறையாக 14 நாட்கள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஊழியர்கள் வீட்டிலேயே வசதியாக ஓய்வெடுத்துக் கொள்ள முடிந்தது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கபடும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விடுமுறை வழிகாட்டுதல்களை ஒடிசா மாநில பொது நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை மாற்றியுள்ளது. அதன்படி இனி அரசு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 7 நாட்கள் மட்டுமே அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும். அதேசமயம் காய்ச்சல் 7 நாட்களுக்கு மேல் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஷாக்!…. “இனி விடுமுறை இவ்ளோ நாள் தானா?”…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

ஒடிசா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறையாக 14 நாட்கள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஊழியர்கள் வீட்டிலேயே வசதியாக ஓய்வெடுத்துக் கொள்ள முடிந்தது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கபடும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விடுமுறை வழிகாட்டுதல்களை ஒடிசா மாநில பொது நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை மாற்றியுள்ளது. அதன்படி இனி அரசு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 7 நாட்கள் மட்டுமே அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும். அதேசமயம் காய்ச்சல் 7 நாட்களுக்கு மேல் […]

Categories
தேசிய செய்திகள்

“ஜாலியோ ஜாலி”… மாநில அரசு ஊழிர்களுக்கு சலுகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கு வரி விலக்கு சலுகை உயர்த்தப்பட்டு இருப்பதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சுப்ரதிம் பண்டோபாத்தியா கூறியபோது, மத்திய அரசு அதன் ஊழியர்களின் ஊதியத்தில் 14 சதவீதத்தை என்.பி.எஸ்., எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரவு வைக்கிறது. இத்தொகைக்கு மத்திய அரசு ஊழியர்கள் வரி விலக்கு சலுகை பெறுகிறார்கள். அதே நேரம் மாநில […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இது குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த வகையில்  அலுவலகங்களில் செயலாளருக்கு கீழ் நிலைக்கு உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 50 சதவீதத்தினருக்கே அனுமதி வழங்கப்படும். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளை வீட்டில் இருந்தே பணியாற்றலாம். அதன்பின் ஒரே நேரத்தில் அலுவலகத்தில் குவிவதை தடுப்பதற்காக 9 மணி முதல் 5.30 மணி வரை, […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…. அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு…. வெளியான குட் நியூஸ்…..!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா தொற்று நிலைமை சற்று குறைந்து வருவதால் மீண்டும் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகை அறிவிப்புகளை மத்திய, மாநில அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைபடி, 2022ம் வருடத்துக்கான அகவிலைப்படி உயர்வு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப்படி உயர்வு […]

Categories
தேசிய செய்திகள்

“WORK FROM HOME”…. மத்திய அரசு ஊழியர்களுக்கு பிப்..15 வரை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் டெல்லி, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடக, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜனவரி 3 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்கள்…. DA நிலுவைத்தொகை…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களின் DA ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வருடத்துக்கு 2 முறை உயர்த்தப்படுகிறது. தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் பெருக்குவதன் மூலமாக DA கணக்கிடப்படுகிறது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA வழங்கப்பட்டு வருகிறது. இந்த DA தொகையானது ஊழியர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவே வழங்கப்படுகிறது. கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படி நிலுவையில் வைக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு தன் 2022- 2023ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் இன்று தாக்கல் செய்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் ஒரு சிக்கல்?…. விளக்கம் கொடுத்த ரிசர்வ் வங்கி…..!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாகவே அகவிலைப்படி உயர்வு வேண்டி கோரிக்கை விடுத்தது வந்தனர். இந்த சமயத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது தற்போதைய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததை அடுத்து சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது 2022 ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவிலும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இதற்கு முன்பு ஓய்வுபெறும் வயது 60 ஆக இருந்த நிலையில் தற்போது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சரவையின் கோரிக்கையை ஏற்று ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்திரன் ஒப்புதல் அளித்ததை அடுத்து இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |