தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில்,பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு வழக்கம்போல வகுப்புகளுக்கு சென்ற நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ள, மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு குறிப்பிட்ட கால அளவு மட்டுமே உள்ளது. இதனிடையே கனமழை காரணமாக […]
