Categories
மாநில செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது”….. வெளியான முக்கிய அறிவிப்பு….. அரசாணை வெளியீடு…..!!!!

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது மீண்டும் 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது எந்த அடிப்படையில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது. 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் ஓய்வு வயது 55 இல் இருந்து 58 ஆக உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது ஓய்வு பெறும் வயது மீண்டும் 58-ல் இருந்து ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

பிட்மென்ட் காரணி அதிகரிப்பு?…. மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கபோகும் நன்மைகள்…. லீக்கான தகவல்…..!!!!!

அண்மையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகையை 34 சதவீதம் ஆக உயர்த்தி அரசு அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் பெரும் உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி பலனை லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பெற்று பயனடையவுள்ளனர். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் காரணியை உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது எனவும் விரைவில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்கள்: வாரத்தில் 4 நாட்கள் தான் வேலை இருக்கும்?…. வரப்போகும் புது அம்சங்கள்…..!!!!!

இந்தியாவில் மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு சமீபத்தில் 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தியது. இதன் வாயிலாக மொத்த அகவிலைப்படி 34 சதவீதம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  ஊழியர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டமானது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தொழிலாளர்களுகான புது திட்டங்களை நடைமுறைப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: அகவிலைப்படி நிலுவைத்தொகை வராது?…. அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிலுவைத்தொகைக்காக காத்திருக்கும் நிலையில், அகவிலைப்படி நிலுவைத் தொகையை அரசு வழங்காது என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொடங்கியபோது செலவுகளைச் சமாளிப்பதற்காக அகவிலைப்படி உயர்வு வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியது. அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு எக்ஸ்ட்ரா 4 சலுகைகள்?…. என்னென்ன தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(DA) தொகை 3 % உயர்த்தப்பட்டதையடுத்து, அவர்களின் சம்பள உயர்வுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அகவிலைப்படி உயர்வுக்குப் பின், மத்திய அரசு ஊழியர்களின் பல அலவன்ஸ்கள் அதிகரிக்கவுள்ளது. அந்த அடிப்படையில் DA உயர்வுடன் ஊழியர்களுக்குரிய பயணம் உதவித் தொகையும், வீட்டுவாடகை கொடுப்பனவு உதவித் தொகையும் அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதனுடன் ஊழியர்களுக்கான வருங்கால வைப்புநிதி மற்றும் பணிக்கொடையும் தானாகவே உயரும். உண்மையில் மத்திய அரசு ஊழியர்களின் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான GPF வட்டி விகிதம்…. 7.1 % ஆக நிர்ணயம்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

அரசுத் துறையில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் பொதுவருங்கால வைப்பு நிதி (GPF) ஒரு நல்ல சேமிப்பு கருவியாகும். ஏனெனில் ஊழியர்கள் பணியில் உள்ள காலம்வரை தங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை தவறாமல் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஓய்வு பெறும்போது GPF கணக்கில் திரட்டப்பட்ட மொத்தத் தொகையை அவர்கள் பெற்று பயன்பெறலாம். இந்த வருங்கால வைப்புநிதி அமைப்பின் சந்தாதாரர்களுக்கு GPF மீதான வட்டி விகிதத்தை ஏப்ரல் 1, 2022 முதல் ஜூன் 30, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்களே…. 2-வது திருமணம் செய்யக்கூடாது…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் 1973 தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்வது ஒழுங்கு கேடானது என்றும் அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ள தமிழக அரசு,மேலும் அரசு ஊழியர் இரண்டாவது திருமணம் செய்வதால் சட்டரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்….அரசாணை வெளியீடு?…. வெளியான அதிரடி விளக்கம்…!!!

