Categories
தேசிய செய்திகள்

சர்வதேச போதை பொருள் கடத்தல் …இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நபர்…!!!

சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கிஷான் சிங்(38) என்பவர்  வசித்து  வருகிறார்.அவர் சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல் தொழில் வருகிறார் . கடந்த 2016- 17 ஆம் ஆண்டுகளில்  பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளதாக அவர் மீது   இந்தியா வழக்கு பதிவு செய்துள்ளது. அதனால் அவரை கைது செய்ய வேண்டுமென […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் கல்லூரிகள் மூடல்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் இன்று முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. பெரும்பாலும் கல்லூரிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கோவிஷில்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை கொரோனாவிற்கு முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை… பள்ளிகள், கல்லூரிகளை மூடல்… அரசு அதிரடி உத்தரவு ….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: வெளி மாநிலத்தவர்களுக்கு இனி இ-பாஸ் கட்டாயம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு மீண்டும் இ-பாஸ் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இனி ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு… அரசு அதிரடி உத்தரவு…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தி மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றபடுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் மீண்டும் அமல்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கும் விதி முறையை மீண்டும் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… அரசு திடீர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?… அரசு அதிரடி உத்தரவு…!!!

குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம். அவ்வாறு கொரோனாவும் உறுதி செய்யப்பட்டால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் செல்ல தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேல் பணத்தை எடுத்துச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… நாளை முதல் விடுமுறை… அரசு அதிரடி உத்தரவு …!!!

தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கட்டாயம் 7 நாட்கள் தனிமை… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 28 வரை… அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடல்… அரசு திடீர் உத்தரவு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள, மகாராஷ்டிரா மக்களே கேளுங்க… எதுல வந்தாலும் அனுமதி இல்ல… மாநில அரசு புதிய உத்தரவு…!!!

கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு கர்நாடக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவிலேயே அதிகம் கொரோனா பாதிப்பு கொண்ட மாநிலங்களாக  மகாராஷ்டிரா, கேரளா மாநிலம் உள்ளது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசுகளும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவ தொடங்கிய போது தமிழகத்திலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்… அரசு வெளியிட்ட பரபரப்பு உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் தமிழக உணவு வழங்கல் துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு வகைகளில் அரிசி அடை, சர்க்கரை அட்டை, அத்தியாவசிய பொருள்கள் எதுவும் கிடைக்காத அட்டை என மொத்தம் ஐந்து வகையான அட்டைகள் இருக்கின்றன. அதன்படி 1,96,16,000 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு விற்பனையாளர் மட்டுமே டாலர் என இருவர் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் பல கடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் தடை… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வெளிநபர்கள் நுழைவதற்கு தடை விதித்து உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை இருந்ததால், வெளி நபர்களை ஊழியர்களாக சிலர் முறைகேடாக பயன்படுத்தி வந்தனர். அதனால் பல்வேறு புகார்களும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனி யாரும் விட்டு செல்லக்கூடாது… அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் பேருந்துகளில் ஏதாவது பழுது ஏற்பட்டால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தை விட்டு செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளிக்கு வரும்போது கட்டாயம்… மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வெறும் 250 ரூபாய் தான்… உடனே ஆர்டர் பண்ணுங்க… இல்லனா தீர்ந்து போயிரும்…!!!

பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்த பிரசாதத்தை தபால் மூலம் பக்தர்களின் வீட்டுக்கு வழங்க தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் இனி… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே நீட் பயிற்சி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் […]

Categories
மாநில செய்திகள்

எம்பிசிக்கு உள்ஒதுக்கீடு வழக்கு …. ஐகோர்ட் எடுத்த அதிரடி முடிவு …!!

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குரிய இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற ஏ.குலசேகரன் என்ற நீதிபதியின் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு ஜாதி அடிப்படையிலான புள்ளி விவரங்களை கணக்கிட்டு அரசுக்கு ஆறு மாதங்களில் அறிக்கை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்துள்ளார். அதில் அவர் ஆணையத்திற்கு 6 மாத கால […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி ஆசிரியர்களுக்கு… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நிதியை பயன்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கட்டாயம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தலா 10 மல்டி வைட்டமின், 10 ஜின்க் மாத்திரைகள் வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு ஜனவரி 19 […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த ஷாக்… ரெடியா இருங்க… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அரியர் தேர்வு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரியர் தேர்வுகளையும் ரத்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கும் இலவசம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் இவர்களுக்கு மட்டும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் பாஸ்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர்கள், மத்திய செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் வாகனங்களில் பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக் இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கும் சுங்கச்சாவடிகளில் பூஜ்ஜிய பரிவர்த்தனை […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே போகாதீங்க… மறு அறிவிப்பு வரும் வரை… அரசு திடீர் உத்தரவு…!!!

