Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்கள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தெளிவின்மையால் விரல் ரேகை பயோமெட்ரிக்கில் விழாமல் போனாலும் உடனே ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதார் இணைப்பு பெற முடியாத சூழலில் பிற வழிமுறைப்படி ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பதில் அங்கீகரிக்கப்பட்ட நபர் வந்தால் உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு…. 30-ம் தேதிக்குள் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. தமிழகம் முழுவதும் அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில்  5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடனில் முறைகேடு நடந்துள்ளது. அதில் ஒரு நபர் மட்டும் தலா 600 க்கு மேற்பட்ட கடன்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கவரிங் நகை மோசடி நடந்திருக்கிறது. இந்நிலையில் மோசடி செய்யும் நபர்கள் தவிர்க்கப்பட்டு உண்மையான பயனாளிகள் பயனடையும் விதமாக தமிழக அரசு தனியாக குழு ஒன்றை அமைத்ததுள்ளது. அதில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நகைக்கடன் தள்ளுபடி…. தமிழகம் முழுவதும் அரசு புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் முறைகேடு தொடர்பாக வங்கிகளில் […]

Categories
மாநில செய்திகள்

வீட்டு வாடகையுடன் விடுமுறை…. தமிழக அரசு புதிய உத்தரவு…..!!!!

அரசு ஊழியர்கள் மகப்பேறுகால விடுப்பில் சென்ற 6 மாதங்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்கப்படும் மனித வள மேலாண்மை துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் அரசாணை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அரசாணையில் “மகப்பேறு விடுப்பு உட்பட”என்ற வார்த்தை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. திருத்தத்தின் படி, மகப்பேறு விடுப்பின் போது பெண் அரசு ஊழியர்கள் வீட்டு வாடகைப்படி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அடிப்படை விதிகளில் விதி 44ன் கீழ் அறிவுறுத்தங்களில் 4(b)ல் “ஒரு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆதார் எண்ணை இணைக்க…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அரசு நல திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 31-ம் தேதிக்குள் அரசுத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், இணையதளங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்  என உத்தரவிடப்பட்டுள்ளது. நல திட்டங்களில் போலி பயனாளிகளை தடுக்கும் வகையில் அரசு இந்த நடவடிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நகைக்கடன்…. தமிழக அரசு புதிய பரபரப்பு உத்தரவு….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒரே குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் பல கூட்டுறவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடு…. அரசு திடீர் முடிவு….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக தமிழகத்தில் கணிசமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறதோ அங்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில்…. அரசு பரபரப்பு உத்தரவு…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!

தமிழகம் முழுவதிலும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

முழுஊரடங்கு….. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவு…..!!!!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரள மாநில தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில்,  இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் கொரோனாபாதிப்பு உச்சத்தில் உள்ளது. நாட்டிலே  கேரளா முதலிடத்தில் உள்ளது. ஓணம் பண்டிகைக்கு பிறகு சமீபத்திய பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. நாட்டில் பதிவாகும் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்புகளில், சுமார் 60 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் இனி…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் சோப்பு, உப்பு, டீத்தூள் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டத்தை சாராத பொருள்களை வாங்கச் சொல்லி மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரேஷன் கடைகளுக்கு வர முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை ரேஷன் கடைக்கு அனுப்பி பொருள்களை பெறக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை நியாய விலை கடை ஊழியர்கள் யாரும் சரியாகப் பின்பற்றுவதில்லை என்று புகார்கள் […]

Categories
மாநில செய்திகள்

தீவிர ஊரடங்கு: தமிழகத்தில் 3 நாள் தடை…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில்  கொரோனா இரண்டாம் அலை  பரவல் அதிகரித்ததால், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் படிப்படியாக கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு  செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி  தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு இன்று காலை 6 மணி முதல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கோவை முதலிடத்தில் உள்ளது. அதனால் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் பிறப்பித்துள்ளார். அதன்படி அனைத்து மால்கள், பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்க அனுமதி. பொள்ளாச்சி மாட்டு சந்தை இயங்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை விமான மற்றும் ரயிலில் வரும் பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம்…. முதல்வர் செம உத்தரவு…. அரசு அதிரடி!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறையாமல் அதிகரித்து வரும் நிலையில், விடுமுறை நாட்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்படி அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். இணை நோய்கள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க…. இனி இது கட்டாயம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் குடும்பத்தில் இருக்கும் வேறு நபர்கள் யாரேனும் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் குடும்ப தலைவரின் கடிதம் கட்டாயம் தேவை என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். வயதான , உடல்நிலை சரியில்லாதோருக்கு பதிலாக ஐந்து வயதை கடந்த யார் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெறலாம் . ஆனால் அதற்கு குடும்பத் தலைவர் கடிதம் அளித்தல் அவசியம். அப்படி அளிக்கும்பட்சத்தில் கைரேகையை வைத்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: ஊரடங்கில் 4 நாள் தளர்வு, 3 நாள் தடை…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆகஸ்ட் 13 முதல் 3 நாட்களுக்கு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

இனி ‘மாட்டிறைச்சி விற்க தடை’…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

அசாம் மாநிலத்தில் முதல்வர், ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அசாம் சட்டசபையில் நேற்று கால்நடை பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பான்மை ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, மாட்டிறைச்சி எல்லைகளை தாண்டி கொண்டு செல்வதும், கோயில்களுக்கு அருகே 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மாட்டிறைச்சி விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

