அரசு ஊழியர்கள் ஓய்வு வயது மீண்டும் 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது எந்த அடிப்படையில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது. 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் ஓய்வு வயது 55 இல் இருந்து 58 ஆக உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது ஓய்வு பெறும் வயது மீண்டும் 58-ல் இருந்து ஒரு […]
