Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்…..!!!!

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் அகவிலைப்படி உயர்வுக்கான அனுமானங்கள் தற்போது கிட்டத்தட்ட தெளிவாகிவிட்டது. இவற்றில் மேலும் ஒரு நடவடிக்கை கூடுதலாக எடுக்கப்பட்டு இருக்கிறது. டிஏ-வுக்கான பரிந்துரை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. டிஏ மற்றும் டிஏ உயர்வு குறித்த கோப்புகள் மத்திய அமைச்சரவைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு அரசு ஒப்புதல் வழங்கும் எனவும் டிஏ பற்றிய அறிவிப்பு வரும் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. DA உயர்வானது […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…..! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்….. விஜயதசமிக்கு முன்னாடி PayHike…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விஜயதசமிக்கு முன்பு சம்பள உயர்வை அறிவிக்க 7வது ஊதிய குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வுக்கான அனுமானங்கள் வெளியாகி உள்ளது. மேலும் டி.ஏ.ஓக்கான பரிந்துரை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு அரசு ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு ஊழியர்கள் இதையெல்லாம் செய்யலாம்”….. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழக அரசு ஊழியர்கள் இதையெல்லாம் செய்யலாம் என்று திருத்தம் செய்த அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது பற்றி இதில் பார்ப்போம். பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும் பின்னும் அவசியம் இருந்தாலும் நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது. கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி யாராவது ஒருவரின் ஜாதியின் அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவருடைய […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கியில் கணக்கு இருக்கக்கூடாது….. அரசு ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு….!!!!

எச்டிஎப்சி வங்கியில் உள்ள அனைத்து வங்கி கணக்குகளையும் உடனடியாக மூட வேண்டும் என அரசு ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அரசின் நீர்வளத்துறை,நிர்வாகப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு எச்டிஎப்சி வங்கியில் உள்ள அனைத்து வங்கி கணக்குகளையும் மூடக்கோரி அலுவலக குறிப்பு ஒன்றை அனுப்பி உள்ளது.ஹெச்டிஎஃப்சி இன் வங்கியின் கணக்குகளை மூடுவதற்கு அனைத்து துறைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கும் கோரிக்கையுடன் நிதித்துறை முதன்மைச் செயலாளருக்கு நகல் அனுப்பப்பட்டுள்ளது. எச்டிஎப்சி வங்கி சுரங்க ஒப்பந்ததாரர்களுக்கு சில வங்கி உத்தரவாதங்களை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்….. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்….. மாநில முதல்வரின் முக்கிய அறிவிப்பு….!!!!

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்ததிலிருந்து அரசு ஊழியர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பது போன்ற சலுகைகள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லாததால் அதை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் பல்வேறு கட்டங்களாக அரசுக்கு கோரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. 4 % அகவிலைப்படி உயர்வு?…. மிக முக்கிய தகவல்…!!!!

மத்தியஅரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. முதல் அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலும், 2வது அகவிலைப்படி உயர்வு ஜூலை -டிசம்பர் மாதம் வரையிலும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடியவிரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த மாத சம்பளத்துடன் சேர்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கான DA வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நவராத்திரியின் 3ஆம் நாளான செப்டம்பர் 28ம் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்படும் என்று அம்மாநில நிதி அமைச்சர் பாலகோபால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கேரளா அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நான்காயிரம் ரூபாய் ஓணம் பண்டிகை போனசாக வழங்கப்படும் என்றும் போனஸ் பெற தகுதி பெறாத அரசு ஊழியர்களுக்கு 2,750 ரூபாய் ஓண பண்டிகை சிறப்பு பரிசு தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே ஓய்வூதிய தகவல்களுக்கு ஓனம் சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

“பழைய பென்ஷன்” அரசு ஊழியர்களின் புதிய திட்டம்…. தமிழக முதல்வருக்கு அடுத்த சிக்கல்….!!!!

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் கடந்த 2013-ம் ஆண்டு பழைய பென்ஷன் திட்டத்திற்கு பதிலாக புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய பென்ஷன் திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பது போன்ற சலுகைகள் இல்லாத காரணத்தினால் அரசு ஊழியர்கள் நீண்ட வருடங்களாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராடி வருகின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் புதிய ஓய்வூதிய […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் தர முடியாது”… அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் போன்றவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கடும் அவதிக்கு ஆளான பொதுமக்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் எதிர்பார்த்ததைவிட தீவிரமானதை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சே, ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் அதனை தொடர்ந்து வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

அகவிலைப்படி உயர்வு… தனியார் பணியாளர்களின் ஆதங்கத்தை கருத்தில் கொள்ளுமா தமிழக அரசு…?

