Categories
தேசிய செய்திகள்

ஜாக்பாட்: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நான்கு சதவீத மகள விலை பணியை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது .இந்நிலையில் ஊழியர்களின் நலனை கருதி மத்திய அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அகலவிலைப்படி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானது.அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. எப்போது தெரியுமா?…. வெளியான சூப்பர் செய்தி….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக அகலவிலைப்படி உயர்வு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த மாதம் அகலவிலைப்படி உயர்வு பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே போவதால் நடப்பு ஆண்டை போல குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பணவீக்கம் அதிகமாக உயர்கிறது. பண வீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி வழங்கப்படுகிறது. அதன்படி ஜனவரி முதல் ஜூன் மற்றும் ஜூலை முதல் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்….. அரசு ஊழியர்களுக்கு சம்பள கணக்கு…. இதில் இவ்வளவு சலுகைகளா?…. படிச்சா அசந்துடுவிங்க….!!!!

கோடக் மஹிந்திரா வங்கி அரசு ஊழியர்களுக்கான பிரத்தியேகமான சம்பள கணக்கு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர் கோட்டக் நேஷன் பில்டர்ஸ் சேலரி அக்கவுண்ட் . இதில் மத்திய அரசு ஊழியர்கள்,மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் என அனைவரும் சம்பள கணக்கை தொடங்க முடியும். இதில் பல்வேறு அம்சங்கள் மற்றும் சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும். இது வாழ்நாள் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட். அதாவது இதில் கணக்கு வைத்திருப்போர் வாழ்நாள் முழுவதும் மினிமம் பேலன்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை…. லீவு எடுத்தால் சம்பளம் கிடையாது….!!!!

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் இவர்கள் வருகிற 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் அரசு ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் பொதுத்துறை நிறுவனங்களை அரசு தனியார் மயமாக்ககூடாது, மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்ககூடாது, முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்ககூடாது, பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு […]

Categories

Tech |