Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…. தீபாவளி போனஸ் எவ்வளவு தெரியுமா ?….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு தீபாவளி பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாசம் 31 ஆம் தேதி பணியில் இருந்தவர்கள், கடந்த நிதி ஆண்டில் குறைந்த பட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா காரணமாக அகலவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி கடந்த ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.அடுத்தடுத்து அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு 34 சதவீத அகலவிலைப்படி உயர்வு கிடைத்தது.மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து பல மாநில அரசுகளும் தங்களது அரசு ஊழியர்களின் அளவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் தமிழகத்திலும் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஒடிசா மாநில அரசு அகலவிலைப்படி உயர்வை […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. தமிழக முழுவதும் அரசு ஊழியர்களுக்கு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில் அரசு ஊழியர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் அரசு ஊழியர்களுக்கான மிக முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என ஊழியர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவ்வகையில் அரசு ஊழியர்களின் சில கோரிக்கை கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பு,அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை ஒன்பது மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு, தற்காலிக பணிகளில் இருக்கும் ஆசிரியர்கள் 60 வயது வரை பணியை தொடரலாம்,அக்டோபர் 15 முதல் அரசு ஊழியர்களுக்கான […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு…. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தின பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு இரண்டாவது ஆண்டாக சென்னை செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின். அதன் பிறகு பேசிய அவர், விடுதலைப் போராட்ட வீரர் மலையாள வெங்கடுப்பதி எத்தலபருக்கு 2.5கோடி மதிப்பில் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்றும்இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் 260 ஆண்டு கால தொடர் பங்களிப்பை இளைஞர்கள் அறியும் வகையில் சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் […]

Categories

Tech |