மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தனிநபர் கணினி வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அட்வான்ஸ் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான விதிமுறைகள் கடந்த 2016 ஆம் ஆண்டு நிதி அமைச்சகத்தால் திருத்தம் செய்யப்பட்டது.அந்த சலுகையை அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கணினி வாங்குவதற்கு வழங்கப்படும் அட்வான்ஸ் தொகையை வைத்து மத்திய அரசு ஊழியர்கள் ஐபேட் வாங்கிக் கொள்ளலாம் […]