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அவர் தெரிவித்தார். இந்நிலையில் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி குறிப்பிடாமல் முகாமை […]

Categories
தேசிய செய்திகள்

10 நாள்களுக்கு நான்வெஜ் சாப்பிட முடியாது… அரசு அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் இறைச்சிக்கான பறவைகளை கொண்டு வர தடை விதித்தும் பறவை இறைச்சி கூடங்களை மூடவும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் கேரள மாநிலங்களில் இருந்து இறைச்சிகள் இறக்குமதி செய்வதற்கு தமிழக எல்லையில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் […]

Categories
மாநில செய்திகள்

கோழிகள், முட்டைகளுக்கு தடை… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரளாவில் இருந்து வரும் கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் உடனடி அமல்… மறு உத்தரவு வரும் வரை அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மறு உத்தரவு வரும் வரை அனைத்து திரையரங்குகளிலும் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன் பிறகு 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்பிறகு விஜய் மற்றும் சிம்பு போன்ற நடிகர்கள் தங்கள் படம் வெளியாக இருப்பதால் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… இன்று அதிரடி… தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி இன்றுடன் கருத்துக் கேட்புக் கூட்டத்தை முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கட்டணம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள கட்டிடங்களுக்கு 300 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிக்கான கட்டணம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் இரண்டு அடுக்கு மாடிக்கு மேல் உள்ள கட்டிடங்கள் மற்றும் 300 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாக கட்டிடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிக்கான கட்டணம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீடுகளுக்கு 375 சதுர அடி வரையிலும், தொழிற்சாலைகளில் 222 சதுர அடி வரையும், வணிக […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி நாளை மாலைக்குள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை முடிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பொங்கல் பரிசு ரூ.2500 பணம்… தமிழக அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் நியாய விலை கடை தொடர்பு இல்லாத நபர்களை பொங்கல் பரிசு மற்றும் பணம் வழங்கும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு சேர்த்து 2500 ரூபாய் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் கடந்த  மாதம் 26ம் தேதி முதல் தொடங்கி 30 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டி வருகிறார்கள். அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234 b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: நாளை இரவு 10 மணிக்கு மேல்… அரசு அதிரடி உத்தரவு…!!!

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவத் தொடங்கி உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

எருமை சாணம் போட்டதால் ரூ.10,000 அபராதம்… அரசு அதிரடி உத்தரவு… அதிர்ச்சி…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சாலையில் சென்ற எருமை மாடு சாணம் போட்டதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக பொது இடங்களில் சுகாதாரம் மிகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எச்சில் துப்பினால், குப்பைகளை கொட்டினால் அபராதம் என்று அனைத்திற்கும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் உள்ளனர். இந்நிலையில் அங்கு எருமை மாடு சாணம் போட்டதால் […]

Categories
தேசிய செய்திகள்

வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டினால்… கடும் தண்டனை… அரசு அதிரடி உத்தரவு…!!!

தங்களின் சாதி பெயரை வாகனத்தில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. ஸ்கூட்டர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடிகள் அல்லது நம்பர் பிளேட்டுகளில் சாதி பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டுவது தண்டனைக்குரியது என உ.பி., போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தில் சமீப ஆண்டுகளாக யாதவ், ஜாட், குர்ஜார், பண்டிட் என்றெல்லாம் சாதிப் பெயரை பெருமையாக வாகனங்களில் ஒட்டிக்கொள்கின்றனர். எந்த கட்சி அதிகாரத்தில் உள்ளதோ அதற்கு ஏற்ப இந்த […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 31ஆம் தேதி… இரவு 10 மணிக்கு மேல் தடை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வருடம் முடிவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், புத்தாண்டை எதிர்பார்த்து மக்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

FLASH: நாடு முழுவதும் மீண்டும் – அரசு புதிய பரபரப்பு உத்தரவு…!!

இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய 40க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவிலிருந்தே உலகம் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது கொரோனவில்  இருந்து உருமாறிய புதிய வைரஸ் பிரிட்டனில் பரவி வருகிறது. இந்த வைரஸ் முந்தைய வைரசை விட வீரியம் மிக்கதாகவும், வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய வைரஸுக்கான 7 அறிகுறிகள் குறித்து தற்போது சுகாதாரத்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டை மாஸ்க் போட்டு தான் பார்க்கணும்… தமிழக அரசு கட்டுப்பாடு…!!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 300 மாடுபிடி வீரர்கள், 50% வரை பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்தலாம் என்றும் மாடுபிடி வீரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் கொரோனா இல்லை என்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

“சீனாவை அடுத்து” மலைப்பாம்பு கறியை சாப்பிடுங்க…. உத்தரவு போட்ட நாடு…!!

