இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நான்கு சதவீத மகள விலை பணியை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது .இந்நிலையில் ஊழியர்களின் நலனை கருதி மத்திய அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அகலவிலைப்படி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானது.அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் […]
