தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம், திருவண்ணாமலை மற்றும் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீன்வளத்துறை மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த சமீரன் ஐஏஎஸ் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்படுகிறார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வாரியம் மற்றும் வேலைவாய்ப்பு […]