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே இனிப்பான செய்தியாக இருக்கட்டும் என அகவிலை படி உயர்வு மூன்று சதவீதம் அதிகரிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 31 சதவீதமாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்த மாநிலங்களில் மட்டும் அகவிலைப்படி உயர்வு…. அரசு ஊழியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது அகவிலைப்படி (DA) மற்றும் Dearness Relief (DR) உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் சில மாநிலங்களிலுள்ள அரசு ஊழியர்கள் இம்மாதம் சுதந்திர தினத்தையொட்டி சம்பள உயர்வை பெற்றுள்ளனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரிலிருந்து குஜராத் வரை, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் இம்மாதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தது. இதையடுத்து ஊதிய உயர்வு ஏற்பட்டது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஊதிய உயர்வு, ஒவ்வொரு வருடமும் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரை விமர்சிக்கும் அரசு ஊழியர்கள்…. பணி திறனை மேம்படுத்தும் திட்டம் உள்ளதா?…மிரண்டு போன பணியாளர்கள்….!!!

நாட்டின் 75 வது சுதந்திர தின விழா காலையில திங்கட்கிழமை அன்று நாடு முழுவது உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் இனிப்பான செய்தியாக இருக்கட்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அதாவது 31% ஆக இருக்கும் அகவிலைப்படி 34% உயர்த்தப்பட்டது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையானது என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து DA […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி!… அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு அதிரடி….!!!!

சத்தீஸ்கர் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்கள் மே 2022 முதல் 7-வது ஊதியக்குழுவின் கீழ் 22 சதவீத அகவிலைப்படியும், 6-வது ஊதியக்குழுவின் கீழ் 174 சதவீத அகவிலைப்படியும் பெற்று வந்தனர். அதன்பின் வீட்டு வாடகைப்படி உயர்வு, அகவிலைப்படி உயர்வு ஆகிய பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் 5 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் மீண்டுமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஓய்வூதியர்கள் முழு பலன்  கிடைக்கும் விதமாக நடைமுறைப்படுத்தி சந்தா தொகையை  ரூபாய் 350 ஆக குறைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பலராமன் தலைமை தாங்கியுள்ளார். செயலாளர் சிங்காரவேலு முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்….!!!!

இன்று 75-வது சுதந்திரதின விழா இந்தியா முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புனிதஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினா். இதையடுத்து பேசிய ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசியதாவது “ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைபடியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடும் நிதிச்சுமைக்கு மத்தியிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01/07/2022 முதல் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியரின் 2-வது மனைவிக்கு இது கிடையாது…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஊழியரின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசு ஊழியரின் இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதிய பெரும் உரிமை கிடையாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச காவல்துறையில் 1983 ஆம் ஆண்டு வரை பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர் கடந்த 2002 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவருக்கு தேவி மற்றும் துர்க்கி தேவி என்ற இரு மனைவிகள் உள்ளன. குடும்ப ஓய்வூதியத்திற்கு அந்த நபர் தனது இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. செப்டம்பர் முதல் புதிய பென்ஷன் திட்டம்…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!

கடந்த 2003 ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்து வந்தது அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு முதல் தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது.இந்தத் திட்டத்தில் முதலில் அரசு ஊழியர்களுக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் அதன் பிறகு தனியார் ஊழியர்களும் இதில் முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த தேசிய பென்ஷன் திட்டத்தில் ஏராளமான தனியார் ஊழியர்கள் முதலீடு செய்து வருகிறார்கள். இருந்தாலும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைத்தது போன்ற நிலையான […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. பதவி உயர்வு விதிமுறை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு அலுவலர்கள் ஓய்வு பெற உள்ள நிலையில் செயற்கையாக காலி பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்குவது தகுதி உள்ள அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் செயற்கை காலி பணியிடங்களை உருவாக்கி செல்கின்றனர். எனவே இதனை தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர்கள் உரிய காலத்தில் பதவி உயர்வு பெற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு இனி …. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தகுதியுள்ள அரசு அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஓய்வு பெறும் நாள் என்று செயற்கை காலி இடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு மேற்கொள்ளப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனால் பதவி உயர்வை பெற்று முழு சேவை செய்யாமல் பண பலன்களை […]