Categories
மாநில செய்திகள்

தீவிர ஊரடங்கு…. இன்றும், நாளையும் கடும் கட்டுப்பாடு… அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்றும் நாளையும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை தடை….. அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவலாம் என்பதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுதந்திர தினத்தன்று […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்திருக்கக் கூடியவர்களின் விவரங்களை தமிழக அரசு கோரியுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரில் நகைக் கடன் தள்ளுபடி தொடர்பாக அறிவிப்பு வெளியாகுமா என்றும் எதிர்பார்ப்பு இருந்தது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை […]

Categories
மாநில செய்திகள்

BIGNEWS: நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார்.  அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் பெற்றுள்ள பயனாளிகளின் விவரங்களை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் வழங்க அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஓணம் பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட தடை…. அரசு அதிரடி உத்தரவு…..!!!

கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. நாடு முழுவதுமான மொத்த பாதிப்பில் கேரளாவில் மட்டும் 50 சதவீத பாதிப்பு பதிவாகி வருகிறது.இந்தநிலையில், ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்படுகின்றன. இதனால்,  மக்கள் பெருமளவில் கூட வாய்ப்புள்ளது. அதுவே தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளது. இதனால், கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு தலைமை செயலாளரும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திர தின விழா…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன் பிறகு தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை படிப்படியாக அறிவிக்க தொடங்கியது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கல்விக்கட்டணம்…. அரசு அதிரடி உத்தரவு……!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கடும் ஊரடங்கு, இனி ஞாயிறு தடை…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் இருந்து வருவோருக்கு இனி இது கட்டாயம்…. கர்நாடக அரசு அதிரடி உத்தரவு….!!!!

கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநில எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் இரு மாநிலங்களை ஒட்டியுள்ள 8 மாவட்டங்களில் இரவு நேர மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கர்நாடகா வருபவர்கள் அனைவரும் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டு […]

Categories
அரசியல்

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆடிப்பூரத்தையொட்டி இன்று கோவில்களில் பக்தர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்று முதல் டாஸ்மாக் கடைகள் 6 மணி வரை மட்டுமே…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு, கட்டுப்பாடு…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  அதுமட்டுமல்லாமல் மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீக்கப்படுவதாக […]

Categories
மாநில செய்திகள்

தீவிர ஊரடங்கு: இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

பத்திரப்பதிவில் புதிய நடைமுறை…. தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்… அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பத்திரப்பதிவு முறைகேடுகளை தடுக்க ஆவணம் எழுதுபவரின் உரிமம் எண்ணை இனி குறிப்பிட வேண்டும் என மதுரையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரவு 10 – அதிகாலை 5 மணி வரை…. சென்னையில் புதிய கட்டுப்பாடு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீக்கப்படுவதாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடும் ஊரடங்கு: இன்று முதல் கட்டாயம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு… இன்று முதல் அமல்……!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீக்கப்படுவதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள்….. எந்தெந்த மாவட்டங்களில் எதற்கெல்லாம் தடை?…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீக்கப்படுவதாக […]

Categories
மாநில செய்திகள்

கடும் ஊரடங்கு: இனி கட்டாயம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்…. இன்று முதல் அமல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 2 நாட்களுக்கு தடை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று இதற்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு, 144 தடை ….. மாநில அரசு அதிரடி உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பெங்களூரில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

வாடகைக்கு வசிப்பவர்கள் இன்றுக்குள்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் வசிக்கும் வாடகைதாரர்கள் தங்களது போட்டோ மற்றும் ஆதார் உள்ளிட்ட விவரங்களை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் 144 தடை….. அரசு அதிரடி உத்தரவு……!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

வாடகைக்கு வசிப்பவர்கள் நாளைக்குள்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் வசிக்கும் வாடகைதாரர்கள் தங்களது போட்டோ மற்றும் ஆதார் உள்ளிட்ட விவரங்களை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஒரு மாவட்டத்தில் மட்டும் கடும் ஊரடங்கு…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு: இன்று முதல் புதிய கட்டுப்பாடு…. தமிழக அரசு உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் இன்று முதல் முக்கிய சாலைகளில் அத்தியாவசிய கடைகளைத் தவிர பிற கடைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்கள் ஊரடங்கு கட்டுப்பாடு…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 7 நாட்கள் ஊரடங்கு கட்டுப்பாடு…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

1000-க்கும் மேற்பட்ட டிவிக்கள் இலவசமாக வழங்கல்…. அதிரடி உத்தரவு…..!!!

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி அமைத்தபோது மக்கள் அனைவருக்கும் இலவச தொலைக்காட்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச டிவி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு 2000 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் யாருக்கும் கொடுக்காமல் 10 ஆண்டுகளாக சமுதாயக் கூடத்தில் வீணாக இருக்கின்றது.இதையடுத்து தொலைக்காட்சிப் பெட்டி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை சேதம் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: கடைகள் மீண்டும் மூடல்…. தமிழக அரசு உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் முக்கிய சாலைகளில் அத்தியாவசிய கடைகளைத் தவிர பிற கடைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளை முதல் காலை […]

Categories
மாநில செய்திகள்

வாடகைக்கு வசிப்பவர்களுக்கு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் வசிக்கும் வாடகைதாரர்கள் தங்களது போட்டோ மற்றும் ஆதார் உள்ளிட்ட விவரங்களை […]

Categories

Tech |