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் செயலாற்றி வருகின்ற  ஊழியர்களுக்கு  அரசு தரப்பில் பல வித சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதில் முக்கியமான ஒன்றாக இருப்பது, ஓய்வூதிய திட்டம் ஆகும் . இந்நிலையில்  கடந்த 19 ஆண்டுகளுக்கு முன், செயல்பட்டு வந்த திட்டத்தின் அடிப்படையில் அரசு பணியாளர்கள் தாங்கள் பணியில் இருக்கும் போது அவர்களது சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையானது  பிடித்தம் செய்யப்பட்டு, அவை ஓய்வு பெற்றதும் ஓய்வூதிய தொகையாக அளிக்கப்படும். ஆனால், இந்த திட்டத்திற்கு மாற்றாக […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து?…. தமிழக அரசு எடுக்கப்போகும் முடிவு?!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்திருந்தது. அதன்படி தற்போது ஆட்சியை பிடித்துள்ள திமுக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள், ஊதிய முரண்பாடு சரி செய்தல், ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல், CPS ரத்து போன்றவற்றை கூறியிருந்தனர். அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பின்படி அகவிலைப்படி […]

Categories
அரசியல்

அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து ஜாக்பாட்…. ரூ.25 லட்சம் கிடைக்கும்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் வீடு வாங்குவதற்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்கியது. தற்போது மற்றொரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் வீடு கட்ட விரும்பினால் அவர்களுக்கு வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்கள் சலுகை வழங்கப்பட உள்ளது. வீடு கட்டும் சலுகைக்கான வட்டி விகிதம் 7.9 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக குறைந்துள்ளது. அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இதில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. அகவிலைப்படி 3% அதிகரிப்பு…. அரசு அதிரடி…..!!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்டநாள் காத்திருப்பிற்கு பயனாக அகவிலைப்படி(DA) உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் மத்தியஅரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படிநிவாரணமானது 3 % உயர்த்தப்பட்டு உள்ளது. இவ்வாறு DA மற்றும் DR அதிகரிப்பு வாயிலாக 47 லட்சம் மத்தியஅரசு ஊழியர்கள், 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உண்மையில் ஜார்கண்ட் மாநிலத்தின் சோரன் அரசு கடந்த புதன்கிழமையன்று ஊழியர்களின் […]

Categories
உலக செய்திகள்

SHOCK NEWS: பாகிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு…. புது பிரதமர் அடுத்தடுத்து வைத்த செக்…..!!!!!

பாகிஸ்தானின் புது பிரதமராக பொறுப்பேற்று இருக்கும் ஷெபாஸ் ஷெரீப் அரசு ஊழியர்களுக்கான வார விடுமுறையை குறைத்ததுடன், பணி நேரத்தையும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். பாகிஸ்தானில் இம்ரான்கான் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான வார விடுமுறையை 2 நாட்களிலிருந்து ஒரு நாளாக குறைத்து ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் காலை 10 மணிக்கு தொடங்கி வந்த பணிநேரம் இனிமேல் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!!!

காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை  சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பல செயலாளர்கள் பலர் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இலவச திட்டங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அவை  பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாத இந்தத் திட்டங்களால் இலங்கையில் ஏற்பட்டது போல் அந்தந்த மாநிலங்களில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு…. அகவிலைப்படி உயர்வு….வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

கர்நாடக மாநில அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட சில சூப்பர் அறிவிப்புகளானது சமீப காலமாக வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் அகவிலைப்படி தொகையை தங்களது ஊழியர்களுக்கு அளிப்பதாக அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கர்நாடக மாநில அரசும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், 7-வது ஊதியக் குழுவின் கீழ், ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியுள்ளதாக […]

Categories
அரசியல்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக அரசு, அம்மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்துள்ளது.  அதன்படி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 24.50 விழுக்காட்டில் இருந்து 27.25 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி விகிதம்  24.50 விழுக்காட்டில் இருந்து 27.25 விழுக்காடாக உயர்த்தப்படுகிறது. இது ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக […]