மலைப்பாம்பை உணவாகப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க நாட்டினர் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் அதிகமாக பர்மீஸ் ரக மலைப்பாம்புகள் காணப்படுகின்றன. எனவே அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு பெரும் அச்சமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் யார் வேண்டுமானாலும் பர்மீஸ் ரக மலைப்பாம்புகளைக் கொல்லலாம் என அந்நாட்டு அரசு உத்தரவு விடுத்துள்ளது. இருப்பினும்  அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதை மனிதர்கள் உணவாகச் சாப்பிட வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

இனி 10 பேருக்கு மேல் போனால்… நாங்கள் பொறுப்பல்ல… மக்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஷேர் ஆட்டோக்களில் 10 பேருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷேர் ஆட்டோக்களில் 10 நபர்களுக்கு மேல் பயணம் செய்யும் போது விபத்து ஏற்படுகிறது. அதனால் […]

Categories
அரசியல்

கட்டாயம் வரணும்….இல்லை நோ லீவு, நோ சம்பளம்… அரசு பரபரப்பு அறிவிப்பு …!!

மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் நவம்பர் 26ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படும் என்று கூறியுள்ள தமிழக அரசாங்கம், 26ஆம் தேதி மருத்துவ விடுப்பை தவிர பிற விடுப்புகள் ஏற்றுக் கொள்ளப்படாது எனவும், தற்காலிக பகுதிநேர ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் வேலைவாய்ப்புகள் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் போராட்டம் நடத்தலாம் […]

Categories
உலக செய்திகள்

உணவை வீணடித்தால் கடும் தண்டனை… இனிமே யாரும் இப்படி செய்ய மாட்டாங்க… வடகொரியா மக்களுக்கு எச்சரிக்கை…!!!

வட கொரியா நாட்டில் உணவு மற்றும் உணவு பொருட்களை வீணடித்து கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் எச்சரித்துள்ளார். வட கொரியா நாட்டில் அடுத்தடுத்து வந்த மூன்று புயல்கள் மற்றும் கொரோனா தாக்கம், பொருளாதார தடை ஆகிய காரணங்களால் அந்நாட்டில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிபர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “உணவை வீணடிப்பது பொருளாதாரத்தை வீண் அடிப்பதற்கு சமம். இனிமேல் நாட்டில் உணவை வீணடித்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்” […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு விற்க கூடாது… வெடிப்பதற்கு 2 மணி நேரம்தான்… ஹரியானா அரசு அதிரடி உத்தரவு…!!!

ஹரியானா மாநிலத்தில் காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று முதல் மந்திரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் வருகின்ற 13ம் தேதி முதல் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருப்பதால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்கள் பட்டாசுகள் வெடிப்பதை தடை விதித்து வருகின்றன. இதனையடுத்து பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு, அதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் அரியானா மாநிலத்தில் பட்டாசு விற்பனைக்கு கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் திரையரங்கு திறப்பு… மராட்டிய அரசு அனுமதி… மக்கள் மகிழ்ச்சி…!!!

மராட்டிய மாநிலத்தில் நாளை முதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திரையரங்குகள் செயல்படுவதற்கான மாநில அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள மாநிலங்களின் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அவ்வகையில் மராட்டிய மாநிலத்தில் நாளை முதல் திரையரங்குகளை திறப்பதற்காக மாநில அரசு அனுமதி […]

Categories
அரசியல்

மக்கள் வெளியே செல்ல கூடாது – தமிழக அரசு உத்தரவு ….!!

கொரோனா பெருந்தொற்று தமிழகத்தை உலுக்கி, தற்போது தாக்கம் குறைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்திய அளவிலேயே சிறப்பான மருத்துவத்தால் தமிழகம் கொரோனாவை வலுவாக எதிர்கொண்டு வருகிறது. வரும் நாட்கள் பண்டிகை நாட்கள் என்பதால்…  இந்த காலங்களில் கொரோனா பரவி விடக் கூடாது என்பதில் அரசு பல்வேறு விழிப்புணர்வு,  ஆலோசனைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. பண்டிகை நாட்களில் கூட்டநெரிசல், காற்றோட்டமில்லாத கடைகளுக்குச் செல்ல வேண்டாம் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்டு மாதம் வரை நீட்டிப்பு – அரசு உத்தரவு …!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகளை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் வரும் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்நிலையில் நீட் வகுப்புகளும் ஆம்பிசாஃபட் டெக்னாலஜிஸ் நிறுவனம் இணையம் மூலம் காணொளியில் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |