ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகில் வாலிநோக்கம் கிராமத்தில் அரசு உப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு ஊதிய உயர்வு வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது. கடந்த 8 ஆண்டுகளாக புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் பல போராட்டங்களில் நடத்தி வந்தனர். இதனையடுத்துஅதிகாரிகள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக கால அவகாசம் கேட்டனர். இந்நிலையில் அதிகாரிகளின் […]