Categories
அரசியல்

பென்ஷன் பணம் வரப்போகுது…. அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தேசிய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 14 சதவீதத்தை அரசாங்கமும், 10 சதவீதத்தை ஊழியரும் பங்களிக்கிறார்கள். அரசு வழங்கக்கூடிய பங்கில் ஊழியர்கள் பங்களிப்பும் சேர்க்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் தேசிய பென்ஷன் திட்டத்திற்கு அரசாங்கத்தால் 2500 கோடியும், ஊழியர் தரப்பில் இருந்து 1,500 கோடியும் பங்களிக்கப்படுகின்றது. கடந்த 17 ஆண்டுகளில் இந்த தொகையானது 30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விரைவில் மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. 3% அகவிலைப்படி உயர்வு…. அதிரடி காட்டிய அரசு…..!!!!!

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை 3 சதவீதம் உயர்த்தி 34 சதவீதமாக அரசாங்கம் அண்மையில் அறிவித்தது. இதன் காரணமாக லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனிடையில் பல மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகையை உயர்த்துவதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசும் தன் ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படியை வழங்குவதாக […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி ஹெல்மெட் கட்டாயம்…. மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு….!!!!

புனே மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தேஷ்முக் முக்கிய அறிவிப்பு ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி, பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி ஹெல்மெட் அணியாத அரசு ஊழியர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. “ஓய்வூதியம் குறித்து” வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் பணி நீடிப்பு வயது அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய வயது 58 ஆக இருந்தது. ஆனால் அ.தி.மு.க ஆட்சியின் போது  58-ல் இருந்து 59 ஆக ஓய்வூதிய வயதை அதிகரித்தது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவியதால் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அரசு ஊழியர்களின் ஓய்வூதிய  வயதை மீண்டும் அரசு உயர்த்தியுள்ளது. அதாவது 59-ல் இருந்து தற்போது 60 ஆக உயர்த்தியுள்ளது. இதற்கு பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம்: மாநில அரசு ஊழியர்களுக்கு இன்று முதல்…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களின் பணிக் காலம் நிறைவடையும்போது அவர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையானது ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இத்தொகையானது அவர்களின் முதிர்வு காலத்தில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. சென்ற 2004ஆம் ஆண்டு மத்திய அரசு இந்த நடைமுறையை மாற்றி இருக்கிறது. இப்போது ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படாமல் மொத்தமாக ஒரே தவணையில் வழங்கப்படுகிறது. இதற்கிடையில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்?…. தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றங்கள்….!!!!

கடந்த சில ஆண்டுகளாகவே அரசு ஊழியர்கள் சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின், அவர்களுக்கு ஓய்வூதியம் வரும்படியான திட்டம் செயல்முறையில் இருந்து வந்தது. தமிழக அரசுக்கு இருந்த நிதி பற்றாகுறையின் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் சென்ற 2003ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் புதிய ஓய்வூதிய திட்டமானது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி உதவித்தொகை: மத்திய அரசு ஊழியர்களே…. உடனே கிளம்புங்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் கல்விநிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. கொரோனாவில் இருந்து உருமாறிய டெல்டா, ஒமிக்ரான் வைரஸ்கள் மேலும் தொற்று பாதிப்பை அதிகரித்து பள்ளிகளை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அரசு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைளில் தீவிரம் காட்டியது. அதன்படி தற்போது இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.   தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 68.63 லட்சம் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பயனடைவார்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாதிகளுடன் தொடர்பு…. 5 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவு….!!!!

