Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உத்தரவு… இனிமேல் 5 நாட்கள் போதும்… குஷியான அரசு ஊழியர்கள் ..!!

தமிழகம் முழுவதும் இனி 5 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டு மொத்த அலுவலகமும் முடக்கப்பட்டன. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவன முழுவதும் முடக்கப்பட்ட நிலையில் பொருளாதார நலன் கருதி ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டன. தளர்வுகள் அமல் படுத்தப்படும் போது ஏற்கனவே அரசு பணிகள் எல்லாம் தொய்வடைந்த நிலையில் அரசு அலுவலகங்கள் ஆறு நாட்கள் செயல்படும் என்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ.3,737,00,00,000 ஒதுக்கீடு…. 30,67,000பேர் பயன்….மத்திய அரசு அதிரடி அறிவிப்பு …!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவேற்கும் இந்த சூழ்நிலையில் பண்டிகை காலம் உடனடிபோனஸை ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறது. இதன் காரணமாக 30.67 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், மத்திய அரசுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அமைச்சரவை அதிரடி முடிவு ….!!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவேற்கும் இந்த சூழ்நிலையில் பண்டிகை கால போனஸை  உடனடியாக ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

போனஸ் வழங்காத மத்திய அரசை கண்டித்து நவ. 26-இல் வேலைநிறுத்தம்…!!

போனஸ் வழங்காத மத்திய அரசை கண்டித்து நவம்பர் 26ஆம் தேதி வேலை நிறுத்தம் என மத்திய அரசு ஊழியர்கள் அறிவிப்பு. போனஸ் விளங்காத மத்திய அரசை கண்டித்து நவம்பர் 26ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு துரை பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசியவர் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

Categories
மாநில செய்திகள்

நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அழைத்துப் பேச வேண்டும்…!!

நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அழைத்துப் பேச வேண்டுமென திரு ஆர் செல்வம் வலியுறுத்துகிறார். அரசு ஊழியர் சங்கங்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சர் நேரில் அழைத்து பேச வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு ஆ. செல்வம் வலியுறுத்தியுள்ளார். தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தங்களது கோரிக்கைகள் நிறைவேற பட்சத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் மாநில பிரதிநிதித்துவம் மாநாட்டில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Categories
அரசியல்

குமுறும்  அரசு ஊழியர்கள்…சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் அனுமதி மறுப்பு…!!!

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் அனுமதி மறுப்பதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா தொற்றின்  காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து போக்குவரத்திற்கும் தமிழக அரசு தடை விதித்திருந்தது.அதன் பின்னர் பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாக அரசு அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும் படிப்படியாக திறக்கப்பட்டன. அதன் அடிப்படையில் ஊழியர்கள் அவர்கள் நிறுவனங்களுக்கு சென்று வருவதற்கு ஏற்ற வகையில் போக்குவரத்திலும் படிப்படியாக தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. ஆனாலும் புறநகர் மின்சார ரயில் சேவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மக்கள் விடுத்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

31ஆம் தேதி வரை பணிக்கு வர வேண்டாம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

கொரோனா காலத்தில் தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து. பணியாளர்களுக்கு கொரோனா வந்துவிடஎன்பதற்காக குறைந்தளவு பணியாளரை வைத்து அரசுப் பணியில் இயக்கப்பட வேண்டும் என்றெல்லாம் அறிவிப்புகள்  வந்து கொண்டு இருந்த வந்த நிலையில் தற்போது மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. மாற்று திறனாளி அரசு பணியாளர்கள் வரும் 31ம் தேதி வரை பணிக்கு வரை பணிக்காக அலுவலகம் செல்ல தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது  பேருந்து சேவை இயக்கப்படாததால் பணிக்கு செல்வதில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களே…. வருடத்திற்கு ரூ4,00,000 அளவில் பயன்பெற…. மாதம் ரூ230 செலுத்த உத்தரவு….!!

அரசு ஊழியர்களுக்கான சுகாதார காப்பீடு பிரீமியம் தொகை ரூ50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சுகாதார காப்பீட்டு பிரீமியம் கட்டணம் ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ரூபாய் 4 லட்சம் அளவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான திட்டம் அமலில் உள்ள நிலையில், நடப்பாண்டில் கட்டப்பட்டு வந்த ரூபாய் 180 கட்டணத்திற்கு பதிலாக ரூபாய் 230 கட்டணத்தை மாத பிரீமியமாக செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நடைமுறையானது நாளை முதல் அமலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு..!!

அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. காப்பீட்டு திட்டம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் 2021ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு ஊழியர்கள், ஓய்வூதியக்காரர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்கள் இனி காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சரியான நேரத்தில்…. சரியான உத்தரவு…. மாஸ் காட்டிய தமிழக அரசு… கொண்டாடும் அரசு ஊழியர்கள் ..!!

