தனியார் தொழிற்சாலையில் இரவு காவல் காவலாளியாக இருப்பவரின் மகள் வர்ஷா. இவர் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிப்பு ஆசையில் இருந்த நிலையில் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காதால் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் துணை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி என்கின்ற படிப்பை படித்துக் கொண்டே இருமுறை நீட் தேர்வு எழுதி ஒரு முறை 210, 250 மதிப்பெண் எடுத்திருந்தார். அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால் […]