சமீப காலமாக காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கண்காணிப்பு பணிகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் மாநில அரசு முக்கிய பயங்கரவாதிகள் சிலருடன் தொடர்பில் இருந்ததாக கூறி 5 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. அந்த அரசு ஊழியர்களில் ஒரு ஆசிரியர், ஒரு கணினி நிர்வாகி, ஒரு சுகாதாரத்துறை ஊழியர் மற்றும் இரண்டு பேர் காவல்துறையினர் என்பது தெரியவந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. அகவிலைப்படி உயர்வு?…. இன்று வெளியாகுமா ஹேப்பி நியூஸ்….!!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இன்று (மார்ச் 30) ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அரசு அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டு உள்ளது. இது தவிர நிலுவையிலுள்ள 18 மாத DA பாக்கிகள் தொடர்பாகவும் அரசு முக்கியமான ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த நிதியாண்டின் கடைசி அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்படலாம். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம்…. தேமுதிக தலைவர் வெளியிட்ட அறிக்கை….!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் விலை உயர்வு, பணிநிரந்தரம், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு ஆகிய பல காரணங்களுக்காக இன்றும், நாளையும் நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. அதில் காப்பீடு துறை, வங்கி, மின் துறை, போக்குவரத்து துறை பணியாளர்கள் என 20 கோடி பேர் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழக […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு விடுமுறை…விடுமுறை”…. தமிழக அரசு அறிவித்த ஹேப்பி நியூஸ்…!!!

அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கின்றது. தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்ற நிலையில் அண்மையில் அகவிலைப்படியை உயர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு 7 முதல் 14 நாட்கள் தற்செயல் விடுமுறைக்கு தமிழக அரசு அறிவித்து இருக்கின்றது. இதை விரிவாக கூறுவதென்றால் சிகிச்சை பெற்ற நாட்கள், தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் என அனைத்திற்கும் மருத்துவச் சான்றிதழ் கொடுத்து சிறப்பு தற்செயல் விடுப்பு தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான DA, நிலுவைத்தொகை?…. வெளியாகப்போகும் அறிவிப்பு…..!!!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால், இதனை சமாளிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் 18 மாதம் கால நிலுவைத்தொகையும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கொரோனா தொற்று குறையத் தொடங்கிய பின் அகவிலைப்படிஉயர்வு வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இப்போது மத்திய அரசு ஊழியர்கள் 31 சதவீதம் அகவிலைப்படி உயர்வை பெற்று வருகின்றனர். பொதுவாக அகவிலைப்படி உயர்வு வருடத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் மார்ச் 28, 29ம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு தழுவிய வேலைநிறுத்தம்…. எதற்காக தெரியுமா?…. வெளியான அறிவிப்பு…..!!!!!

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. அதன்பின் இந்த வேலை நிறுத்தம் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்… விடுமுறை ரத்து…. அரசு அதிரடி…..!!!!!

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் மார்ச்,28 29 ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

கடந்த 2004 ஜன..1  ஆம் தேதிக்கு பின் அரசுப்பணியில் சேர்ந்துள்ள ஊழியர்களுக்கு மீண்டுமாக பழைய ஓய்வூதியம் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் திட்டமில்லை என மத்தியஅமைச்சர் கூறியுள்ளார். அதாவது மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார். சென்ற 2004 ஜனவரி 1க்கு பின் பாதுகாப்பு படைகளை தவிர்த்து இதர மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்த புதிய பணியாளர்கள் அனைவருக்கும் தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி 5 நாட்கள் மட்டுமே…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!!

மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. அதாவது 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் 32 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. மணிப்பூர் மாநிலத்தில் 2002ஆம் வருடம் முதல் 2017 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஒக்ராம் இபோபி சிங் அசைக்க முடியாத முதல்வராக இருந்தார். 2017 ம் ஆண்டு தேர்தலில் நாகா மக்கள் முன்னணி, நாகா மக்கள் கட்சியுடன் இணைந்து பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. அதன்பின் பிரேன் சிங் முதலமைச்சரானார். […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: பெண் அரசு ஊழியர்களுக்கு 21 நாட்கள் தற்செயல் விடுப்பு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…..!!!!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்றின்போது விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் அரசு ஊழியர்கள் மக்களுக்கு இடைவிடாது சேவைகளை வழங்கி வந்தனர். கொரோனா தொற்று அச்சத்திலும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றினர். இதன் காரணமாக பெரும்பாலானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்கள் நலன் கருதி முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில் தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம்: மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல்…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களின் பணிக் காலம் நிறைவடையும்போது அவர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையானது ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இத்தொகையானது அவர்களின் முதிர்வு காலத்தில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. சென்ற 2004ஆம் ஆண்டு மத்திய அரசு இந்த நடைமுறையை மாற்றி இருக்கிறது. இப்போது ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படாமல் மொத்தமாக ஒரே தவணையில் வழங்கப்படுகிறது. இதற்கிடையில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. மாநில அரசு ஊழியர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அண்மையில் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக பஞ்சாப்பை தவிர மற்ற 4 மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதல்வராக பதவியேற்றுள்ளார். பகவந்த் மான் முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் முதல்வர் பகவந்த் மான் பஞ்சாபில் 35 ஆயிரம் அரசு பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக்!…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முத்துராமலிங்கம் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இவர் டிஆர்ஓவாக மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனக்கு ஐஏஎஸ் பதவி உயர்வுக்கான தகுதி உள்ளது. மத்திய அரசின் ஆய்வு குழு தான் பதவி உயர்வை டிஆர்ஓக்களுக்கு வழங்குவது குறித்து முடிவெடுக்கும். ஐஏஎஸ் பதவி உயர்வை எனக்கு வழங்கவும் இந்த குழுவின் கூட்டத்தினை கூட்டவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி தகவல்…. அரசு ஊழியர்களின் சம்பளம் கட்…. மாநில அரசின் அதிரடி ஆக்ஷன்…!!!

அலுவலகத்திற்கு தாமதமாக வந்துள்ள ஊழியர்களின் சம்பளத்தை மாநகராட்சி கமிஷனர் பிடித்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மராட்டிய மாநிலத்திலுள்ள நவி மும்பை மாநகராட்சி நிர்வாகம், அரசு அலுவலகங்களில் பணிக்கு தாமதமாக வந்துள்ள அதிகாரிகள் மற்றும்  ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளது. மேலும் அவர்கள் எந்தெந்த நாட்களில் பணிக்கு தாமதமாக வந்தார்களோ, அந்த நாட்கள் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் என்று அறிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து தாமதமாக வந்துள்ள 3 ஊழியர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம்…. ரூ.49,420 வரை அதிகரிப்பு?…. வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!!

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2021-2022 ஆம் நிதியாண்டு வரும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் சில நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். மேலும் மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பும் மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஃபிட்மென்ட் காரணி அதிகரித்தால் அடிப்படை சம்பளமும் அதிகரிக்கும். இது குறித்து வெளிவந்துள்ள பல்வேறு ஊடக ஆதாரங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. 11% அகவிலைப்படி உயர்வு….. மாநில அரசு தடாலடி….!!!!!

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப்பிரதேச மாநில அரசு ஏறத்தாழ 6 லட்சத்து 67 ஆயிரம் நிரந்தர ஊழியர்களின் அகவிலைப்படியை 11% உயர்த்தி அண்மையில் அறிவித்து இருந்தது. அந்த அடிப்படையில் 31%  ஆக உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி தொகை ஏப்ரல் மாதத்தில் பெறப்படும் மார்ச் மாதம் சம்பளத்தில் இருந்து கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது வரையிலும் அம்மாநில அரசு ஊழியர்களுக்கு 20% அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதையடுத்து ஓய்வூதியதாரரின் அகவிலைப்படியை உயர்த்த சத்தீஸ்கர் அரசின் ஒப்புதல் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக் நியூஸ்….அரசு ஊழியர்களின் சம்பளம் கட்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

மராட்டிய மாநிலத்திலுள்ள நவி மும்பை மாநகராட்சி நிர்வாகம், அரசு அலுவலகங்களில் பணிக்கு தாமதமாக வந்துள்ள அதிகாரிகள் உட்பட 191 ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளது. மேலும் அவர்கள் எந்தெந்த நாட்களில் பணிக்கு தாமதமாக வந்தார்களோ, அந்த நாட்கள் அவர்களுக்கு சம்பளம் இல்லை என்று அறிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து தாமதமாக வந்துள்ள 3 ஊழியர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 27, 2021 அன்று மாநகராட்சி கமிஷனர் அபிஜித் பங்கர் அரசு அலுவலகங்களில் ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக்!…. புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து?…. பட்ஜெட்டில் ஏமாற்றம்….!!!!

