Categories
மாநில செய்திகள்

தமிழக ரேசன் அட்டைதாரர்களுக்கு…. 1,000 வழங்க அரசு ஆலோசனை…. ? வெளியான சூப்பர் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்களுக்கு பதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படலாம் என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,000 வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக உணவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின் கட்டணம் உயர்வு?….. மக்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மின் கட்டணங்களை அடுத்த ஓரிரு நாட்களில் உயர்த்துவதற்கான பணிகளில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் மின்வாரியம் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தி தர கோரிய மனுக்களை ஆணையத்திடம் கடந்த ஜூலை 18ம் தேதி சமர்ப்பித்தது. அந்த மனுக்கள் தொடர்பான ஆணையம் மூன்று நாட்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தியது. அதில் பலரும் மின்கட்டணங்களை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மின்சார […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட் …. தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. அமைச்சர் புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து குறையத் தொடங்கியது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு […]

Categories
தேசிய செய்திகள்

என்னது இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா?…. அச்சுறுத்தும் ஒமைக்ரான்…. மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸின் முதல் மற்றும் இரண்டாம் நிலையின் தாக்கம் சற்றே குறைந்து வந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒமைக்ரான் எனப்படும் புதிய கொரோனா தொற்று உலக நாடுகளுக்கு பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கர்நாடகாவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது டெல்லி, […]

Categories
மாநில செய்திகள்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு வங்கியில் கடன்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யும் செயல்பாடுகள் எளிமையாக்கப்படும் என்று கலை பண்பாட்டு துறை கமிஷனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளனர். அவர்களின் பெரும்பாலானவர்கள் கல்வித் தரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளன. எனவே அவர்களுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. வாரியத்தின் உறுப்பினராவதற்கு நடைமுறைகள் எளிமையானதாக இல்லை. அதனை மாற்றி எளிமையாக பதிவு செய்யும் முறையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. தமிழக அரசு அதிரடி….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு….. அரசு அதிரடி முடிவு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள், கல்லூரிகள்  திறப்பு குறித்து […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 7-க்கு பின் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு?…. தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த சில  நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக  […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகள் நேரம் குறைப்பு?… அரசு தீவிர ஆலோசனை…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களின் நேரத்தை குறைக்க அரசு ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாது… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதை தள்ளிப்போட அரசு ஆலோசனை செய்து வருகிறது. தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வருகின்ற 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அனைத்து பள்ளிகளிலும் […]

Categories

Tech |