Categories
தேசிய செய்திகள்

7வது அகவிலைப்படி…. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்புக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இன்று மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகலாம் என செய்தி வெளியாகியுள்ளது. ஒரு முக்கிய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளதால் அரசாங்கம் அகலவிலைப்படி உயர்வு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கலாம் என கூறப்படுகிறது. அகலவிலைப்படி உயர்வு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட பிறகு அகலவிலைப்படி  உயர்வு குறித்த பெரிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி வருடத்திற்கு இரண்டு முறை மாற்றி […]

Categories
தேசிய செய்திகள்

DA உயர்வு: அதிகரிக்க போகும் அலோவன்ஸ்கள்?…. எதிர்பார்ப்பில் மத்திய அரசு ஊழியர்கள்….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் 2022 ஆம் வருடத்துக்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படியைப் பெறுவதற்கு நீண்டகாலமாக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ஜூலைமாத அமர்வில் இந்த DA உயர்வு கிடைக்கும். இந்த DA உயர்வின் வாயிலாக பிஎப், பணிக்கொடைத் தொகை, டிராவல் அலோவன்ஸ், ஹெச்ஆர்ஏ அலோவன்ஸ் ஆகியவை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஊழியர்களுக்கான DA % 34ல் இருந்து 38 சதவீதமாக அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதே நேரம் ஊழியர்களுக்கான DA% குறைந்தபட்சம் 4 சதவீதம் உயர்த்தப்படலாம் என […]

Categories
மாநில செய்திகள்

இனி அரசு ஊழியர்கள் முறைகேடில் ஈடுபட்டால்…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முறைகேடு செய்த அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த பொறுப்பில் உள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக அரசு ஊழியர்கள் யாராவது முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது உடனே துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பல நிகழ்வுகளில் அரசு ஊழியர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் துரை […]

Categories
உலக செய்திகள்

இங்கு அரசு ஊழியர்கள் மக்களுக்கு புன்னகையுடன் பணி செய்யணும்… இல்லன்னா அபராதம்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

பிலிப்பைன்ஸ் கியூசான் மாகாணத்திலுள்ள முலானேயில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு புது வித வித்தியாசமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது அரசாங்கத்தால் வழங்கப்படும் சேவையின்போது ஊழியர்கள் மக்களுக்கு புன்னகையுடன் பணி செய்ய வேண்டும் என்பதே அந்த உத்தரவாகும். இந்த உத்தரவை மீறும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட பிலிப்பைன்ஸ் மேயர் அரிஸ்டாட்டில் அகுயர் கூறியதாவது “மக்களுக்கு சேவை செய்யும்போது அமைதி மற்றும் நட்பு சூழ்நிலையை வெளிப்படுத்துவதன் வாயிலாக நேர்மையை வழங்க முடியும்” […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. 5% வரை அகவிலைப்படி உயர்வு?…. வெளியாகப்போகும் ஹேப்பி நியூஸ்….!!!!

மத்தியஅரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி மற்றும் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அதேபோன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதாவது ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் அதிகரிப்பதன் காரணமாகவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஜூன் மற்றும் ஜூலை, டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வழக்கமாகவே […]

Categories
தேசிய செய்திகள்

எச்பிஏ விகிதங்கள் குறைவு…. மத்திய அரசு ஊழியர்களுக்கு….. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஊழியர்கள் வீடுகட்ட கிடைக்கும் முன்பணமான ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ், அதாவது வங்கியில் இருந்து வாங்கப்படும் கடனின் வட்டிவிகிதம் 7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக்கப்பட்டு உள்ளது. இதற்கென அரசு ஒரு அலுவலக குறிப்பாணையும் வெளியிட்டு இருக்கிறது. அரசின் இம்முடிவால் ஊழியர்களுக்கு மிகப் பெரிய நன்மை கிடைக்கும். இந்த முடிவின் அடிப்படையில் ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை அரசு ஊழியர்களுக்கு வீடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களின் வீடு இடிப்பு?…. ஒரு மாதத்திற்குள் காலி பண்ணுங்க…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசியல் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு சார்பாக குடியிருப்புகள் வழங்கப்படுகின்றது. அவ்வகையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் அரசு ஊழியர்கள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தர மற்ற நிலையில் மோசமாக உள்ளன. அந்த வீடுகளில் சிமெண்ட் பூச்சிகள் அனைத்தும் உதிர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அரசுஊழியர்களின் குற்றச்சாட்டுகளை ஏற்று தமிழக முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் குடியிருப்புகளை புணரமைப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 7,500 அடுக்குமாடி குடியிருப்புகள் 1200 […]

