Categories
மாநில செய்திகள்

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம், திருவண்ணாமலை மற்றும் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீன்வளத்துறை மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த சமீரன் ஐஏஎஸ் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்படுகிறார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வாரியம் மற்றும் வேலைவாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்புகள் கிடையாது… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் மாணவர்கள்…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் வகுப்புகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இன்று முதல் நான்கு நாட்கள் தீபாவளி விடுமுறை அளிக்கப்படுகிறது. தீபாவளி விடுமுறையின் போது நான்கு நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது” என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு இறுதித் தேர்வு… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி இறுதி தேர்வுகளை விரைவில் நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் எந்த தேதியில் நடைபெறுமென மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும். அந்தத் தேர்தலை நடத்துவதற்கு மற்றும் ஓட்டுப் பெட்டிகளை பாதுகாப்பாக வைத்து எண்ணுவதற்கு பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

நாளைக்கு தான் கடைசி நாள்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நாளையுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைகிறது என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் இருக்கின்ற அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் அறிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… பெற்றோர்கள் ஆதரவு அதிகம்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திட்டமிட்டபடி வருகின்ற 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதிலும் பள்ளிகள் திறப்பது பற்றி இன்று பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அவ்வாறு தமிழகம் முழுவதிலும் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என்று கூறியுள்ளனர். பெற்றோர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு அடுத்த கட்ட முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் 10 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… பெற்றோர்கள் கூறிய கருத்து… அதிக வாய்ப்பு இருக்கு… தமிழக அரசின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திட்டமிட்டபடி வருகின்ற 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதிலும் பள்ளிகள் திறப்பது பற்றி இன்று பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அவ்வாறு தமிழகம் முழுவதிலும் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என்று கூறியுள்ளனர். பெற்றோர்கள் தெரிவித்துள்ளார் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு அடுத்த கட்ட முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் 10 […]

Categories
மாநில செய்திகள்

அரசாங்க டாக்டருக்கு சூப்பர் சலுகை… வெளியான அரசாணை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் டிப்ளமோ போன்ற மருத்துவ உயர் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பற்றிய அரசாணை பிறப்பித்து இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. இதனையடுத்து 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.  

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து தடை விதிக்கும் மாநிலங்கள்… இந்த வருடம் தீபாவளி இல்லையா?… கவலையில் வாடும் மக்கள்…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு சட்டீஸ்கர் மாநிலத்தில் பட்டாசுகளை விற்பதற்கும் வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கும், பட்டாசுகளை விற்பதற்கும் பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் சட்டீஸ்கர் மாநிலத்தில் பட்டாசு விற்பதற்கும் படிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் குளிர் காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வகையான பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் அம்மாநில அரசு தடை […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலைக்கு போக முடியலன்னு கவலையா?… இனி வீடு தேடி வரும்… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பிரசாதம் விரைவு தபால் மூலமாக பெற்றுக்கொள்வதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல மகர விளக்கு பூஜையின்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், அதிலும் குறைவான எண்ணிக்கையில்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகைக்கு கடைக்குப் போறீங்களா?… அப்போ இது உங்களுக்கு தான்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பண்டிகை காலங்களில் கடைக்காரர்கள் மற்றும் கடைக்கு பொருள் வாங்க செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள எழும்பூர் மருத்துவமனையில் நாடு கோடி ரூபாய் மதிப்பிலான சிடி ஸ்கேன் கருவி பயன்பாட்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று துவங்கி வைத்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பேசுகையில், “தீபாவளி பண்டிகை காரணமாக அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இருந்தாலும் மக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தீபாவளிக்கு ரூ.2000 – அரசின் இறுதி அறிவிப்பு

வருகின்ற 14ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் ஊழியர்களுக்கு மத்திய, மாநில அரசாங்கங்கள் போனஸ் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். தமிழக அரசு கூட… அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்தது. இதையடுத்து தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக 2000 ரூபாய் வழங்குவதாக செய்திகள் பரவியது. அரசு சார்பில் அப்படியான எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என்று தெரிவித்தாலும் கூட இந்த செய்தியை தொடர்ந்து பலரும் பகிர்ந்து கொண்ட நிலையில் இது குறித்த கேள்விக்கு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு 2 மணி நேரம்தான்… தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு… மக்கள் கவலை…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் இரண்டு மணி நேரம் மட்டுமே என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களின் நலனே முக்கியம்… பட்டாசு வெடிக்க தடை… சிக்கிம் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனா நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு சிக்கிம் மாநிலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு அம்மாநில அரசு முழுமையாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதிலும் வருகின்ற நவம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. நாட்டின் கொரோனா பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், தீபாவளி பண்டிகையை மிக பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தில் பட்டாசுகள் வெடிப்பதற்கு அம்மாநில அரசு முழுமையாக தடை விதித்துள்ளது. அந்த அறிவிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளின் நலனே முக்கியம்… பள்ளிகள் திறக்கும் திட்டம் இல்லை… கர்நாடகா அரசு அதிரடி…!!!

கர்நாடகாவில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பள்ளிகளை உடனடியாக திறக்க முடியாது என்று மந்திரி சுரேஷ் குமார் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகின்ற நிலையில், கல்லூரிகள் வருகின்ற 17 ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு ஆலோசனை செய்து வருகிறது. பள்ளி கல்வி துறை மந்திரியை சுரேஷ்குமார் கல்வித்துறை அதிகாரிகளுடன் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

அரசுப் பேருந்தில் மிக பெரிய கட்டண சலுகை… இனி கவலை வேண்டாம்… கேரள அரசு அதிரடி…!!!

கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 25 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. கேரள அரசு போக்குவரத்து கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, ” கேரளாவில் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், மாநிலம் முழுவதிலும் அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடிய வகையில் சூப்பர் பாஸ்ட் பேருந்துகளில் 25 சதவீத […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில்….”மின்சார ரயில் இயக்க அனுமதி”… முதல்வர் அறிவிப்பு …!!

நாடு முழுவதும் கொரோனா பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தளங்களுடன் கூடிய பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர்-புதுச்சேரி போக்குவரத்து சேவை… நாளை முதல் இயங்கும்… கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு நாளை முதல் அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட உள்ளதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலத்திலிருந்து அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மராட்டிய ஆகிய மாநிலங்களுக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக அனைத்து அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் […]

Categories
தேசிய செய்திகள்

தொடங்கப் போகும் மைசூரு தசரா விழா… கலைகட்டும் மைசூர்… ஆனால் ஒரு கண்டிஷன்… வெளியான அறிவிப்பு…!!!

மைசூரு தசரா விழாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க குறிப்பிட்ட அளவிலான மக்களை மட்டுமே அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. உலகில் மிகவும் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா வருகிற 14-ஆம் தேதி தொடங்க உள்ளது. அந்த விழாவையொட்டி முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரிகள் அஸ்வத் நாராயணன், கோவிந்த் கார்ஜோல்ஆகியோருக்கு மைசூர் மாவட்ட பொறுப்பு மந்திரியும் சோமசேகர் தலைமையிலான தசரா குழுவினர் நேற்று நேரில் சென்று அனைவருக்கும் அழைப்பு கொடுத்து, தசரா விழாவில் பங்கேற்க வரும்படி வரவேற்றனர். அதன்பிறகு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சை: ”ரூ.5000 TO ரூ.15,000வரை” வாங்கிக்கோங்க.. அரசு அறிவிப்பு …!!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை வசூலிக்கு கட்டணம் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும், ஊடகங்களில் வெளியான நிலையில் இந்திய மருத்துவ சங்கம் மருத்துவ சங்கம் – தமிழ்நாடு கிளை நிர்வாகிகள், தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பான சில பரிந்துரையை தமிழக  அரசுக்கு வழங்கியது. […]

Categories

Tech |