தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மிக கோலாகலமாக கொண்டாடப்படும். அதனால் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு வருடமும் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த வருடம் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் பணம் வங்கி கணக்கு மூலம் வழங்க அரசு திட்டமிட்டு இருப்பதால் வங்கி கணக்குடன் […]