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பல வாக்குறுதிகளை அளித்திருந்தார். அதில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. அதன்படி 2022ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர்கள் பயனடைந்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தற்போதைய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் அறிவிப்பால்… அரசு ஊழியர்கள் பயங்கர ஷாக்…!!!!

தமிழக அரசின் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெறாததால் அரசு ஊழியர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் 2022-23ம் ஆண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட்டை  தாக்கல் செய்துள்ளார். அதில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் பள்ளிக் கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை காட்டிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் 2022…. அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்…. ஓபிஎஸ் கடும் விமர்சனம்….!!!!

தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று காலை சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த பட்ஜெட்டில் சில ஏமாற்றமளிக்கும் அறிவிப்புகளும் வெளியாகியுள்ளதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, கல்வி கட்டணம் ரத்து, அரசு ஊழியர்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஜாலியோ ஜாலி…. அரசு ஊழியர்களுக்கு…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் (2022)…. பழைய ஓய்வூதிய திட்டம்…. அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரத்தில் வாலிபர் அரங்க மாநில அரசியல் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு முழு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சில முக்கியமான அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என்று முதல்வருக்கு நாங்கள் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?…. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்….. பட்ஜெட்டில் வெளியாகுமா அறிவிப்பு….?!!!!!

தமிழகத்தில் கடந்த 2003 ம் வருடத்திற்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்று பல்வேறு பாதகமான அம்சங்களானது  இடம்பெற்றது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம்தான் வேண்டுமெனவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றும்படியும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக கட்சியின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர […]

Categories
தேசிய செய்திகள்

படம் பார்க்க அரை நாள் விடுப்பு…. அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!!!

அசாம் மாநில அரசு ஊழியர்கள் “தி காஷ்மீர் பைல்ஸ்” என்ற படம் பார்க்க நாளை அரைநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஷ்வா தெரிவித்துள்ளார். படம் பார்க்கச் செல்லும் போது தங்கள் உயரதிகாரிகளுக்கு தெரிவித்து செல்ல வேண்டும். பிறகு பணிக்குத் திரும்பும் போது டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதனைப் போலவே மத்திய பிரதேசம் போலீஸார் இந்த படத்தை பார்ப்பதற்கு தாங்கள் விரும்பும் ஆயில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளியாகப்போகும் குட் நியூஸ்?….!!!!

இந்தியாவில் கடந்த 2021 கொரோனா ஊரடங்கு காலத்தின்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை. இதையடுத்து கொரோனா தாக்கம் மெல்ல மெல்ல குறைந்த பிறகு மத்தியஅரசு ஊழியர்களுக்களுக்கான அகவிலைப்படி உயர்வு அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இதற்கிடையில் ஊரடங்குக்கு பின் அதிகரித்து வந்த விலைவாசிக்கு மத்தியில் அகவிலைப்படியானது அரசு ஊழியர்களுக்கு அவசிய ஒன்றாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2021 ஜூலை மாதம் 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டடு, தற்போது 31% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?…..!!!!!

கடந்த 1968 ஆம் வருடத்தில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஓய்வூதியம் தொகை ரூபாய் 20 என்று தொடங்கப்பட்டது. எனினும் அரசு ஊழியர்களின் பல போராட்டங்களுக்கு பின் ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் பல போராட்டங்கள் அடிப்படையில் தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பெற்றுவந்த ஓய்வூதியம் 2004  ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் […]

Categories

Tech |