அரசு உயர்நிலை பள்ளி அருகில் மதுபான கடை வைக்க கூடாது என்று மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் பரணம் கிராமத்தில் பெரியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகில் முந்திரி தோப்பு பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை ஊர் பகுதிக்குள் கொண்டுவர மதுபான கடை ஊழியர்கள் திட்டமிட்டு, பரணத்திலிருந்து பிலாக்குறிச்சி செல்லும் வழியில் உள்ள ரோட்டின் ஓரத்தில் மதுபான கடையை அமைக்க முடிவு செய்தார்கள். இந்த ரோட்டின் […]
