தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். இந்தியா முழுவதும் கடந்த 2003-ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு அதற்கு பதில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் 6 லட்சம் அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் மாதாந்திர ஓய்வூதிய பலன்கள் இல்லாத காரணத்தினால் பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை […]
