Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழைய ஓய்வூதியத் திட்டம்…. அரசு ஊழியர்கள் போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடந்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 2003-ஆம் ஆண்டு பழைய பென்ஷன் திட்டத்திற்குப் பதிலாக புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏனெனில் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பல சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பெரும்பாலான சலுகைகள் நீக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாகத் தான் மீண்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” அரசு ஊழியர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

அரசு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு பகுதியில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தாலுகா தலைவர் சஜிகுமார் தலைமை தாங்கினார். இவர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” அரசு ஊழியர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!!

அரசு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் காஞ்சனா மேரி தலைமை தாங்கினார். இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வட்டச் செயலாளர் பாசில், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்….. அரசு ஊழியர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

அரசு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதன்பிறகு தமிழகத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாநிலத் துணை தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

இன்று [மார்ச் 28] பேருந்துகள், வங்கி, ஏ.டி.எம் சேவைகள் முடக்கம்….. அவதியில் பொதுமக்கள்….!!!!!

நாடு தழுவிய அரசு ஊழியர்களின் போராட்டத்தினால் வங்கி மற்றும் போக்குவரத்து சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தப் போராட்டத்தில் எச். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள் பேருந்துகள் ஓடாது?…. அரசு திடீர் விளக்கம்….!!!!

மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதாவது அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் மய நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தனியார் முதலீட்டை கொண்டு வருவதற்காகவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டே இருக்கின்றனர். இந்த தனியார் மயமாக்க நடவடிக்கைகளை எதிர்த்து கடந்த […]

Categories

Tech |