அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கைகளில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளது. அதன் பிறகு சாக்லேட் மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற 300-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதிக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனையடுத்து சர்வதேச நிதிய […]
