Categories
மாநில செய்திகள்

மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடாது”….. முதலமைச்சர் உறுதி….!!!!

மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடாது என்று  முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக கே.பாலகிருஷ்ணன்தெரிவித்துள்ளார். இது குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தொகை எதுவும் பெறாமல் விவசாயிகளிடம் திருப்பி கொடுக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு, நன்றி தெரிவித்துக் கொண்டோம். திட்டம் செயல்படாத நிலையில் நிலத்தை திரும்பக் கொடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் பல்லாண்டு காலமாக போராடி வந்தது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் நீர்நிலை […]

Categories

Tech |