Categories
மாநில செய்திகள்

ஈட்டிய விடுப்பு: தமிழக அரசு ஊழியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

பொதுவாக அரசுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பொதுவிடுமுறை, தேசிய விடுமுறை போன்றவற்றுடன் சேர்த்து வருடந்தோறும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு சம்பளத்துடன்கூடிய விடுமுறை விடப்படும். அந்த அடிப்படையில் சம்பளத்துடன்கூடிய விடுமுறை நாட்களை ஊழியர்கள் தங்களது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தாத ஊழியர்கள் அதற்குரிய சம்பளத் தொகையை பணமாக பெற்றுக்கொள்ள இயலும். இந்த செயல்முறையானது ஈட்டிய விடுப்பு என அழைக்கப்படுகிறது. அதன்படி இதுபோன்ற ஈட்டிய விடுப்பு சலுகைகள் அனைத்து அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு…..!!!!!

நாடு முழுதுமுள்ள அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஒருசில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்தி வருகிறது. இந்த அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டுமாக நடைமுறைபடுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆகவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்துவது தான் தமிழ்நாடு அரசின் தற்போதைய இன்றியமையாத […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம சூப்பர் குட் நியூஸ்….. அரசாணை வெளியீடு…..!!!!

விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு வெயிட்டேஜ்க்கான அரசாணை வெளியாகி உள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ்க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தபோது அரசு ஊழியர் ஒருவர் 54 வயதில் அல்லது அதற்கு கீழ் வயதுக்குள் விருப்பு ஓய்வு பெற்றிருந்தார். அவர்களுக்கு கூடுதலாக ஐந்து ஆண்டு பணியாற்றியதாக வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதிய விதிமுறைகள் மாறியாச்சு…. அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை….. இதோ முழு தகவல்….!!!!

அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதிய விதிமுறைகளில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப பென்ஷன் விதிமுறைகளை மத்திய அரசு அண்மையில் மாற்றியிருந்தது. இதில் காணாமல் போன மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப பென்ஷன் விதிமுறைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்களை இதில் பார்க்கலாம். தீவிரவாதம் மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் காணாமல் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு…. புதிய இன்சூரன்ஸ் திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு இலவச காப்பீடு திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் சேர்ந்து பயன் பெறலாம். இந்த காப்பீட்டு திட்டத்தின் பெயர் MEDSEP ஆகும். இந்த திட்டத்தில் இணைபவர்கள் மாதந்தோறும் ரூபாய் 500 செலுத்த வேண்டும். இதில் ஒரு வருடத்திற்கான காப்பீடு 4,800 ரூபாய் ஆகும். இதற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இந்த திட்டமானது அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்…. ஜூலையில் மொத்த செட்டில்மெண்ட்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

அரசு ஊழியர்களுக்கு வருகின்ற ஜூலை மாதத்தில் சம்பளம் உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகை செட்டில்மெண்ட் என இரண்டு ஜாக்பாட் அறிவிப்புகளுக்கான மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி -ஜூன், ஜூலை-டிசம்பர் என ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக நாட்டில் பணவீக்கம் பயங்கர வேகத்தில் உயர்ந்துகொண்டே வருகிறது. அதனால் அரசு ஊழியர்கள் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: மகப்பேறு விடுப்பு…. அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏற்கனவே மகப்பேறு விடுப்பு பெற்ற பெண் ஊழியர்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பணியிட மாறுதல் பெற்றால், பின் மீண்டும் மகப்பேறு விடுப்பை கோர இயலாது என்று மனித வள மேலாண்மை துறை விளக்கம் அளித்துள்ளது. புதிய பணியிடத்தில் சேர்ந்தபின் மீண்டும் மகப்பேறு விடுப்பு கோர அடிப்படை விதிகளில் இடமில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதனால் அரசு பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண்அரசு ஊழியர்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பணிமாறுதல் பெற்றால் புதிய […]

Categories
மாநில செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம்…. தமிழக முதல்வரின் முடிவு என்ன….? ஜார்கண்ட் முதல்வர் அதிரடி உத்தரவு…!!!!!!!

அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் மிகவும் முக்கியமான ஓன்று பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாகும். தற்போது நடைமுறையில் உள்ள சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இலக்குகள் அதிகம் எனவும் கூறப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்த கோரி வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிகம் செலவாகும் என்ற காரணத்தினால் இதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக நிதியமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு…. 3 சதவீத அகவிலைப்படி உயர்வு?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!

அண்மை காலமாக மத்திய மற்றும் மாநில அரசுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உள்ளிட்ட சிலகூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சென்ற 18 காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி தொகையானது தற்போது 34 சதவீதம் ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்கள் வருகிற ஜூலைமாத தவணைக்கான அகவிலைப்படியை எதிர்பார்த்து காத்துள்ளனர். இதனிடையில் சில மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகையை உயர்த்தி அறிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு!… 39 சதவீதம் DA தொகை?…. லீக்கான தகவல்… இதோ முழு விபரம்….!!!!!

இந்த வருடத்தின் 2-வது அகவிலைப்படி(DA) உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் முன்பு எதிர்பார்த்ததைவிட தற்போது பெரிய ஊதிய உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இதற்கு முன்பாக எதிர்பார்க்கப்பட்ட DA உயர்வு 4 சதவீதம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்ட போதிலும், தற்போது தொழிலாளர்களுக்கான சமீபத்திய அகில இந்திய நுகர்வோர் விலைக்குறியீடு (அல்லது) CPI(IW) தரவு காரணமாக இந்த எண்ணிக்கையானது உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது 34 சதவீதம் ஆக உள்ள DA தொகை அடுத்ததாக 38 சதவீதத்தை எட்டும் […]

Categories
உலக செய்திகள்

விரைவில் பட்ஜெட் தாக்கல்…. அரசு ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வேண்டி உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.  பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. அந்நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 209.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 204.15 ஆகவும், உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் தவிப்பிற்குள்ளாகினர். இதனை அடுத்து எரிபொருள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. இனி வாரத்தில் ஒருநாள் வேட்டி, சட்டை…. அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

இந்தியாவில் பல்வேறு மொழி பேசும் மக்கள் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்ற கூடிய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் தான் இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று நாம் கூறி வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி, மதம்,நடனம் ஆகியவற்றை தொடர்ந்து உணவு மற்றும் உடை போன்றவற்றை பொறுத்து மாறுபடுகின்றது . அதன்படி தமிழகத்தில் பாரம்பரியமான வேஷ்டி சேலை உடையை மக்கள் அணிகின்றனர். தமிழர்களின் கலாசாரம் இதுதான். இந்நிலையில் தமிழக மக்களை பாரம்பரிய உடைகளை அணிய வைப்பதற்காக அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. முதல்வரின் முடிவு என்ன?….!!!!!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் திட்டம் இருக்கிறது. அதன்படி ஓய்வுபெற்ற பின் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தொகையும் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் பணியின்போது பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் வழங்கப்படும். இந்நிலையில் சென்ற அதிமுக ஆட்சியின் போது 2004ஆம் வருடத்திற்கு பின் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புது ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்தியது. இவற்றில் பல புதிய நிபந்தனைகள் கொண்டுவரப்பட்டு ஓய்வூதியத்தொகை நிறுத்தப்பட்டது. இதை அரசு ஊழியர்களும், […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு DA உயர்வை வழங்க தொடங்கியிருக்கிறது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் அகவிலைப்படியை அதிகரித்துள்ளது. பல்வேறு மாநில அரசு ஊழியர்களின் DA மத்திய அரசு ஊழியர்களின் 34 சதவீத DA க்கு சமமாக இருக்கிறது. அந்த வரிசையில் மகாராஷ்டிர அரசும் தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை வழங்க இருக்கிறது. மகாராஷ்டிரா அரசு 7-வது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகையின் 3-வது தவணையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இவற்றில் ஏற்கனவே 2 தவணைகளை அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு விரைவில்…. அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம்?…. முதல்வர் எடுக்கும் முடிவு என்ன…?

இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. அந்தத் திட்டத்தின் மூலமாக எந்தவித பணம் பலன்களையும் ஓய்வு காலத்திற்கு பிறகு ஊழியர்கள் பெற முடியாது. இதனை அனைத்து மாநில அரசு ஊழியர்களும் எதிர்த்தனர். இதனை ரத்து செய்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் இது தொடர்பாக அரசு எந்த ஒரு பரிசீலனைகளையும் மேற்கொள்ளவில்லை. இந்த நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 14 % உயர்வு…. யாருக்கெல்லாம் தெரியுமா?… இதோ முழு விபரம்….!!!!

மத்திய அரசுத்துறையில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) ஒரே நேரத்தில் சுமார் 14 % ஆக அரசு உயர்த்தியுள்ளது. அரசின் இந்த முடிவால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரயில்வே ஊழியர்களுக்கான அரசாணையை வெளியிடும்போது, ஊழியர்களுக்கு 10 மாத நிலுவைத்தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதை தவிர 14 % அகவிலைப்படி உயர்வை ரயில்வேவாரியம் 2 பகுதிகளாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் ஜூலை 1, 2021 முதல் DA தொகை […]

Categories
உலக செய்திகள்

HAPPY NEWS: நாளை பணிக்கு வர வேண்டாம்…. அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், உலக நாடுகளின் உதவியை அந்நாடு கோரி வருகிறது. அதன்படி, இந்தியாவில் இருந்து கடன் உதவி, அத்தியாவசிய பொருட்களை மத்திய அரசு அனுப்பி வருகிறது. தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களை கப்பல் மூலம் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில், அத்தியாவசிய சேவைகளை தவிர பிற துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் நாளை வேலைக்கு வரவேண்டாம் என இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. பெட்ரோலை […]

Categories
உலக செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான சம்பளம்…. இலங்கை அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

உலகம் முழுதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டதால் மக்கள் வேலை, வாழ்வாதாரம் இழந்து பொருளாதார ரீதியாக அவதிப்பட்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் பங்குசந்தை சரிவு, உற்பத்தி குறைவு ஆகிய காரணங்களால் ஒவ்வொரு நாடும் பொருளாதார சரிவை சந்தித்தது. முன்பே வேலையின்றி அவதிப்பட்டு வந்த சமயத்தில் அதிகரித்த அத்தியாவசிய பொருட்களின் விலை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிற நாடுகளை தொடர்ந்து இலங்கை கடும் பொருளாதார […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் சீனியாரிட்டி அடிப்படையில் முதலில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. அதனால் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.அதுமட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் பலர் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டுமென்ற தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கு விசாரணைக்கு பிறகு 2015ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. சர்ப்ரைஸ் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின்…. இது சரியான முடிவா…?

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 62 ஆக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய நீதியும் வராத காரணத்தினால் நிலைமையை எப்படி சமாளிப்பது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் தீவிரமாக துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் வீண் செலவுகளை எப்படி குறைப்பது என்பது பற்றி ஆராய்ந்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் செயல்படாமல் அல்லது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது… 62 ஆக அதிகரிப்பு?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நலனை கருத்தில்கொண்டு அரசு அவர்களுக்கு பல சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகிறது. அந்த அடிப்படையில் சென்ற வருடம் பரவிய கொரோனா தொற்று காலக்கட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டபடி கடந்த 2022 ஜனவரிமாதம் அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 17 சதவீதத்திலிருந்து 31% ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து இப்போது பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனையும் நடந்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஊதிய உயர்வு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 34 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளதால் அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மீண்டும் ஊதிய உயர்வு கொடுக்கப்பட உள்ளது. கடந்த ஜனவரி மாதம் தான் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது சில்லரை பணவீக்கம் அதிகரித்து அதன் காரணமாக 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக அகவிலைப்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….. கடும் அதிருப்தியில் அரசு ஊழியர்கள்….. அப்படி என்ன சொன்னாங்க….!!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசு மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக கட்சி வெற்றி பெற்றால் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் திமுக வெற்றி பெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இதுதொடர்பான அறிவிப்பு எதுவும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கை நிறைய சம்பளம்…. அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக சத்தீஸ்கர் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு பிறகு சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றது. கொரோனா காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 17சதவீதமாக இருந்த […]

Categories

Tech |