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் காப்பீட்டில் கொரோனவுக்கான சிகிச்சையை சேர்க்கப்பட்டிருப்பதாக அரசாணை வெளியிடப்படுள்ளது. அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது மிக முக்கியமான ஒரு அம்சமாக பார்க்கப்படுகின்றது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் இருக்க கூடிய நிலையில், மருத்துவ காப்பீட்டு திட்டம் என்பது  அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவ காப்பீட்டில் ஒரு சில நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலி இ-பாஸ் தயாரிப்பு…. தலைமை செயலக ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது…!!

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்த அரசு ஊழியர்கள் 2 பேர் உட்பட 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ரூ.3000 முதல் ரூ.5000 வரை பணம் பெற்றுக்கொண்டு போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்ததாக அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, பொது போக்குவரத்துக்கு அரசு தடை விதித்திருந்தது. அவசர தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் இ-பாஸ் பெற்று செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

ஊழல் புகார் உள்ள அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு வயதை உயர்த்தியதற்கு எதிர்ப்பு… அரசு பதில் தர உத்தரவு..!!

ஊழல் குற்றசாட்டு நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெரும் வயது உயர்த்தப்பட்டதை எதிரித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கருப்புசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு அண்மையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை 58ல் இருந்து 59 ஆக உயர்த்தியது. நேர்மையாக, நியாயமாக பணிபுரிந்த அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை ஓராண்டு நீடிப்பதால் எந்த தவறும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதற்கான அரசாணை வெளியீடு..!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்ந்தியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. முன்னதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெரும் வயதை 58லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்திருந்தது. கொரோனா நோய் பரவல் தடுப்பு பணி, நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை, வாழ்வாதாரத்தை இழந்தோருக்கு நிவாரண உதவி அளிப்பது என, அரசுக்கு செலவு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு, சரண்டர் விடுப்பு போன்றவற்றை […]

Categories
அரசியல்

மே 18 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு

மே 18 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு சொல்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். திங்கள் முதல் சனி வரை வாரத்தில் ஆறு நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும். அனைத்து குரூப்-ஏ அலுவலர்களும், தலைமை பொறுப்புகளில் இருப்பவர்களும் வாரத்தில் 6 நாட்களும் பணிக்கு வர வேண்டும் என்று அரசு சொல்லியுள்ளது. அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு , இரண்டு இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

அரசாணையும் வந்தாச்சு… “இனி கவலை இல்லை”…அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!!

தமிழக அரசு பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்த்தியதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மே 31ம் தேதி முதல் ஓய்வு பெறுபவர்களுக்கு இந்த புதிய உத்தரவு பொருந்தும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை 58ல் இருந்து 59ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை உத்தரவிட்டார். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வந்தது. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

வருவாய் ஈட்ட முடியாவிட்டால்… “அரசு ஊழியர்களின் சம்பளம் கட்”: புதுச்சேரி அரசு கொடுத்த ஷாக்..!

புதுச்சேரி அரசுக்கு வருவாயை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்கள் ஊதியத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தகவல் அளித்துள்ளார். புதுச்சேரியில், மாஹேவில் இன்று 51 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வெளிநாடு சென்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த நபர் மாஹே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்துவதா? தெளிவான முடிவெடுக்க வேண்டும் – கமல்ஹாசன் ட்வீட்!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்துவதா? என அரசுக்கு கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஒரு ஆண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாட்களும் ஈட்டிய விடுப்பு அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஈட்டிய விடுப்புக்கு ஏற்கனவே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சம்பளம் இல்லை….! ”அரசு ஊழியர்களுக்கு ஷாக்” அரசு அதிரடி உத்தரவு …!!

அரசு ஊழியர்கள் விட்டுக்கொடுக்கும் விடுமுறைக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஒரு ஆண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாட்களும் ஈட்டிய விடுப்பு அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அரசு ஊழியர்கள் பகுதி நேரமாக வேலை செய்தாலே போதும் – முதல்வர் பினராயி உத்தரவு!

கேரளாவில் அரசு ஊழியர்கள் பகுதி நேரமாக வேலை செய்ய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்..தவிர்த்தால் நடவடிக்கை.. தமிழக அரசு உத்தரவு..!!

அரசு ஊழியர்கள் பணி  நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.மீறினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக அனைத்து துறை முதன்மைச் செயலாளர்களுக்கும் அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் சொர்ணா  சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். இந்த  உத்தரவில் உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி இனி பணிநேரத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் என்று கூறியுள்ளார். பெரும்பாலான அரசு […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை அணியவது கட்டாயம் – தமிழக அரசு!

அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்றும் அணியாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் அடையாள அட்டையை அணிய வேண்டும் என்பது ஏற்கெனவே அரசு விதிமுறைகளில் உள்ளது. இருந்தாலும் அரசு ஊழியர்கள் பலரும் வேலை நேரத்தின் போது அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார் எழுந்தது. இது அரசின் கவனத்துக்கு […]

Categories

Tech |