தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அறிவுரையின்படி அனைத்து மாணவராட்சிகள் மற்றும் நகராட்சிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வழங்கும் ரசீதுகளில் தகவல்கள் அனைத்தையும் தமிழில் அச்சிட வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக ஆட்சி மொழி சட்டத்தில் அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட இனங்களைத் தவிர அனைத்தும் தமிழில் அச்சிடப்பட வேண்டும் என உத்தரவு உள்ளது. மதுரை முத்துப்பட்டி இந்தியன் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன் என்பவர் மதுரை மாநகராட்சியில் வீட்டு வரி மற்றும் […]
